வைஸ்னவி அக்கா தன் கதையை சொல்லத்தொடங்கினார்.அவர் முகம் பிரகாசமாகியது அவர் கண்கள் தன் சுயத்தை இழந்து ஒளி வீசின.ஒரு வித நாணம் கலந்த தொணியில் அவர் சொல்லத்தொடங்கினார்.பெண்களின் நாணம் அழகு அதுவும் அழகான பெண்களின் நாணம் அருகில் இருந்து பார்க்கும் நொடி மிகவும் அழகு,தன் மனம் கவர்ந்தவனை பார்க்கும் போது மட்டும் அல்ல அவனை பற்றி பேசும் போதும் பெண்களிடம் நாணம் வந்து ஒட்டிக்கொள்ளும் என்பதை வைஸ்னவி அக்காவின் முகம் உணர்த்திக்கொண்டு இருக்க அவரது உதடுகள் அந்தபெயரை உச்சரித்தது
Post Comment