இன்று 2010ம் ஆண்டின் இறுதி நாள்,நாளை புதுவருடம் 2011 பிறக்கிறது,எனவே இன்று ஒரு பதிவு போடவேண்டும் என தோன்றியது,முதலில் அணைவருக்கும் புதுவருடநல்வாழ்த்துக்கள்
படித்ததில் பிடித்தது என்று ஒரு பதிவு போடலாம் என்று ஒர் ஜோசனை தோன்றியது அதனால் இந்தப்பதிவு.
நேற்று வின்மனி(http://winmani.wordpress.com/fastview/) தளத்தில் பார்த் செய்தி இது
நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு(2011ல்) செவ்வாய் கிரகத்தைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி
வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை
பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.
இந்த சிறுகதை நான் எழுதி முதன் முதலாக பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை,22/8/2010/ அன்று மித்திரன் வாரமலரில் வெளியாகியது,எனது முதல் படைப்பை வெளியிட்ட மித்திரன் வாரமலருக்கு என் அன்புகலந்த நன்றிகள்.(by-Kss.Rajh).
இந்திய நட்சத்திர துடுப்பட்ட வீரர் சச்சின் டெண்டுக்கர்,உலகின் தலைசிறந்ததுடுப்பாட்டவீரர்,கிறிக்கெற்றில் ஏராளமானசாதனைனைகளுக்கு சொந்தக்காரர்.ஆனால் பலருக்கு இவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது தெரியாது.இந்தப்பதிவில் சச்சினின் பந்துவீச்சுவிபரங்களை,எழுதியுள்ளேன்.
பதிவை கிரிக்கெட் சம்மந்தமான பதிவாக எழுதுவது மகிழ்சி,முதல் பதிவு ஒன்றை அவசரமாக எழுத வேண்டும் என எண்ணியதால் அவசரமாக எழுதியது.எமது முதலாவது பதிவை இந்தியாவின் முன்னால் அணித்தலைவரும்,மிகச்சிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரருமான,கங்குலியின் கிரிக்கெட் புள்ளி விவரங்களை தந்துள்ளேன்