இன்று 2010ம் ஆண்டின் இறுதி நாள்,நாளை புதுவருடம் 2011 பிறக்கிறது,எனவே இன்று ஒரு பதிவு போடவேண்டும் என தோன்றியது,முதலில் அணைவருக்கும் புதுவருடநல்வாழ்த்துக்கள்
படித்ததில் பிடித்தது என்று ஒரு பதிவு போடலாம் என்று ஒர் ஜோசனை தோன்றியது அதனால் இந்தப்பதிவு.
நேற்று வின்மனி(http://winmani.wordpress.com/fastview/) தளத்தில் பார்த் செய்தி இது
நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு(2011ல்) செவ்வாய் கிரகத்தைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி
வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை
பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.