ரெஸ்ரொரண்டுக்குள் போய் அமந்துகொண்டோம்.ஏதே தோ உணவுகள் எல்லாம் வாங்கி வந்தார் வைஸ்னவி அக்கா ஆனால் எதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை மனம் முழுவதும் ஏதோ இனம்புரியாத வலி.என்ன ராம் சோகமாக இருக்கீங்க ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீங்க நான் போறன் என்று கவலையா என்று கேட்டார்?
|