இந்த சிறுகதை நான் எழுதி முதன் முதலாக பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை,22/8/2010/ அன்று மித்திரன் வாரமலரில் வெளியாகியது,எனது முதல் படைப்பை வெளியிட்ட மித்திரன் வாரமலருக்கு என் அன்புகலந்த நன்றிகள்.(by-Kss.Rajh).
இந்திய நட்சத்திர துடுப்பட்ட வீரர் சச்சின் டெண்டுக்கர்,உலகின் தலைசிறந்ததுடுப்பாட்டவீரர்,கிறிக்கெற்றில் ஏராளமானசாதனைனைகளுக்கு சொந்தக்காரர்.ஆனால் பலருக்கு இவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது தெரியாது.இந்தப்பதிவில் சச்சினின் பந்துவீச்சுவிபரங்களை,எழுதியுள்ளேன்.
பதிவை கிரிக்கெட் சம்மந்தமான பதிவாக எழுதுவது மகிழ்சி,முதல் பதிவு ஒன்றை அவசரமாக எழுத வேண்டும் என எண்ணியதால் அவசரமாக எழுதியது.எமது முதலாவது பதிவை இந்தியாவின் முன்னால் அணித்தலைவரும்,மிகச்சிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரருமான,கங்குலியின் கிரிக்கெட் புள்ளி விவரங்களை தந்துள்ளேன்