வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களின் பின் பதிவுலகில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி நீண்ட இடைவெளிக்கு பின் அதுவும் ஒரு தொடர்மூலம் சந்திப்பது மகிழ்ச்சி.
ஆட்டோகிராப்
இது சுயசரிதை இல்லை சுயசரிதை எழுதும் அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லை.என் இருபத்து ஜந்து வருட வாழ்கைப்பயணத்தில் நட்பு,காதல்,சோகம்,மகிழ்ச்சி என்று என்னைக் கடந்து சென்ற மறக்கமுடியாத மனிதர்களின் நினைவுப் பகிர்வு.ஆனால் என் வாழ்கைபயணத்தில் மறக்கமுடியாத எல்லோறையும் பற்றி இந்த தொடரில் குறிப்பிடப்போவது இல்லை காரணம் அவர்கள் சார்ந்து அவர்களுக்கு என்னால் ஏதும் கஸ்டங்கள் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக.இதனால் சிலரை பற்றிய நினைவுகளை இந்த தொடரில் முழுமையாக தவிர்த்துவிடுகிறேன்.
Post Comment