நட்பு பற்றி இந்த தொடரில் பேசுவோம் இது சில பகுதிகளைக்கொண்ட ஒரு குறும் தொடராக இருக்கும்
குத்தினவன் நண்பனாக இருந்தாலும் அதைவெளியில் சொல்லக்கூடாது.சுந்தரபாண்டியன் படத்துல நம்ம சசிக்குமார் ஒருவசனம் பேசுவார்.இதுதான் உண்மையான நட்பு.வெருமனே முகத்துக்கு முன் மட்டும் சிரித்து பேசி மச்சான் நான் அப்படி இருப்பேண்டா இப்படி இருப்பேண்டா உனக்கு ஒன்னுனா உசிரையும் கொடுப்பேண்டா என்று சொல்லும் நண்பர்களின் பசப்பு வார்த்தைகளின் மயங்கி அட இவன் தான் உண்மையான நண்பன் என்று நினைச்சால் அவ்வளவுதான்.நண்பர்களின் வார்த்தைகளை விட அவர்களது மனதை படிக்க தெரிந்திருந்தால் நண்பர்களுக்கு இடையில் பிரச்சனைகள் எப்போதும் வராது.
Post Comment