Friday, November 30, 2012

கிரிக்கெட் உலகின் சக்கரவர்த்தி ரிக்கிபொண்டிங்

ரிக்கிபொண்டிங் கிரிக்கெட் உலகில் என்றும் மறக்கமுடியாத நாமம்,ஒரு சக்கரவர்த்தியாக தனது கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தை கொண்டு சென்றவர்.
சச்சின்,லாரா என்று இரண்டு ஜாம்பவான்கள் ஜொலித்துக்கொண்டு இருந்தகாலத்தில் அவர்களுக்கு இணையாக தனது ஆதிக்கத்தை செலுத்தியவர்.

Post Comment

Tuesday, November 27, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-10

நான் ஒரு கங்குலி ரசிகன் என்பதில் பெருமையடைகின்றேன்.சராரசி கிரிக்கெட் ரசிகன் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரை தாதா ஏதோ ஒருவிதத்தில் ஈர்த்தார் என்பது மறுக்கமுடியாது.

Post Comment

Monday, November 26, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-9

இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி கலக்கு கலக்கு என கலக்கியவர் தாதா.பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் கூட விளாசியிருந்தார்.
மீளவும் வந்து சாதித்துக்காட்டி கெளரவமான முறையில் தன் ஓய்வை அறிவித்து எல்லோறின் மனங்களிலும் உயர்ந்து நின்றார் தாதா.

Post Comment

Thursday, November 22, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -11

அண்ணியின் உறவினர் ஒருவர் வந்து சொன்ன செய்தி.எரிகணை விழுந்து அண்ணியின்.அம்மாவும்,அப்பாவும் சம்பவ இடத்திலயே இறந்துவிட்டார்கள் என்று.அண்ணியின் அம்மாவும் அப்பாவும் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்தார்கள்.அண்ணி ஒரே பிள்ளை அவர்களுக்கு.

Post Comment

Wednesday, November 21, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -10

பெப்ரவரி மாதத்தின் 4ம் திகதி சதீஸ் வாழ்கையில் மறக்க முடியாத ஒரு நாள் ஆம் அன்றுதான் அவன் வாழ்வில் இன்னும் ஒரு தாயை முதலில் பார்த்தநாள்.அதற்கு முந்தய இரவு முழுவதும் அவன் மனதில் பல கேள்விகள் இருந்தன அல்லவா?

Post Comment

Tuesday, November 20, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -9

இதுதான் சதீஸ் அண்ண அவர் சொன்ன இடம். இருங்க விசாரிச்சுப்பார்போம் என்று சைகிளை ஓட்டி வந்த பையன் சொல்லிவிட்டு அருகில் நின்ற ஒருவரிடம் சதீஸின் சித்தப்பாவின் பெயரை சொல்லி விசாரித்தான்.அவரும்
அதோ அங்கே தான் இருக்கின்றார்கள் நேற்றுத்தான் எங்கோ இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்தார்கள் என்றார்.

Post Comment

Monday, November 19, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -8

கெந்திக்கெந்தி கம்பின் உதவியுடன் சதீஸ் ரோட்டுக்கு மறுகரைக்கு வரவும்.எங்கிருந்தோ வந்த எரிகனை ஒன்று அவன் இரவு படுத்திருந்த கடைக்கு மேல் விழவும் சரியாக இருந்தது.அப்படியே ரோட்டில் விழுந்து படுத்தான்.

Post Comment

Saturday, November 17, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -7

மீண்டும் கிளிநொச்சியில் இருந்து இடப்பெயர்வு பரத்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்கின்ற A-35 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர்கலான தர்மபுரம்,விசுவமடு,தேவிபுரம்,போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் பிறகு அங்கியிருந்தும் இடம் பெயர்ந்து இறுதியாக வந்து சேர்ந்த இடம் மாத்தளன்,பொக்கனை,முள்ளிவாய்க்கால்.

Post Comment

Friday, November 16, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -6

2002 இல் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான உடன் படிக்கை கைச்சாத்தானதை தொடர்ந்து யுத்தமழை ஓய்ந்தது.எல்லாமே புதிதாக தெரிந்தது இலங்கையின் தென்பகுதியில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் பலர் சுற்றுலாப்பயணிகளாக வன்னிக்கு வந்தார்கள்.அவர்களை எல்லாம் பாக்கின்ற போது அட இவர்கள் மாதிரி சுகந்திரமாக யுத்தம் இல்லாத உலகத்தில் வாழ்வேண்டும் என்று வன்னியில் உள்ள மக்கள் மனங்களில் எண்ணியிருப்பார்கள்

Post Comment

Thursday, November 15, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -5

ஆனைவிழுந்தான் வாழ்க்கை சிறுவனான சதீஸ்க்கு சந்தோசமாக இருந்தாலும்.அவனது குடும்ப நிலை தொடர்ந்து அங்கே இருக்க முடியாதவாறு மாறியது.வறுமை வாட்டியது.

Post Comment

Wednesday, November 14, 2012

துப்பாக்கி விமர்சனம்-விஜய் ரசிகர்களுக்கு சரவெடி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படம் துப்பாக்கி.

Post Comment

Tuesday, November 06, 2012

நண்பர்கள் தளத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு

நேற்றுடன் நான் பதிவு எழுத வந்து இரண்டுஆண்டுகள்முடிவடைந்துவிட்டன. இன்று மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கின்றேன்.

எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர என்ன எழுதவேண்டும் என்று தெரியாமல் கிரிக்கெட்டை மட்டுமே நம்பி பதிவுலகில் களம் இறங்கி அப்பறம் படிப்படியாக பல்சுவைப்பதிவுகளையும் எழுதத்தொடங்கினேன்.

இன்று நண்பர்கள் தளம் பல தரப்பட்ட வாசகர்களால் படிக்கப்படுகின்றது மிகவும் சந்தோசம்.

Post Comment

Monday, November 05, 2012

முதலிரவு-சிறுகதை

(18+...........)

”பணத்திமிர் உனக்கு" விஜயா இந்த வார்த்தைகளை சொன்னான். ஜீரணிக்க முடியவில்லை செவ்வந்தியால்.நான் என்ன பாவம் செய்தேன்.இந்த ஆண்களே இப்படித்தான் என்று ஒட்டு மொத்த ஆண்களையும் கடித்துக்கொண்டாள்.

Post Comment

Friday, November 02, 2012

ஜஸ்வர்யா ராய்-பிரபஞ்சத்தின் நிரந்தர பேரழகி

இந்தப்பதிவு நேற்று(நவம்பர்-1) ஜஸ்வர்யாராயின் பிறந்த நாள் அன்று வெளிவந்திருக்க வேண்டிய பதிவு நேரம் இன்மையால் நேற்று வெளியிட  முடியவில்லை இன்று வெளி வருகின்றது.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails