என்ன வந்து வந்துனு மழுப்புகின்றாய் சொல்லு விஷ்வா எங்க போயிருந்த ஒரு கிழமையா
அதை சொல்லமுடியாது லக்சி ஆனால் அதுக்கு நீதான் காரணம்.நீ என்னை காதலிக்காட்டியும் பரவாயில்லை அவமானப் படுத்தாமல் விட்டு இருக்கலாம் என் கூட பேசவே மாட்டன் என்றியே மனம் வெறுத்துப்போய்த்தான் நான் போனேன் இனிமேல் உன் முகத்தை கூட பார்க்ககூடாதுனு ஆனால் அங்க போய் பார்த்த பிறகுதான் எல்லாம் எனக்கு புரிந்தது.எவ்வளவு சுயநலவாதிகளாக நாம் வாழ்கின்றோம் என்று.
Post Comment