வாழ்க்கையின் ஒவ்வொறு நொடிகளும் வலிகளைத்தாங்குவது என்பது கொடுமை.இந்த நிலையில் வாழ்க்கை மீதான நம்பிக்கை குறைந்து போய்விடும் அப்படி நமக்கு நம்பிக்கை குறையும் பொழுதுகளில் எல்லாம் நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை வர தொடர்ந்தும் வலிகளுடன் போராட ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயம் தேவை
|