வணக்கம் நண்பர்களே எப்படி சுகம்? நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.திசைமாறிக்கொண்டு இருக்கும் வாழ்க்கை பயணத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை அப்படி இருக்க இந்த வலைப்பதிவு மட்டும் எப்படி நிரந்தரமாக முடியும்.நிரந்தரமாக வலைப்பதிவு எழுதுவதை நிறுத்திவிடுவது என்ற முடிவில் தான் இந்தப்பக்கம் வரவில்லை.ஆனால் என் கஸ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் சந்தோசங்களை கொண்டாடவும்.என் மனசுக்கு பெரிய ஆறுதலாகவும் இருந்த இந்த வலைப்பதிவை மூடிவிட மனசு கேட்கவில்லை.
|