சில விடயங்கள் என்றோ ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தும் அதை மனம் ஏற்றுக்கொள்வது இல்லை.அப்படித்தான் ராவிட்டின் ஓய்வையும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.கிரிக்கெட்டை ஆழமாக ரசிக்கும், நேசிக்கும் ஓவ்வொறுவரின் மனதிலும் ராகுல் ராவிட் என்ற வீரர் மீதான அபிமானம் என்றும் குறையாது.மேலோட்டமாக கிரிக்கெட்டை நோக்குபவர்களுக்கு ராவிட்டை சில வேளைகளில் பிடிக்காமல் போகலாம்.ஆனால் கிரிக்கெடை ஆழமான நோக்கும் ரசிகர்களுக்கு ராவிட்டின் அருமை எத்தகையது என்று இலகுவில் புரிந்துவிடும்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
|