வணக்கம் நண்பர்களே என்ன பதிவுலகை விட்டு போகின்றேன் என்று சொல்லிட்டு போனவன் மீண்டும் வந்திருக்கேன் என்று பாக்கிறீங்களா?
நிலையற்ற இந்த மனிதவாழ்க்கையில் நிலையானது எது? எனவே எனது பதிவுலகைவிட்டு போகும் முடிவை வாபஸ் வாங்கிவிட்டு மீண்டும் வந்துவிட்டேன். நிலையற்ற பொருளாதார தேடலில் தொலைந்து போகின்ற சாதாரன சாமானியன் நான் எனவே கிடைக்கும் நேரங்களில் என் எழுத்துக்களையும் மதித்து என்னையும் பதிவுலகில் தூக்கிவிட்ட வாசகர்களுக்காக மீண்டும் பதிவுகள் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
|
|
