Sunday, December 02, 2012

2012 வலிகள் நிறைந்த வருடம்

2012ம் ஆண்டு வாழ்க்கை பயணத்துக்கும் எனக்குமான போராட்டத்தில் என்னை மிகவும் துவண்டுவிடச்செய்த வருடம்.

Post Comment

Saturday, December 01, 2012

இந்திரலோகத்தில் நம்ம பதிவர்கள்-காமடி கும்மி

உலகம் அழியப்போகுதாமே உண்மையாவே உலகம் அழிந்தால் அதுக்கு பிறகு நம்ம பதிவர்கள் சொர்க்கத்திலும் நரகத்துலும் அடிக்கும் லூட்டிகள் தான் இந்தப்பதிவு .யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமாவது புண்பட்டால் மன்னிக்கவேண்டும் நண்பர்களே

Post Comment

Friday, November 30, 2012

கிரிக்கெட் உலகின் சக்கரவர்த்தி ரிக்கிபொண்டிங்

ரிக்கிபொண்டிங் கிரிக்கெட் உலகில் என்றும் மறக்கமுடியாத நாமம்,ஒரு சக்கரவர்த்தியாக தனது கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தை கொண்டு சென்றவர்.
சச்சின்,லாரா என்று இரண்டு ஜாம்பவான்கள் ஜொலித்துக்கொண்டு இருந்தகாலத்தில் அவர்களுக்கு இணையாக தனது ஆதிக்கத்தை செலுத்தியவர்.

Post Comment

Tuesday, November 27, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-10

நான் ஒரு கங்குலி ரசிகன் என்பதில் பெருமையடைகின்றேன்.சராரசி கிரிக்கெட் ரசிகன் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரை தாதா ஏதோ ஒருவிதத்தில் ஈர்த்தார் என்பது மறுக்கமுடியாது.

Post Comment

Monday, November 26, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-9

இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி கலக்கு கலக்கு என கலக்கியவர் தாதா.பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் கூட விளாசியிருந்தார்.
மீளவும் வந்து சாதித்துக்காட்டி கெளரவமான முறையில் தன் ஓய்வை அறிவித்து எல்லோறின் மனங்களிலும் உயர்ந்து நின்றார் தாதா.

Post Comment

Thursday, November 22, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -11

அண்ணியின் உறவினர் ஒருவர் வந்து சொன்ன செய்தி.எரிகணை விழுந்து அண்ணியின்.அம்மாவும்,அப்பாவும் சம்பவ இடத்திலயே இறந்துவிட்டார்கள் என்று.அண்ணியின் அம்மாவும் அப்பாவும் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்தார்கள்.அண்ணி ஒரே பிள்ளை அவர்களுக்கு.

Post Comment

Wednesday, November 21, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -10

பெப்ரவரி மாதத்தின் 4ம் திகதி சதீஸ் வாழ்கையில் மறக்க முடியாத ஒரு நாள் ஆம் அன்றுதான் அவன் வாழ்வில் இன்னும் ஒரு தாயை முதலில் பார்த்தநாள்.அதற்கு முந்தய இரவு முழுவதும் அவன் மனதில் பல கேள்விகள் இருந்தன அல்லவா?

Post Comment

Tuesday, November 20, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -9

இதுதான் சதீஸ் அண்ண அவர் சொன்ன இடம். இருங்க விசாரிச்சுப்பார்போம் என்று சைகிளை ஓட்டி வந்த பையன் சொல்லிவிட்டு அருகில் நின்ற ஒருவரிடம் சதீஸின் சித்தப்பாவின் பெயரை சொல்லி விசாரித்தான்.அவரும்
அதோ அங்கே தான் இருக்கின்றார்கள் நேற்றுத்தான் எங்கோ இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்தார்கள் என்றார்.

Post Comment

Monday, November 19, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -8

கெந்திக்கெந்தி கம்பின் உதவியுடன் சதீஸ் ரோட்டுக்கு மறுகரைக்கு வரவும்.எங்கிருந்தோ வந்த எரிகனை ஒன்று அவன் இரவு படுத்திருந்த கடைக்கு மேல் விழவும் சரியாக இருந்தது.அப்படியே ரோட்டில் விழுந்து படுத்தான்.

Post Comment

Saturday, November 17, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -7

மீண்டும் கிளிநொச்சியில் இருந்து இடப்பெயர்வு பரத்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்கின்ற A-35 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர்கலான தர்மபுரம்,விசுவமடு,தேவிபுரம்,போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் பிறகு அங்கியிருந்தும் இடம் பெயர்ந்து இறுதியாக வந்து சேர்ந்த இடம் மாத்தளன்,பொக்கனை,முள்ளிவாய்க்கால்.

Post Comment

Friday, November 16, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -6

2002 இல் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான உடன் படிக்கை கைச்சாத்தானதை தொடர்ந்து யுத்தமழை ஓய்ந்தது.எல்லாமே புதிதாக தெரிந்தது இலங்கையின் தென்பகுதியில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் பலர் சுற்றுலாப்பயணிகளாக வன்னிக்கு வந்தார்கள்.அவர்களை எல்லாம் பாக்கின்ற போது அட இவர்கள் மாதிரி சுகந்திரமாக யுத்தம் இல்லாத உலகத்தில் வாழ்வேண்டும் என்று வன்னியில் உள்ள மக்கள் மனங்களில் எண்ணியிருப்பார்கள்

Post Comment

Thursday, November 15, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -5

ஆனைவிழுந்தான் வாழ்க்கை சிறுவனான சதீஸ்க்கு சந்தோசமாக இருந்தாலும்.அவனது குடும்ப நிலை தொடர்ந்து அங்கே இருக்க முடியாதவாறு மாறியது.வறுமை வாட்டியது.

Post Comment

Wednesday, November 14, 2012

துப்பாக்கி விமர்சனம்-விஜய் ரசிகர்களுக்கு சரவெடி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படம் துப்பாக்கி.

Post Comment

Tuesday, November 06, 2012

நண்பர்கள் தளத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு

நேற்றுடன் நான் பதிவு எழுத வந்து இரண்டுஆண்டுகள்முடிவடைந்துவிட்டன. இன்று மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கின்றேன்.

எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர என்ன எழுதவேண்டும் என்று தெரியாமல் கிரிக்கெட்டை மட்டுமே நம்பி பதிவுலகில் களம் இறங்கி அப்பறம் படிப்படியாக பல்சுவைப்பதிவுகளையும் எழுதத்தொடங்கினேன்.

இன்று நண்பர்கள் தளம் பல தரப்பட்ட வாசகர்களால் படிக்கப்படுகின்றது மிகவும் சந்தோசம்.

Post Comment

Monday, November 05, 2012

முதலிரவு-சிறுகதை

(18+...........)

”பணத்திமிர் உனக்கு" விஜயா இந்த வார்த்தைகளை சொன்னான். ஜீரணிக்க முடியவில்லை செவ்வந்தியால்.நான் என்ன பாவம் செய்தேன்.இந்த ஆண்களே இப்படித்தான் என்று ஒட்டு மொத்த ஆண்களையும் கடித்துக்கொண்டாள்.

Post Comment

Friday, November 02, 2012

ஜஸ்வர்யா ராய்-பிரபஞ்சத்தின் நிரந்தர பேரழகி

இந்தப்பதிவு நேற்று(நவம்பர்-1) ஜஸ்வர்யாராயின் பிறந்த நாள் அன்று வெளிவந்திருக்க வேண்டிய பதிவு நேரம் இன்மையால் நேற்று வெளியிட  முடியவில்லை இன்று வெளி வருகின்றது.

Post Comment

Tuesday, October 30, 2012

சின்மயி-சரசர சாரக்காத்து வீசும் போது.....


எங்க பார்த்தாலும் சின்மயி பற்றிய பேச்சுத்தான்.பல பதிவர்கள் சின்மயி பிரச்சனை பற்றி எழுதுகின்றார்கள்.இந்தப்பிரச்சனையின் ஆரம்பம் என்ன?உண்மை நிலை என்ன? யார் பக்கம் தவறு என்று எனக்கு சரியாக தெரியாது எனவே இது பற்றி  நான் விவாதிக்கவில்லை

Post Comment

Monday, October 22, 2012

ஸ்கூட்டியில் போகும் ப்யூட்டிகளே கவனம் தேவை

இப்ப எல்லாம் பொண்ணுங்க பைக் ஓட்டிக்கொண்டு போகும் போது தாங்கள் மட்டும் தான் ரோட்டில் போகின்றோம் வேறுயாரும் போகவில்லை. மை பைக் மை பெற்றோல்,மை ரோட் என்ற நினைப்பில் தான் போறாங்க.
கொஞ்சம் கூட அவதானம் இல்லை பக்கத்தில் வரும் வாகனங்களை கணக்கெடுப்பது இல்லை.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)

Post Comment

Thursday, October 18, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -4

வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம் மிகவும் கொடியது அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.மத்தியானம் சமைக்கும் சோற்றினை இரவும் சாப்பிட்டு மறுநாள் காலையிலும் சாப்பிட்டு மிகுதி இருந்தால் சுடவைத்து மறுபடியும் மத்தியானம் சாப்பிடுவது.

Post Comment

Wednesday, October 17, 2012

நவராத்திரி அது ஒரு அழகிய காலம்

தற்போது நவராத்திரி ஆரம்பித்துவிட்டதாம் என்று செய்திகள் வாசிக்கின்ற போதுதான்
அறிந்துகொள்ள முடிகின்றது.பள்ளிக்கூடக்காலங்களில் நவராத்திரி என்றாலே 10 நாட்களும் செம ஜாலியாக இருக்கும்.

Post Comment

Monday, October 15, 2012

UNFAITHFUL-தம்பதியர் பார்க்கவேண்டிய படம்

பதிவுலகில் பலதரப்பட்ட பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை பிறமொழிப்படங்கள் பற்றி நான் எழுதியது இல்லை எனவே இனி நான் ரசித்த பிறமொழிப்படங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.


Post Comment

Saturday, October 13, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -3

1998ம் ஆண்டின் இறுதியில் ஆனைவிழுந்தான் நோக்கிய இடப்பெயர்வு இங்கே 2001ம் ஆண்டின் இறுதிவரை எங்களுக்கு அடைக்களம் கொடுத்தமண்.
1999ம் ஆண்டு உக்கிரமாக யுத்தம் நடந்துகொண்டு இருந்த காலப்பகுதியாகும் தெருவுக்கு தெரு மரணஓலங்கள் ஒலித்துக்கொண்டு இருக்கும்.

Post Comment

Wednesday, October 10, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -பகுதி-2

நாங்கள் இருந்த காணியில் ஷெல் விழுந்து வெடித்ததும் எல்லோறும் பரபரப்பானோம்.ஒருவரை ஒருவர் தேடினோம் கடவுள் அருளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.இனி இங்கே இருக்க முடியாது வேறு இடம் போவோம் என்று முடிவாகியது. அடுத்தநாள் விடிந்ததும் மீண்டும் இடப்பெயர்வு முறுகண்டியில் இருந்து புத்துவட்டுவான் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
1996ம் ஆண்டில் இருந்து இங்கே 1998ம் ஆண்டின் இறுதிவரை எங்களுக்கு அடைக்களம் கொடுத்தது இந்த மண்.

Post Comment

Monday, October 08, 2012

ராசி இல்லாத கேப்டன்களும்,அசத்திய மேற்கிந்திய தீவுகளும்

நேற்று நடைபெற்ற 20ஒவர் உலகக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மீண்டும் மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் எழுச்சி பெற்றுள்ளதற்கான அடையாளம்.

சர்வதேசகிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி
1975 ஆம் ஆண்டும் நடைபெற்ற முதலாவது 60 ஓவர் உலகக்கிண்ணத்தையும்(அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தது) இரண்டாவது கிண்ணத்தையும் மேற்கிந்த தீவுகள் அணி வென்றது.1983இல் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. அதன் பின் மெல்ல மெல்ல மேற்கிந்திய தீவுகளின் வீழ்ச்சி ஆரம்பமானது.வீழ்ச்சியில் இருந்து அவர்களால் நீண்டகாலமாக மீளமுடியவில்லை. நீண்டகாலம் என்பது 20,25 வருடங்கள்

Post Comment

Saturday, October 06, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -பகுதி-1

இலங்கையின் வடபகுதியில் கிளிநொச்சி நகரத்தில் 1996 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும்.


”பரந்தனுக்கு ஆமி வந்திட்டானாம். இன்னும் என்ன செய்யுறீங்க”பக்கத்து வீட்டு மாமா சொல்லிவிட்டு விரைவாக தனது வீட்டை நோக்கி சென்றார்.
சந்தைக்கு போன அப்பாவும் பரபரப்பாக வீட்டுக்கு வந்தார் என்ன செய்யுறீங்க கையில கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளிக்கிடுங்க சொல்லிவிட்டு அப்பா முக்கியமான பொருற்களை எடுத்துக்கொண்டு இருந்தார்.

Post Comment

Friday, October 05, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -தொடர் அறிமுகம்


நான் பிறக்கமுன்னே என் மண்ணில் யுத்தம் இருந்தது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் யுத்தபூமியிலே வெடிகுண்டு ஓசைகள் எங்கள் தாலாட்டு, குருதி மணம் எங்கள் மண்ணின் மண்வாசம் ஆனது.

இது எல்லாம் ஏன்? ஆசியாவின் அழகிய இலங்கையில் எங்களை வன்னியில் பிறக்கவைத்த கடவுளுக்கு எங்கள் மீது ஏன் இத்தனை ஓரவஞ்சனை என்று தெரியவில்லை.

Post Comment

Thursday, October 04, 2012

தோனி உடன் ஒரு சந்திப்பு-காமடி கும்மி

வணக்கம் கேப்டன்

தோனி-வணக்கம் வணக்கம் யோவ் கேப்டன் என்று சொல்லாதையா

Post Comment

Wednesday, October 03, 2012

தல போல வருமா....வாழ்த்துக்கள்

இருபது ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவை 32 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.ஆனாலும் 112 ஓட்டங்களை அவுஸ்ரேலியா பெற்றதால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.அடுத்து பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் அவுஸ்ரேலியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது நேற்றய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் இருந்தது.இதனால் இந்த குறூப்பில் இருந்த தென்னாபிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியது.ஆனால் தனது கடைசிப்போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு ஒரு வாய்பு அதாவது இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்ற.

Post Comment

Tuesday, October 02, 2012

விஜய் என்கிற கலையுலக சேவையாளன்

உள்ளூர் சினிமா  முதல் உலக சினிமா வரை பல படங்கள் பார்த்திருக்கேன்.
எவ்வளவோ மொக்கை படங்கள் எல்லாம் சகிச்சிகிட்டு மூச்சு திணற திணற பார்த்திருக்கேன்.

Post Comment

Monday, October 01, 2012

தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி

இன்று நடிகர் திலகம் செவாலியர் சிவாஜிகணேசன் அவர்களில் பிறந்த நாளாகும் அதனைமுன்னிட்டு நான் முன்பு எழுதிய சிவாஜி பற்றிய பதிவை மீள்பதிவாக தருகின்றேன்.

Post Comment

Saturday, September 29, 2012

சேவாக் நீக்கம் சரியானதா?

இலங்கையில் நடைபெற்றுவரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-8 போட்டிகள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன,நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் அணி வென்றது அதுவும் இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் அதிரடி பேட்ஸ்மேனாக மாறி பாகிஸ்தான் வெற்றியை இலகுவாக்கினார்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய உமர் அக்மலும் அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

Post Comment

Thursday, September 27, 2012

நாகேஷ் தமிழ்திரையுலகின் முடிசூடா மன்னன்

நாகேஷ் இந்தப்பெயரை அறியாத தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் இருக்கமுடியாது. அந்தக்கால ரசிகர்கள் முதல் இந்தக்கால ரசிகர்கள் வரை எல்லோறும் அவரை ரசித்ததுதான் அவரின் தனித்தன்மை.

Post Comment

Monday, September 24, 2012

கேடயம்-உங்கள் ரசனையை பூர்த்தியாக்கும் முழு வர்ண விளையாட்டுச் சஞ்சிகை


விளையாட்டு என்பது எமது வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்று.விளையாட்டை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும்,சிலருக்கு கால்பந்தாட்டம் பிடிக்கும்,சிகருக்கு டெனிஸ் பிடிக்கும்,சிலருக்கு ஹாக்கி பிடிக்கும் இப்படி ஓவ்வொறுவருக்கும் ஏதோ ஒருவிளையாட்டு பிடிக்கும்.ஆனால் பெரும்பாலும் முழுமையான விளையாட்டு தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகைகள் தமிழ் மொழியில் வெளிவருவது குறைவு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் இல்லை வேறு மொழிகளில் வெளிவரும்.

Post Comment

Thursday, September 13, 2012

செல்போன் -சிறுகதை

மேசையில் இருந்த செல்போன் ஒலித்தது.எடுத்து யார் என்று பார்பதற்கு இடையில் கோல் கட்டாகிவிட்டது.இப்படித்தான் சமீபகாலமாக அவனது செல்போன் மக்கர் பண்ணுகின்றது கோல் வந்தால் ஆன்சர் பண்ணி கதைக்கும் போது கோல் கட்டாகிவிடும்.நோக்கியா கம்பனியே இப்படி ஒரு மொடலை தயார் செய்தோம் என்று மறந்துவிட்ட பழய மொடல் செல்போன் அவனுடையது.

Post Comment

Wednesday, September 12, 2012

மெகா சீரியல்கள் சொல்லும் தத்துவம் என்ன?

இந்த மெகா சீரியல் என்று சொல்லப்படுகின்ற சின்னத்திரை நாடகங்கள் இன்று பல குடும்பங்களை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது.அது ஒரு போதை என்ற நிலைக்கு வந்துவிட்டது ஆம் 6.00 ஆகிடுச்சா அந்த நாடகத்தை போடு, 7.00 மணிக்கு இந்த நாடகத்தை போடு என்று குடும்ப அங்கத்தவர்களிடையே பெரும் விவாதமே நடக்கும்.
உண்மையில் இந்த மெகா சீரியல்கள் ரசிக்கும்படியுள்ளனவா என்று ஆராய்ந்தால் ஒரு சில தொடர்களை தவிர ஏனையவை ரசிகர்களின் மனதை ஏமாற்றும் ஒரு செயலாகத்தான் இருக்கின்றது.

Post Comment

Wednesday, September 05, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-8

2005ம் ஆண்டு கங்குலி ரசிகர்களுக்கும் கங்குலிக்கும் ஒரு மோசமான ஆண்டு ஆம் பல சர்சைகளில் தாதா சிக்கிய ஆண்டும் அதைவிட தாதாவின் துடுப்பாட்டம் மோசமாக இருந்தது.பந்துவீச இந்திய அணி அதிக நேரம் எடுத்தது என தாதாவுக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்கப்பட ராவிட் தலைமையில் இலங்கைக்கு சென்றது இந்திய அணி.

Post Comment

Monday, September 03, 2012

நீ தானே என் பொன் வசந்தம்-சமந்தா

நம்ம செங்கோவி பாஸ் என் கடந்த பதிவில் வந்து ஒரு சவால் விட்டு இருந்தார் உங்கள் தலிவி தேவயாணியின் பழய ஸ்டில்ல ஏன் போட்டு இருக்க லேட்டஸ் ஸ்டில் போட தில் இருக்கானு சவால் விட்டு இருந்தார்.

Post Comment

Wednesday, August 29, 2012

தேவயாணி நடிக்க கூடாதா?

இப்ப சில நண்பர்கள் பேஸ்புக்கில் ஒரு விவாதம் செய்யுறாங்க அது என்னான்னா எங்க அகில உலக லேடி சூப்பர் ஸ்டார் தேவயானி அவர் கணவர் ராஜகுமாரன் கூட ஒரு படத்தில் நடிக்கின்றார்.இது பொறுக்கமுடியாத சிலர்.தலிவி 15 வயசுப்பொண்ணா அந்த படத்தில் நடிக்குதாம் இது என்ன கொடுமை என்று வாதிடுறாங்க.

Post Comment

Monday, August 27, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-7

2004 ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தது கங்குலி தலைமையிலான இந்திய அணி.முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது கங்குலி விளையாடமுடியாமல் போக ராவிட் தலைமையில் களம் இறங்கியது இந்திய அணி.

Post Comment

Saturday, August 25, 2012

பதிவருனா கல்யாணம் நடக்காதா?

தலைப்பை பார்த்து விழுந்தடித்து ஓடிவரும் கல்யாணம் ஆகாத பதிவர்களே ரிலாக்ஸ் பீளீஸ் மேட்டரை சொல்லுறன்.

Post Comment

Friday, August 24, 2012

வெளிநாட்டு மாப்பிளை வேணுமா?

இந்தப்பதிவை நான் எழுதத்தூண்டிய விடயம் நேற்று நம்ம நண்பர் மைந்தன் எழுதிய நிச்சயிர்த்த திருணமனம் பெண்களுக்கு ஆபத்தா?என்ற பதிவாகும் அவரது பதிவை படிக்க இங்கே கிளிக்-நிச்சயித்த திருமணம் பெண்களுக்கு ஆபத்தா? இந்த நிச்சயித்த திருமணங்களில் தற்போது வெளிநாட்டு மாப்பிளை என்ற மோகமே அதிகளவு காணப்படுகின்றது.

Post Comment

Thursday, August 23, 2012

ஒரு பெண்ணை ரொம்ப புடிக்கும் என்று சொன்னது ஒரு குற்றமா?

என்னுடன் ஒரு பொண்ணு படித்தாள்.ஒரு பொண்ணுதான் படித்தாளா என்று யாரும் மொக்கையா கேட்கப்படாது என்னுடன் படித்த பொண்ணுங்கள் பற்றி பல பதிவுகள் ஏற்கனவே போட்டுள்ளேன்.

இவள் பெயர் சுவாதி(நிஜப்பெயர் இல்லை).சுவாதியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது ஒரு பெரிய மேட்டராய்யா ஜஸ்வர்யா ராய் முதல் அஞ்சலி வரை எனக்கு பல பொண்ணுங்களை பிடிக்கும் ஹீ.ஹீ....

Post Comment

Sunday, August 19, 2012

இந்திய கிரிக்கெட் அணியின் படைத் தளபதி லக்ஸ்மன்

வி.வி.எஸ் லக்ஸ்மண் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.நியூஸ்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும் அது முடிய ஓவ்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே அவர் ஓய்வை அறிவித்தது.அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

Post Comment

Wednesday, August 15, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-6

தாதா தலைமையில் பல்வேறு வெற்றிகளை பெற்றும் ஒரு தன்னம்பிக்கை மிக்க அணியாக இந்திய அணி உருவாகிக்கொண்டு இருந்த போது 2003 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாகியது.தாதா மீது அதிகமான எதிர்பார்பு கிளம்பியது தாதா ரசிகர்கள் அனைவரும் தாதா என்ன செய்யப்போகின்றார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Post Comment

Monday, August 13, 2012

விதியா,காதலா கடவுளின் சதியா?(சிறுகதை)

அவளை பலநாட்களாக பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.நான் பார்பதை அவளும் அறிவாள் பல தடவை அவளும் என்னைப்பார்ப்பாள்.அவள் பெயர் எதுவும் எனக்கு தெரியாது அதே போல என் பெயரும் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கின்றாள்.

Post Comment

Saturday, August 11, 2012

அவள் மனம் எங்கும் அவன்....(சிறுகதை)

ரோஷினிக்கு மனம் எல்லாம் கவலை குடிகொண்டு இருந்தது.தற்போது பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி இன்னும் சில மாதங்களில் படிப்புமுடிந்துவிடும்.அதுக்குள் அவனுக்கு என்ன அவசரம் கல்வியா காதலா என்று வந்த போது அவள் மனம் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்பினாலும்.இதனால் அவள் உயிருக்கு உயிராக நேசித்த ராகுலன் விட்டு பிரிந்துவிடுவானே என்று பயந்தாலும் ராகுலனின் பிரிவு அவளுக்கு அவ்வளவு வேதனையாக இருக்கப்போவதில்லை ஆனாலும் அவனை பிரியவும் மனம் இல்லை.

Post Comment

Thursday, August 09, 2012

சென்னை பதிவர் சந்திப்புக்கு ஒரு வாழ்த்து

சென்னையில் வரும் 26ம் திகதி நடைபெற உள்ள பதிவர் சந்திப்பு சிறப்புற நடைபெற நண்பர்கள் தளம் அதன் வாசகர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது.

Post Comment

வரலாற்றை மாற்றிய தாதா-5

இந்திய அணியால் செய்யமுடியாது என்று சோர்ந்து போயிருந்த வீரர்களுக்கு தாதா உட்சாகம் ஊட்டி பலவிடயங்களை சாதித்துக்காட்டினார்.

கங்குலி என்ற சொல் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு தாரக மந்திரம் ஆனது.
தாதா எந்தளவுக்கு சாதித்தாரோ அந்தளவுக்கு சர்சைகளிலும் சிக்கினார்
ஆனால் அதை எல்லாம் அவர்கண்டு கொள்ளாமல் இந்திய அணியின் வெற்றி, உலக அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்தல் இதுதான் தாதாவின் குறிக்கோளாக இருந்தது.

Post Comment

Monday, August 06, 2012

200வது பதிவு-இது எல்லாம் எதனால் நடந்தது?

வணக்கம் நண்பர்களே இது எனது 200வது பதிவாகும்.1000ம் பதிவுகளை எல்லாம் எழுதிய பதிவர்கள் இருக்கும் இந்த பதிவுலகில் 200 பதிவு ஒன்று பெரியவிடயம் இல்லை. ஆனால் சச்சின் இருக்கு அதே கிரிக்கெட் பீல்டில்தானே ஷாகிப் அல்ஹசனும் இருக்கின்றார்.சூப்பர் ஸ்டார் இருக்கும் சினி பீல்டில் தானே நடிகர் ஜெய்யும் இருக்கின்றார்.எனவே எனக்கும் 200 பதிவு என்பது ஒரு சிறப்புத்தான்.

Post Comment

Monday, July 23, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-4

கொல்கத்தா டெஸ்டில் இந்தியா அபாரவெற்றி பெற்றாலும். அதுக்கு முந்தைய மும்பை டெஸ்டில் அவுஸ்ரேலியா வென்று இருந்தால் மூன்றாவதாக சென்னையில் நடந்த டெஸ்ட் எதிர்பார்பை கிளப்பியது.

Post Comment

Sunday, July 22, 2012

சண்டே ஸ்பெசல்-காதலிக்காக காத்திருந்த பொழுதுகள்

”காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன்” என்ன பீல் பண்ணி ராஜ் பாடுறான் என்று நினைக்கிறீங்களா பதிவை படிக்க மேட்டர் விளங்கும் 

Post Comment

பட்டையை கெளப்புது புரட்சி எப் எம் ஒரு இனைய வானொலியின் உதயம்

பதிவுலகில் நாற்றுக்குழுமம் என்ற ஒன்று இயங்கிவருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் இருந்து தற்போது ஒரு புதிய முயற்சியாக புரட்சி எப் எம் என்ற ஒரு இனைய வானொலியை ஆரம்பித்திருக்கின்றார்கள்.இதை நாற்று குழுமம் ஆரம்பித்து இருக்கின்றது என்று நாற்றின் நிறுவனர் திரு நிரூபன் அவர்கள் அறிவித்தாலும். இந்த இணையவானொலியின் ஆரம்பத்தில் திரு நிரூபன் அவர்களது பங்கு அளப் பெரியது.

Post Comment

Saturday, July 21, 2012

நான் ஈ-மிகச்சிறந்த ஒரு திரைப்படம்

நான் ஈ படம்  நேற்றுத்தான் பார்க்க கிடைத்தது,மிக மிக அருமையான ஒரு திரைப்படம்

கதை-வில்லனுக்கு ஹீரோயின் மேல ஒரு கண் இதுக்கு இடஞ்சலாக இருக்கும் ஹீரோவை போட்டுத்தள்ளிவிடுகின்றார். ஹீரோ மறுஜென்மத்தில் ஈயாக பிறந்து வருகின்றார்.பிறகு என்ன நடக்கின்றது என்பது மிக மிக சுவாரஸ்யமாக இயக்குனர் சொல்லியிருக்கின்றார்.

Post Comment

Friday, July 20, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-3

கங்குலி ஒரு சாதாரன கிரிக்கெட் வீரர் இல்லை. ஒரு மகா திறமைசாலி ஏற்கனவே சீராக இயங்கிய அணியை வழிநடத்தி அதில் வெற்றி அடைவது இலகு. ஆனால் கங்குலியின் தலையில் சுமத்தப் பட்ட கேப்டன் பதவி அப்படியில்லை குருவிதலையில் பனங்காய் வைத்தது போல அவர் தலையில் வைக்கப் பட்டது.அதை சுமக்க தயார் ஆனார் தாதா. தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றிகண்டவர்.

Post Comment

Thursday, July 19, 2012

பில்லா-2 முழுவதும் மோசம் இல்லை

பில்லா-2 தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கொஞ்சம் லேட்டாக படம் பார்க்க முடிந்ததால் என் விமர்சனம் லேட்டாக வருகின்றது பொதுவாக எல்லாப் படங்களுக்கும் நான் விமர்சனம் எழுதுவது இல்லை குறிப்பிட்ட சில படங்களுக்கு மாத்திரம்தான் எழுதுவது என் வழமை அந்தவகையில் பில்லா-2

கதை-ஏற்கனவே வெளிவந்த பில்லா படத்தில் சர்வதேச டான் பில்லா எப்படி படிப்படியாக சர்வதேச டான் ஆனார் என்பதே பில்லா 2 இன் கதை.

Post Comment

Wednesday, July 18, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-2

தனது 11வது ஒருநாள் போட்டியில் அப்போதைய இந்திய கேப்டன் அசாருதீனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சச்சினுடன் கங்குலி களம் இறக்கப் பட்டார் அதன் பின் கங்குலி-சச்சின் ஜோடி உலகின் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக பல ஆண்டுகள் திகழ்ந்தார்கள்.
சச்சினும் கங்குலியும் ஒரு நாள் போட்டிகளில்,இணைப்பாட்டமாக 136 இன்னிங்சில் 6609  ஓட்டங்களைக் குவித்திருக்கின்றார்கள் இது மகத்தான சாதனையாகும்.

Post Comment

Thursday, July 12, 2012

மார்க் பவுச்சர் தென்னாபிரிக்காவின் ஒன் மேன் ஆர்மி

கீழே உள்ள செய்தியை படிக்கும் போது என் கண்ணில் இருந்து என்னையறியாமல் கண்ணீர் வந்தது காரணம்.............
அதற்கு முதலில் என்ன செய்தி என்று பார்போம்

Post Comment

Wednesday, July 04, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-1

40 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் கொல்கத்தாவில் 1972ம் ஆண்டு ஜுலை 8ம் திகதி ஒரு குழந்தை பிறந்தது.அடுத்த 30ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிரவைக்கும் ஆற்றல் அந்தக் குழந்தைக்கு இருந்தது என்று யாரும் அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆம் அந்தக் குழந்தை வேறுயாரும் இல்லை கிரிக்கெட் உலகில் இந்திய அணியை தலைநிமிரவைத்த தாதா சவ்ரவ் சந்திதாஸ் கங்குலி.

இவரை தெரிகின்றத?நம்ம தாதாதான்
பிறப்பால் செல்வந்தக் குடும்பத்தை சேர்ந்தவர் கங்குலி.கிரிக்கெட் மீது அளவற்ற காதல் இவரை கிரிக்கெட் வீரராக மாற்றியது.1992ம் ஆண்டு ஜனவரி11ம் திகதி கிரிக்கெட் உலகில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கங்குலி என்ற ஒரு புதுமுகம் அறிமுகம் ஆனார்.ஆனால் முதல் போட்டியில் 13 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

Post Comment

Monday, July 02, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-தொடர் அறிமுகம்

சவ்ரவ் கங்குலி கிரிக்கெட் உலகில் இந்தப் பெயரை தெரியாதவர்கள் எவறும் இருக்க முடியாது,உலகில் தோன்றிய தலைசிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரர்களில் கங்குலியும் ஒருவர்,உலக கிரிக்கெட் கேப்டன்களில் கங்குலிக்கு என்றும் தனி இடம் உண்டு,தனது அசாத்தியமான ஆளுமை திறனால் இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் உயர்த்திய பெருமை இவருக்கே.


ஷேவாக்,ஷகிர்கான்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,தோனி,உட்பட பல இளம் வீரர்களை உருவாக்கியவர்.இந்திய கிரிக்கெட்டில் சச்சின் என்ற நாமம் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகின்றதோ.இனி ஒரு வீரர் சச்சினுக்கு நிகராக இந்திய கிரிக்கெட்டில் உருவாகுவார் என்பது சந்தேகமே,ஆனால் சமகாலத்தில் சச்சினுக்கு இணையாக புகழ்பெற்ற ஒரு வீரர் என்றால் நிச்சயம் அது கங்குலிதான்.சச்சின் அளவுக்கு சாதனைகள் படைக்காவிட்டாலும் கங்குலி கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம்.ஏன் சச்சின் செய்யாத பல சாதனைகளை கங்குலி படைத்திருக்கின்றார்.

Post Comment

Sunday, July 01, 2012

தர்சினி-என்றும் நினைவில் நிற்கும் ஒரு தோழி


என் நட்பு வட்டாரத்தில் பெண்கள் பெரிதாக இல்லை என் கூட பாடசாலையில் படித்த சிலர் பேர் தொலைபேசியில் கதைப்பார்கள்,சிலர் பேஸ்புக்கில் அவ்வப்போது சட் பண்ணுவார்கள் ,தற்போது என் வலைப்பதிவை படித்து பல சகோதரிகள் நட்பாக இருக்காங்க.

படிக்கும் போதும் பொண்ணுங்களிடம் அவ்வளவு நட்பாக இருந்தது இல்லை அவர்களுடன் எதாவது விவாதம் செய்து கொண்டே இருப்பேன்..

Post Comment

Saturday, June 30, 2012

சகுனி அவ்வளவு சப்பை படமா?

கடந்த சில நாடகளாக சகுனி படம் பற்றி பலர் பலவிதமாக கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.பலரது விமர்சனங்களில் சகுனி அவ்வளவு நல்ல பெயரை பெறவில்லை.ஆனாலும் அது அவ்வளவு சப்பை படமா? 
எவ்வளவோ மொக்கை படம் எல்லாம் பார்த்திட்டம் இதை பார்க மாட்டமா?சரி பார்ப்போம் என படம் பார்த்தேன்..

Post Comment

Thursday, June 28, 2012

பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்-பதிவுலக அரசியல்-2


நான் பதிவுலகில் சந்தித்த பல விடயங்களை பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரில் எழுதி வருகின்றேன்.இந்த தொடர் யாருக்கும் உள்குத்து கிடையாது.இதுவரை நான் யாருக்கும் உள்குத்து பதிவுகள் போட்டது கிடையாது. எனவே இந்த தொடரில் யாரையும் குறிப்பிட்டு சொல்லப் படமாட்டாது பொதுவாக பதிவுலக அரசியல் பற்றி இந்த தொடர் இருக்கும்



யார் மனதையும் புண்படுத்துவது இந்த தொடரின் நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்படுமாயின் அவர்களிடம் மன்னிக்கவேண்டுகின்றேன்.

ஓவ்வொறு புதன் கிழமைகளிலும் இந்த தொடர் வெளிவரும் கடந்த வாரம் வெளியான பகுதியை படிக்க இங்கே கிளிக்-பிரபல பதிவர்கள் இலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

இந்த வாரம்-பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்

Post Comment

Saturday, June 23, 2012

தேவதையின்(தேவயாணி) பிறந்தநாள்

இந்தப் பதிவு நேற்று வெளிவந்திருக்கவேண்டிய பதிவு ஆனால் என் இணைய இணைப்பு சதிசெய்ததால் வெளியிட முடியவில்லை இருக்கட்டும் ஒரு நாள் லேட்டா சொன்னால் என்ன?நேற்று(22-6-2012) தேவதை தேவயாணியின் பிறந்தநாள்


5 வயதில் இருந்து இன்றுவரை இவர் மேலானா ரசனை இன்னும் மாறவில்லை.நான் முதன் முதலாக இவரின் எந்தப் படம் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை காரணம் முதல் படத்தில் பார்த்த அந்த நொடியில் என்னை மறந்துவிட்டேன்.

Post Comment

Thursday, June 21, 2012

அன்பே எங்கே......நீ- பகுதி-6(இறுதிப் பகுதி)


”எப்படி பக்தர் கூட்டத்துக்கு நடுவே வரிசையில் காத்திருந்து மெது மெதுவாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் போது மனதில் ஒரு ஆத்ம திருப்தி வருமோ”அதே போல என் மீனாட்சி அம்மனை தரிசிக்க நான் அவள் தெருவில் தவம் கிடப்பேன் மெது மெதுவாக அவள் அலுவலகம் கிளம்பி வரும் போது அவள் திருமுகம் பார்த்தே என் பொழுதுகள் விடியும்.அலுவலகத்தில் நாள் பூராகவும் அவளை பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றேன் என்றாலும் காலையில் தெருவில் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு வருவதில் ஒரு ஆத்ம திருப்த்தி எனக்கு.திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் வாழத்துடிக்கும் அழகான நாட்கள் அவை. 

இனி.........
பழய இடம் பழகிய ஊர் என்றாலும் என்றாலும் முற்றாக மாறியிருந்த என் ஊரில் முதல் நாள் வேலைக்கு சென்றேன் புதிய அலுவலகம் புதிய நண்பர்கள்
உருவானார்கள். இப்படித்தானே பத்து வருடங்களுக்கு முன் ஒர் நாள் புதிதாக வேலைக்கு சென்ற போது ராகவியை முதன் முதலில் சந்தித்தேன்.

Post Comment

Wednesday, June 20, 2012

பிரபல பதிவர்கள் எலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரை நான் முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் சில பல காரணங்களால் எழுதமுடியவில்லை பதிவுலகம் என்பது எம் எழுத்துக்களை பலரிடம் கொண்டு சேர்க்கும் எம் எழுத்துகளுக்கு உடனுக்கு உடன் விமர்சனங்களை பெற்றுக்கொண்டு எம் எழுத்துக்களை மேம்படுத்த எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.ஆனால் ஒரு புதியவர் பதுவுலகில் நுழையும் போது அவர் இலகுவாக பிரபலம் அடைவது கடினம் அதுக்கு பதிவுலம் பற்றிய பூரண தெளிவு இருக்கவேண்டும்.அப்போதுதான் பதிவுலகில் பிரகாசிக்கமுடியும்.உள்குத்து வெளிக்குத்து போன்ற பல மேட்டர்களை புதியபதிவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.

Post Comment

Tuesday, June 19, 2012

கஜோல் அகர்வால் வெள்ளைத் தக்காளி ,பள பள பப்பாளி

வெள்ளைத்தக்காளி பள பள பப்பாளி வெண்ணைக் கட்டி கஜோல் அகர்வாலுக்கு இன்னைக்கு பொறந்தநாளு..ஹி.ஹி.ஹி.ஹி.....
1985 ஜுன் 19 ஒலக வரலாற்றில் கஜோல் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் அன்றுதான் எங்கள் தானைத் தலிவி தக்காளி(விக்கி மாம்ஸை சொல்லவில்லை)கஜோல் பூலோகத்தில் அவதரித்த பொன்நாள்.

Post Comment

Monday, June 18, 2012

அன்பே எங்கே நீ......பகுதி-5


ராகவி இப்போது எப்படி இருப்பாள் கல்யாணம் ஆகியிருக்குமா இல்லையா?
அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று என் மனம் தவித்தது.தீவிரமாக ராகவியை தேடத்தொடங்கினேன்.
இனி.......

கிளிநொச்சி யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

ஈழத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக குருதி கறை படிந்த யுத்த பூமி.விடுதலைப் புலிகளின் நிர்வாக மையம்,வன்னியின் வளமான நகரம்,இப்படித்தான் கிளிநொச்சியை பலர் அறிந்திருப்பீர்கள்.ஆனால் கிளிநொச்சி மண்ணிற்கு இவைகளை தாண்டி அழகான பல முகங்கள் உண்டு.

Post Comment

Sunday, June 10, 2012

அன்பே எங்கே நீ.....பகுதி-4


ஏன் ராகவி உங்களுக்கு மேரேஜ் பண்ண விருப்பம் இல்லையா?இல்லை உங்கள் வீட்டில் பார்த்த மாப்பிளை பிடிக்கலையா?

மேரேஜ் விருப்பம் தான் ஆனால் எனக்கும் மனசு என்று ஒன்று இருக்குத்தானே அதில் என்ன விருப்பம் இருக்கு என்று வீட்டில் கேட்கவேயில்லை அதுதான் கவலையா இருக்கு

அப்ப நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா ராகவி
இல்லை சரன்
இனி.......


நமக்கு வரப்போறவர் எப்படி இருக்கனும் என்று ஒரு எதிர்பார்பு இருக்கும் தானே அதைவிட ஒருவருடன் நன்றாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்தால் அது சிறப்பாக இருக்கும் அதற்கு சிறந்த வழி காதல் திருமணம் தான். நான் காதல் திருமணம் தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

இந்த வார்தை என் தேவதையின் வாயில் இருந்து வந்தது எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.

Post Comment

Thursday, June 07, 2012

அன்பே எங்கே நீ......பகுதி-3


சரி நீ படுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியால் வந்தேன். என் மனம் எங்கும் தொலைந்து போயிறுந்த ராகவி பற்றிய நினைவுகள். நான் இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கும் ராகவியை பற்றி என் மனைவியிடம் எதுவும் சொன்னதில்லை என் மகளுக்கு ராகவி என்று பெயரைதான் வைக்கவேண்டும் என்று அடம்பிடித்து வைத்தேன்.
ஆனால் மெல்ல மெல்ல ராகவியை நான் மறந்து போயிருந்தேன்.ஆனால் இப்போது கனவில் வந்து அவள் மீதான நினைப்பை மீள் ஞாபகம் செய்துவிட்டாள்.


இனி

இப்போது 2016 இல் இருக்கின்ற சரன் வேறு இன்றைக்கு பத்து வருடங்களுக்கு  முன் இருந்த சரன் வேறு 

அப்போது வாழ்க்கையில் சாதாரன நிலையில் இருக்கின்ற .நிறைய கனவுகளுடனும் நிறைய கற்பனைகளுடன் வாழுகின்ற சாமனிய இளைஞன்.
என் வாழ்க்கையில் தான் எத்தனை போராட்டங்கள், எத்தனை கஸ்டங்கள் ஆனாலும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன். கிடைப்பதை கொண்டு சந்தோசமாக வாழும் வாழ்க்கையின் ரகசியத்தை எனக்கு அருளியதற்காக மட்டுமே கல்லாய் இருக்கும் கடவுளை வணங்குவேன்.

நான் ஒன்றும் பெண்களால் ஆசீர்வதிக்கப் பட்டவன் இல்லை. பெண்களுக்கும் எனக்கும் வெகு தூரம் அதுவும் காதலுக்கும் எனக்கு மிக மிக தூரம்.என்னதான் நான் விலகி சென்றாலும் காதல் என்னை விட்டுவைக்கவில்லை.

Post Comment

Tuesday, June 05, 2012

அன்பே எங்கே நீ.......பகுதி-2


இரவில் தூக்கம் இழந்து தவிப்பதை போல கொடியது வேறு எதுவும் இல்லை
என் இரவுகளில் இப்போது எல்லாம் பயத்திலே நகர்கின்றன.அதற்கு காரணமான உருவத்தின் மர்மத்தை அறிய எனக்கு ஆவலாக இருக்கின்றது இன்றைய இரவு பயத்திலே சென்றுவிட்டது அதுவும் இன்று அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிட்டேன்.நாளை வரட்டும் எப்படியாவது அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூங்கிப்போய்விட்டேன்....
இனி....

பயத்துடன் விடிந்தது காலை. நான் இந்தக் கிராமத்துக்கு வந்து சில வாரங்கள் தான் ஆகின்றன.இங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சந்தைப் படுத்தல் பிரிவில் வேலைசெய்கின்றேன். நிறுவனத்துக்கு அருகிலே ரூம் கிடைத்தால் வசதியாக போய்விட்டது.அதைவிட குறைந்த வாடகை என்ற படியால்தான். இரவில் என் ரூமில் மர்மமான உருவத்தின் நடமாட்டம்  அறிந்தும். ரூம் மாறவில்லை அதைவிட அது என் மனப்பிரமையாக இருக்குமோ என்றும் தோன்றியது.

இன்று இரவு எப்படியும் அதன் மர்மத்தை கண்டரியவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினேன்.

இயற்கை எழில் மிகுந்த கிராமம் அது பசுமையான வயல்வெளிகள் நிறைந்த விவசாய பூமி.கிராமத்தை அடுத்து அடந்த காடு.மாலைப்பொழுதுகளில் பறவைகளில் இனிய ஓசை,காட்டு மிருகங்களின் அலறல் என்று ஒரு புறம் அழகாகவும் மறுபுறம் திகிலாகவும் இருக்கும்.

Post Comment

Monday, June 04, 2012

அன்பே எங்கே நீ........பகுதி-1


காதல் சாதாரன சாமானியன் தொடக்கும் கடவுள் வரை யாரும் இதன் தீண்டலில் இருந்து தப்பியிருக்க முடியாது.எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் எல்லோறும் இந்த மனித வாழ்க்கையில் காதலை சந்தித்து இருப்போம்.இல்லை கட்டாயம் எம் வாழ்க்கை முடியும் முன் சந்திப்போம்.

Post Comment

Thursday, May 31, 2012

என் திரைப்பட வரலாறு-2

கடந்த பதிவில்

சென்சர் பண்ணாத படம் பார்த்து பிடிபட்டால் டீ.வி.டெக் பறிமுதல் செய்யப் படும் கடுமையான தண்டனையும் வழங்கப் படும் அப்படி இருந்தும் பலர் விடுதலை புலிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்சார் செய்யாத படங்களை பார்பார்கள்.

எங்கள் நண்பர்களுக்கும் சென்சர் பண்ணாத படம் பார்க்க ஆசையாக இருந்தது எப்படியும் சென்சர் பண்ணாத படம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம் சென்சர் பண்ணாத படக்கொப்பியும் எடுத்தாச்சி ஆனால் எங்க பார்பது எப்படி பார்பது பார்த்து பிடிபட்டால் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் வேறு பார்த்தோமா இல்லையா 
இனி.....

ஒரு மாதிரி சென்சார் செய்யாத படக் கேசட் எடுத்தாச்சு அடுத்து பார்க்க வேண்டும் எங்கே பார்கலாம் என்று நண்பர்கள் சிந்தித்துக்கொண்டு இருந்தபோது நண்பன் ஒருவனின் உறவிணர் வீட்டில் ஒருத்தரும் இல்லை எனவும் அவன் மட்டுமே தனியாக இருக்கின்றான் என்றும் தகவல் கிடைக்க எங்கள் நண்பர்கள் டீம் அவனது வீட்டை நோக்கி படை எடுத்தது.

Post Comment

Tuesday, May 29, 2012

என் திரைப்பட வரலாறு-1

வணக்கம் அன்பு நண்பர்களே இந்த தொடர் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை அதன் மீதான ரசனையை தன்மையை அலட்டல் இல்லாமல் சுருக்கமாக சொல்லாம் என்று நினைக்கின்றேன் ஆமா திரைபட வரலாறு எழுத இவரு பெரிய அப்பாடக்கரு என்று யாரும் திட்டாதீங்கப்பா ஒரு சராசரி சினிமா ரசிகனின் சினிமா அனுபவங்கள் தான் இது.

Post Comment

Monday, May 28, 2012

இலங்கை பதிவுலகம் செல்லும் நிலை சரிதானா?

வணக்கம் நண்பர்களே என் மனதில் ரொம்ப நாளாக ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது அதாவது இந்திய பதிவுலகுடன் ஒப்பிடும் போது எமது இலங்கை பதிவுலகத்தின் நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை

Post Comment

Saturday, May 26, 2012

விஜய்க்கும் தோனிக்கு என்ன தொடர்பு தோனிக்கு ஒரு விசில் போடு........

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அதிஸ்டம்+திறமை ஒருங்கே பெற்ற ஒரு கிரிக்கெட் கேப்டன்.உலகில் எத்தனையோ திறமையான கிரிக்கெட் வீரர்கள் தோன்றியிருக்கின்றார்கள் ஆனால் எல்லோறும் திறமையான கேப்டன்களாக இருக்கமாட்டார்கள்.ஏன் பல வீரர்களுக்கு அணிக்கு கேப்டனாகும் சந்தர்பமே கிடைக்காமல் இருக்கும்.சிலர் அந்த பதவி வழங்கப்பட்டாளும் திறமையாக செயல் படமுடியாமல் தோல்விகளால் துவண்டுவிடும் போது ராஜினாமா செய்துவிடுவார்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதனைகள் செய்த அவரால் கேப்டன் பதவியில் மட்டும் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

Post Comment

Thursday, May 24, 2012

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஒரு நகைச்சுவை கலைஞன் ஓமக்குச்சி நரசிம்மன்

தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் வந்து போயுள்ளார்கள் ஆனால் சிலர் மனசில் சட்டென்று ஓட்டிக்கொள்வார்கள் அந்த வகையில் என்னை மிகவும் கவந்த ஒரு நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் இவரின் தீவிரமான ரசிகன் நான்

Post Comment

Thursday, May 17, 2012

என் ப்ரண்ட போல யாரு மச்சான்? பகுதி-1

இந்த உலகத்தில் விலைகொடுத்து வாங்க முடியாத அற்புதமான உணர்வு நட்பு
நண்பர்கள் இல்லாத மனிதர்களை காணமுடியாது நட்பினால் உயர்ந்தவர்களும் உண்டு நண்பர்களால் தாழ்ந்தவர்களும் உண்டு.நட்பு என்பது சுயநலம் கருதாததாக இருக்கவேண்டும் நண்பர்களுக்கு பிரச்சனை வரலாம் ஆனால் சரியான புரிந்துணர்வின் மூலம் பிரச்சனையை கையாண்டால் எந்த பிரச்சனையும் இலகுவில் மறைந்துவிடும். 

Post Comment

Wednesday, May 16, 2012

ப்ளீஸ் இதை யாரும் படிக்கவேண்டாம்

வணக்கம் நண்பர்களே என்ன பதிவுலகை விட்டு போகின்றேன் என்று சொல்லிட்டு போனவன் மீண்டும் வந்திருக்கேன் என்று பாக்கிறீங்களா?
நிலையற்ற இந்த மனிதவாழ்க்கையில் நிலையானது எது? எனவே எனது பதிவுலகைவிட்டு போகும் முடிவை வாபஸ் வாங்கிவிட்டு மீண்டும் வந்துவிட்டேன். நிலையற்ற பொருளாதார தேடலில் தொலைந்து போகின்ற சாதாரன சாமானியன் நான் எனவே கிடைக்கும் நேரங்களில் என் எழுத்துக்களையும் மதித்து என்னையும் பதிவுலகில் தூக்கிவிட்ட வாசகர்களுக்காக மீண்டும் பதிவுகள் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

Post Comment

Tuesday, April 24, 2012

பதிவுலகில் இருந்து விடைபெறுகின்றேன் நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே பதிவுலகில் இருந்து விடைபெறுகின்றேன்.எனக்கு இதுவரை ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்,என் பதிவுகளை பலரிடம் கொண்டு சேர்த்த திரட்டிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Post Comment

Monday, April 09, 2012

பதிவுலகம் ஒரு பயங்கர உலகம்

அனைவருக்கும் வணக்கம் எப்படி நலம் நண்பர்களே?நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Post Comment

Monday, March 12, 2012

ராவிட் போல யாரு மச்சான்?சுவர் இல்லாத சித்திரமாக இந்திய அணி

சில விடயங்கள் என்றோ ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தும் அதை மனம் ஏற்றுக்கொள்வது இல்லை.அப்படித்தான் ராவிட்டின் ஓய்வையும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.கிரிக்கெட்டை ஆழமாக ரசிக்கும், நேசிக்கும் ஓவ்வொறுவரின் மனதிலும் ராகுல் ராவிட் என்ற வீரர் மீதான அபிமானம் என்றும் குறையாது.மேலோட்டமாக கிரிக்கெட்டை நோக்குபவர்களுக்கு ராவிட்டை சில வேளைகளில் பிடிக்காமல் போகலாம்.ஆனால் கிரிக்கெடை ஆழமான நோக்கும் ரசிகர்களுக்கு ராவிட்டின் அருமை எத்தகையது என்று இலகுவில் புரிந்துவிடும்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Friday, March 09, 2012

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் தி மாஸ்-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்

”சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லுமப்பா”
நிஜமான பாடல் வரிகள் இவை. எனக்கு மட்டுமா இவரை பிடிக்கும் ஓவ்வொரு சினிமா ரசிகனுக்கும் இவரை பிடிக்கும்.ரஜனி போல முடியை ஸ்டைலாக கோதாத சினிமா ரசிகன் யாரும் இருக்க முடியுமா?

Post Comment

Thursday, March 08, 2012

மறுபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தியா சென்று இருந்தால் கடந்த 15,20 நாட்களாக பேஸ்புக்,பதிவுலகப் பக்கமே வரவில்லை மனசுக்கு அப்படி ஒரு ரிலாக்ஸ் கிடைத்தது.என் இந்திய அனுபவங்களை பிறகு ஒரு சில பதிவுகளில் எழுதுகின்றேன்.இம்முறை மதுரை மட்டுமே செல்ல முடிந்தாலும் அங்கே கொஞ்சம் பிசியாகிவிட்டதாலும் பல பதிவர்களை சந்திக்க வேண்டும் என்ற என் எண்ணம் ஈடேரவில்லை. ஆனாலும் பதிவர் துரைடானியலுடன் போனில் பேசினேன்.சந்திக்க முடியவில்லை அடுத்த முறை போகும் போது சந்திக்க வேண்டும்.

Post Comment

Saturday, February 11, 2012

தமிழக பதிவுலக நண்பர்களுக்கு அரிய சந்தர்ப்பம்-விடைபெறுகின்றேன் நண்பர்களே

தமிழக பதிவர்களுக்கு அரியசந்தர்ப்பம் என்ன என்று கேட்கிறீங்களா?பதிவில் சொல்கின்றேன் தொடர்ந்து படிங்க.
அதற்கு முதன் இதுவரை பதிவுலகில் என் எழுத்துக்களுக்கு ஆதரவும் அன்பும் வழங்கிய என்னை ஊக்கப் படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

Post Comment

Friday, February 10, 2012

வட(நயன்தாரா)போச்சே பிரபுதேவா புலம்பல் கும்மி

வணக்கம் நேற்று ஒரு நண்பர் சாட்டிங்கில் கேட்டு இருந்தார்.பாஸ் பசங்களைக் கவருவது எப்படி என்று பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு போட்டிங்களே.அதில் பொண்ணுங்களைக் கவருவது எப்படி என்று ஒரு பதிவு போடுறேன் என்று சொன்னீங்களே ஏன் போடவில்லை?என்று கேட்டு இருந்தார்.நானும் இன்று போடுவதாக சொல்லியிருந்தேன்.மன்னிக்க வேண்டும் நண்பரே இன்று மனசில் சின்ன பாரம் எனவே இன்னும் ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும் போது போடுகின்றேன்(ஆமா அப்படியே போட்டுட்டாலும்).

Post Comment

Thursday, February 09, 2012

விஜய் ரசிகரும் ,கங்குலியும் நானும் ஒரு சிறப்பு பதிவு.

வணக்கம் நண்பர்களே கங்குலி என்ற தலைப்பை பார்த்துவிட்டு இது கிரிக்கெட் பதிவு என்று. கிரிக்கெட் பிடிக்காத யாரும் ஓடிவிடாதீர்கள்.இது ஒரு கிரிக்கெட் பதிவு இல்லை.

கங்குலி இந்தப் பெயர் என்னக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம் இந்திய கிரிகெட் அணியின் முன்னால் வெற்றிகரமான கேப்டன்.ஆளுமையின் சிகரம் ஒரு தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும்,எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கும் கங்குலி சிறந்த உதாரணம்.2000ம் ஆண்டுகளில் எனக்கு அறிமுகமான பெயர்.கிரிக்கெட்டையும் தாண்டி நிறைய விடயங்களில் எனக்கு அவரை பிடிக்கும்.

Post Comment

Wednesday, February 08, 2012

அவளும் அந்த மூன்று நாட்களும்-காதலர் தின சிறப்பு சிறுகதை


ஹரினிக்கு மனம் முழுவது சோகம் குடிகொண்டு இருந்தது. கல்யாணம் ஆகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. சந்தோசப் படவேண்டிய நேரத்தில் ஏன் இந்த சோகம் அதுவும் அவளாகவே முன்பு சம்மதித்த கல்யாணம்தான்.  ஆனால் மனம் இப்போது அதை ஏற்க மறுக்கின்றது அவள் மனம் முழுவதும் கண்ணன் குடிகொண்டு இருந்தான் யார் கண்ணன்? அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு.

Post Comment

Monday, February 06, 2012

பதிவர் மாயஉலகம் மாயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

மரணங்கள் மலிந்த சபிக்கப்பட்ட ஈழமண்ணில் பிறந்தவன் நான் மரணங்களும்,மரண ஓலங்களும் மலிந்துகிடந்த பூமி எங்களுடையது.மரணங்கள் நாளாந்தம் நடக்கும் நிகழ்வாக ஈழத்தில் அமைந்திருந்தால்.இதனால் பல நெருங்கிய நண்பர்கள் இறந்த போதும் நான் பெரிதாக கலங்கியது இல்லை.ஆனால் பதிவுலகில் அறிமுகமாகி முகம் தெரியாமல் பழகிய நண்பர் மாய உலகம் ராஜேஸ் அவர்கள் அன்மையில் மறைந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் மனம் ஏனோ வலிக்கின்றது.

Post Comment

Saturday, February 04, 2012

லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது

வணக்கம் அன்பு நண்பர்களே வலைப்பதிவு எழுதும் நமக்கு கிடைக்கும் சின்னச்சின்ன பாராட்டுக்களே எம்மை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன.
அந்தவகையில் எனக்கு லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது கிடைத்துள்ளது.இதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன வென்றால் இதை பெருகின்றவர் ஏனைய 5 பதிவர்களுக்கு இந்த விருதை வழங்கவேண்டும் ஆனால் விருதை பெருகின்றவர் 200 பாலோவருக்கு குறைவாக இருக்கவேண்டும் என்கின்ற விதிமுறையில் ஏனையோர்களுக்கு வழங்கவேண்டும் அந்த வகையில் மதிப்புக்குறிய அண்ணன் மின்னல் வரிகள் கணேஸ் அவர்கள் எனக்கு இந்த விருதை வழங்கி என் எழுத்தை கெளரவப் படுத்தியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள்.

Post Comment

Friday, February 03, 2012

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகை-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் என்னைக்கவர்ந்த ஒரு நடிகை பற்றி பார்ப்போம்.ஆச்சி மனோரம்மா  1000ம் படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகை.

Post Comment

Thursday, February 02, 2012

தோனி,இளையதளபதி விஜய்,சச்சின்,ஆர்யா,சூர்யா,போட்டோ கமண்ட்ஸ்&மொக்கைஸ்

இன்று கொஞ்சம் போட்டோ கமண்ட்ஸ் மற்றும் சினிமா,கிரிக்கெட் பற்றி சில மொக்கை போடுவோம்,ஓக்கே ஸ்டாட்

Post Comment

Wednesday, February 01, 2012

கன்னிப்பருவத்திலே-திரைவிமர்சனம்

சினிமா அலசல் என்ற இந்த பகுதியின் ஊடாக காலத்தால் மறக்க முடியாத இயக்குனர்கள்,நடிகர்களின் பழய படங்களை விமர்சனம் செய்துவருகின்றேன். அந்த வகையில் இன்று கடந்த பதிவை போலவே இன்னும் ஒரு பாக்கியராஜ் படம் பற்றி பார்ப்போம். 1979ம் ஆண்டும் ராஜேஸ்,வடிவுக்கரசி,கே.பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ”கன்னிப்பருவத்திலே”கணவனிடம் இருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காத ஒரு பெண்ணின் உணர்வுகளை சொல்லும் கதைதான் இது.
இந்த திரைப்படத்தில் கே.பாக்கியராஜ் வில்லனாக நடித்திருப்பது சிறப்பம்சம்.

Post Comment

Tuesday, January 31, 2012

பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு! பசங்களை கவருவது எப்படி?

எல்லோறும் பெண்களைக் கவறுவது எப்படி? அழகான பெண்களை காதலிப்பது எப்படி? என்று சொல்வார்கள் பதிவர்கள் கூட பல பதிவுகள் எழுதியிருப்பார்கள்.நான் கூட முன்பு ஒரு பதிவு எழுதினேன்.என் பதிவை வாசித்த பொண்ணுங்க சிலர் பசங்களை கவர்வது எப்படி? என்று ஒரு பதிவு போடுங்க என்று சொன்னார்கள்.

Post Comment

Monday, January 30, 2012

த்ரிஷாவை ஏன் பிடிக்கும்? ஏனைய நடிகைகளில் என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு பிடித்த நடிகைகளின் பட்டியல் மிக மிக நீளம். காரணம் அந்தக்கால பண்டரிபாய் முதல் இந்தக்கால ஹன்சிகா மோத்வானி வரை பல நடிகைகளின் ரசிகன் நான். இதன் முதல் பகுதியாக நமீதாவின் எனக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கிற வரறாற்று சிறப்பு மிக்க பதிவினை முன்பு எழுதியிருந்தேன் ஹி.ஹி.ஹி.ஹி.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகின்றது.இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Friday, January 27, 2012

காதலிக்க என்ன தகுதி வேண்டும்?

என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விதான் இந்த பதிவை எழுத தூண்டியது.என் நண்பன் ஒருவனின் அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவன் பெயர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அவனை நான் கிட்ட தட்ட 10 வருடங்களாக அறிவேன் என்னுடன் பாடசாலையில் கூடப்படித்த நண்பன்.எங்கள் வகுப்பில் பலருக்கு அவன் மேல் செம காண்டு. காரணமே தெரியாத கோபம் அவன் மேல் பலருக்கு.

Post Comment

Thursday, January 26, 2012

திரைவிமர்சனம் தாவணிக்கனவுகள் /சினிமா அலசல்

புதிய படங்களுக்கு மட்டுமே திரைவிமர்சனம் எழுதவேண்டுமா என்ன?ஏற்கனவே வெளியான மக்கள் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கும் படங்கள் பற்றியும் எழுதலாம் என்ற எண்ணத்தில் சினிமா அலசல் என்ற பகுதியை ஆரம்பிக்கின்றேன்.இதில் காலத்தால் மறக்க முடியாத பல இயக்குனர்களின் திரைப்படங்கள் பற்றி அலசுவோம் ஆனால் இது தொடர் பதிவாக இருக்காது வாரம் இரு முறை அல்லது ஒரு முறை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த படங்கள் பற்றி அலசுவோம்

திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்படும் கே.பாக்கியராஜ் அவர்களின் கதை,திரைக்கதை,இயக்கத்தில் வெளியான "தாவணிக்கனவுகள்" படம் பற்றிய இன்று பார்ப்போம்

Post Comment

Tuesday, January 24, 2012

வை திஸ் கொலை வெறி டி?


உன்னை பார்த நொடியில்
தொலைந்துவிட்டேன்
என்று பொய் சொல்ல முடியவில்லை!
ஆம் நான் இறந்தே விட்டேன்.

Post Comment

Monday, January 23, 2012

காதலிப்பவர்கள் போடும் மொக்கைகள்.காதலில் விழுந்த நண்பர்களின் மொக்கைகளால் பதிவராக மாறிய பதிவர்

இந்த காதலில் விழுந்தவங்க இருக்காங்களே அதாங்க காதலிச்சுகிட்டு இருப்பவங்க அவங்க காதல் என்கிற போர்வையில் போடும் மொக்கைகள் தாங்க முடியாது.அதுவும் ரொம்ப நெருங்கின நம்ம ப்ரண்ஸ் காதலில் விழுந்திட்டாங்கனா அவனுங்க பண்ணும் இம்சை தாங்காது பாவம் நம்மள மாதிரி அப்பாவி ப்ரண்டுகள்.

Post Comment

Saturday, January 21, 2012

ஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையா?ஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களா?பட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.

வணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா? பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவறாக ஒன்றும் இல்லை.ஹி.ஹி.ஹி.ஹி....

Post Comment

Friday, January 20, 2012

தமிழ் சினிமாவில் என்றும் தி பாஸ்&மாஸ் சிவாஜி(என்னைக்கவர்ந்த பிரபலங்கள்)

நான் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ரசிகன் என்றால் போடா நீ அந்தக்காலத்து ஆள் என்பார்கள்.ஆனால் இந்தக்கால இளைஞனான எனக்கும் என்னைப்போல தற்போதய இளைஞர்கள் பலருக்கும் சிவாஜியை நிச்சயம் பிடிக்கும்.தமிழ் சினிமாவில் நடிப்புக்கு வரவிலக்கணம் எழுதிய நடிப்புலக மாமேதை அவர்.இங்கே சிவாஜியின் வரலாறு பற்றி சொல்லப்போவது இல்லை காரணம் அது எல்லோறுக்கும் தெரிந்ததுதான் கணேசனாக பாராசக்தியில் அறிமுகமாகி தன் அற்புத நடிப்பால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற தமிழ் நடிகர் செவாலியர் சிவாஜி சார்.

Post Comment

Thursday, January 19, 2012

தோனி அவ்வளவுதானா? இந்திய அணியின் தோல்வி பற்றி ஒரு பார்வை

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் படுதோல்வியடைந்து இன்று பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கின்றது தோனி தலைமையிலான இந்திய அணி.

முன்னால் வீரர்கள் உட்பட பலர் தோனியை டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துவரும் இந்த நிலையில் நிச்சயம் தோனிக்கு இது நெருக்கடியான காலகட்டம்.

Post Comment

Wednesday, January 18, 2012

(பகுதி-6)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்.....
அவன் முத்தமிட்ட போது அவன் முகத்தை பார்க்க முடியவில்லை அவ்வளவு வெட்கம். இப்போது தனிமையில் இருப்பதால் அவன் முத்தமிட்ட தன் கையில் அவன் முத்தமிட்ட இடத்தில் தன் உதடுகளை பதித்தாள். காயத்திரி கோகுலனின் உதட்டிலே முத்தம் இட்டதை போல அவளுக்கு தோன்றியது.


இரு படவா ஒரு நாள் உனக்கு நான் முத்தமழை பொழிகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.குளிர்த்துவிட்டு வெளியே வந்தாள்.


காயத்திரிக்கு அப்பதான் பதிவர் வன்னியின் நினைவு வந்தது அட இன்று அவரின் தளத்தை படிக்கவில்லையே என்று அவசர அவசரமாக சென்று தன் லாப்டாப்பை ஆன் பண்ணினாள்.புதிய பதிவுகள் எதுவும் வரவில்லை? ஏன் இவர் புதிய பதிவுகள் ஏதுவும் எழுதவில்லை ஓவ்வொறு நாளும் ஏதாவது எழுதுவாரே என்று நினைத்துக்கொண்டு அவரின் நம்பருக்கு போன்செய்தாள்

போன் ஆப்(off) செய்யப்பட்டு இருந்தது.

இனி.......

ஏன் வன்னியின் போன் ஓப்(off) செய்யபட்டுள்ளது என்று சிந்தித்துக்கொண்டே அவரின் தளத்தை மீண்டும் ஓப்பின் செய்தாள். தளம் ஓப்பின் ஆகவில்லை முடக்கப்பட்டு இருந்தது.அவளுக்கு பெரும் கவலை ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்தது ஆனாலும் மனதை திடப்படுத்திக்கொண்டால் இடையில் வந்த முகம் தெரியாத ஒரு நட்பு அது முறிந்ததுக்கு ஏன் கவலைபடவேண்டும்  என்று அவள் மூளைக்கு புரியும் உண்மையை அவள் மனம் ஏற்க மறுத்தது.

Post Comment

Tuesday, January 17, 2012

நண்பன்:விஜய் ஏன் இந்தப்படத்தில் நடித்தார்.என் பார்வையில் நண்பன் பட விமர்சனம்

நண்பன் படத்துக்கு அனைவரும் விமர்சனம் எழுதி ஓய்ந்ததும் நான் எழுதுகின்றேன் எனவே பலருக்கு சலிப்பை உண்டு பண்ணாமல் சுருக்கமாக சொல்கின்றேன்

கதை
ஹிந்தியில் வெளியான ”3 இடியட்ஸ்” படத்தின் தமிழ் ரீமேக் ஆனால் நான் ”3 இடியட்ஸ் பார்கவில்லை” எனவே என்னை போல ”3இடியட்ஸ் பார்க்காகவர்களுக்காக சுருக்கமாக படத்தின் கதை

Post Comment

Thursday, January 12, 2012

நண்பன் படமும் பல்பு வாங்கிய நானும்.

பொதுவாக நான் சினிமா விமர்சனம் எழுதுவது இல்லை.ஒரு சில படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுதுவதுண்டு.நான் பதிவுலகில் முதன் முதலில் எழுதிய விமர்சனம் வேலாயுதத்துக்குத்தான் அதன் பின் 7ம் அறிவுக்கு எழுதினேன்.இப்ப நண்பன் படத்துக்கு எழுதலாம் என்று நினைத்தேன்.

Post Comment

(பகுதி-5)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்....
தன் அபிமான தான் ரசிக்கும் ஒரு பதிவருடன் கதைத்தது காயத்திரிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.ஒவ்வொறு நாள் காலையிலும் அவள் வீட்டுக்கு முன்பு இருந்த டீக்கடைக்கு கோகுலன் டீ குடிக்க வருவதால் அவன் மனது எப்படி இருக்கு இன்னும் அவனுக்கு தன் மேல் காதல் இருக்கா என்று அறிய அவன் காலையில் வரும் போதெல்லாம் தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று அவனை பார்ப்பாள்.காயத்திரி அவனும் ஹாய் என்று கையை காட்டிவிட்டு போவான் ஆனால் இவளை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.அப்படி ஒரு நாள் கோகுலன் வழமை போல டீ குடிக்க வரும் போது காயத்திரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
இனி......

கோகுலன் காயத்திரியை பார்த்துக்கொண்டே வரும் போது பின்னால் இருந்துவந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவன் மேல் மோதியது.கோகுலன் தூக்கி எறியப்பட்டான். காயத்திரி கோகுலன்!...... என்று தன்னையறியாமல் கத்தினாள்.

சனம் கூடிவிட்டது விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கப்பா! என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.மாடியில் இருந்து இறங்கிய காயத்திரி அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்றாள்.

Post Comment

Wednesday, January 11, 2012

நண்பன் படம் ஹிட்டாகுமா?இல்லை அதில் இலியானா இடுப்பு ஹிட்டாகுமா?

விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,சத்யராஜ்,எஸ்.ஜே.சூர்யா,இலியானா போன்ற நட்சத்திர பட்டாளங்களுடன் ஷங்கர் இயக்கத்தில் பொங்களுக்கு வெளிவருகின்றது நண்பன்.விஜயின் வேலாயுதம் வெளிவரமுன்பே பதிவுலகிலும் சரி வெளியிலும் சரி விஜய் ரசிகர்களுக்கும் அவர் ரசிகர் இல்லாதவர்களுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நடந்தது.இதனால் வேலாயுதத்துக்கு பெரும் எதிர்பார்பு இருந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Friday, January 06, 2012

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன் சே குவேரா-(என்னைக்கவர்ந்த பிரபலங்கள்)

உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள்.ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் பெரும்பாலான விடுதலை வீரர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு தேசவிடுதலைக்காக போராடி.அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து இன்னும் ஒரு தேசத்திற்காக போராட சென்று.துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன்.

Post Comment

Wednesday, January 04, 2012

நமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்...

வாருங்கள் எனக்கு பிடித்த சில நடிகளைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றி பார்ப்போம் எனக்கு பிடித்த நடிகைகள் பட்டியல் நீளம் ஆனாலும் சிலரைத்தான் பட்டியல் இட்டுள்ளேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Tuesday, January 03, 2012

(பகுதி-4) அன்பைத் தேடும் இதயம்

வாகனத்தில் பின் சீட்டில் இருந்த சதீஸ் நித்திரை எனநினைத்து,காயத்திரியும் கோகுலனும் தங்கள் காதல்களை பரிமாரிக் கொண்டனர்.சதீஸையும் கேலி பண்ணி சிரித்தனர்.தீடீர் என்று சதீஸ் நான் நித்திரை என்றா நினைச்சிங்க என்று கேட்டதும் இருவரும் ஒரு கணம் திகைத்தனர்.

சதீஸ் பேசினான்! என்ன ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க்ளா அது என்ன பார்த்து மூன்று நாளில் வல்வு இருங்க வீட்டில எல்லோறிடமும் சொல்லுறன் என்று சதீஸ் சொல்ல காயத்திரியும் கோகுலனும் எதுவும் பேசவில்லை கோகுலன் அமைதியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றான்.

Post Comment

Monday, January 02, 2012

சச்சினின் 100வது சதம் வரும் ஆனா வராது வடிவேல் காமடி போல் ஆகிவிட்டது

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சினின் 100வது சதம் இப்போது வடிவேல் காமடி போல் ஆகிவிட்டது.வரும் ஆனா வராது.
சச்சின் கடந்த வருடம் நடை பெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மார்ச் 12 அன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 48 வது சதத்தை விளாசினார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் அடித்துள்ளார் எனவே இரண்டையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் அவரின் 99வது சதமாக இது அமைந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails