பைரவி பணக்காரவூட்டு பொண்ணு அவங்க வூட்டுல வேலை பார்க்கும் தாமரையின் மகள் சிந்து.இரண்டு பேரும் தோழிகள் அவங்க வளர்ந்ததும் சிந்துவுக்கு பணக்கார இளைஞன் வீருக்கும் காதல்.இருவரும் காதலிக்கிறாங்க இதுக்கிடையில் பைரவிக்கும் சித்து என்பவனுக்கு காதல் ஆனால் பைரவி வீர் மேல ஆசை படுத்து அப்பறம் என்ன போங்காட்டம் ஆடி வீரை பைரவி கல்யாணம் முடிக்குது.
|
|
