Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, February 23, 2013

ஒரு பெண் பையனிடம் காதலை சொன்னால் அவள் தவறானவளா?

பொதுவாகவே பெண்கள் பசங்க அளவுக்கு வெளிப்படையாக இருக்கமாட்டார்கள் என்று சொல்வார்கள்.அவள் தனது ஆசைகளை ஆண்களைப்போல வெளிப்படையாக பேசுவது இல்லை.

Post Comment

Monday, October 22, 2012

ஸ்கூட்டியில் போகும் ப்யூட்டிகளே கவனம் தேவை

இப்ப எல்லாம் பொண்ணுங்க பைக் ஓட்டிக்கொண்டு போகும் போது தாங்கள் மட்டும் தான் ரோட்டில் போகின்றோம் வேறுயாரும் போகவில்லை. மை பைக் மை பெற்றோல்,மை ரோட் என்ற நினைப்பில் தான் போறாங்க.
கொஞ்சம் கூட அவதானம் இல்லை பக்கத்தில் வரும் வாகனங்களை கணக்கெடுப்பது இல்லை.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)

Post Comment

Wednesday, October 17, 2012

நவராத்திரி அது ஒரு அழகிய காலம்

தற்போது நவராத்திரி ஆரம்பித்துவிட்டதாம் என்று செய்திகள் வாசிக்கின்ற போதுதான்
அறிந்துகொள்ள முடிகின்றது.பள்ளிக்கூடக்காலங்களில் நவராத்திரி என்றாலே 10 நாட்களும் செம ஜாலியாக இருக்கும்.

Post Comment

Wednesday, September 12, 2012

மெகா சீரியல்கள் சொல்லும் தத்துவம் என்ன?

இந்த மெகா சீரியல் என்று சொல்லப்படுகின்ற சின்னத்திரை நாடகங்கள் இன்று பல குடும்பங்களை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது.அது ஒரு போதை என்ற நிலைக்கு வந்துவிட்டது ஆம் 6.00 ஆகிடுச்சா அந்த நாடகத்தை போடு, 7.00 மணிக்கு இந்த நாடகத்தை போடு என்று குடும்ப அங்கத்தவர்களிடையே பெரும் விவாதமே நடக்கும்.
உண்மையில் இந்த மெகா சீரியல்கள் ரசிக்கும்படியுள்ளனவா என்று ஆராய்ந்தால் ஒரு சில தொடர்களை தவிர ஏனையவை ரசிகர்களின் மனதை ஏமாற்றும் ஒரு செயலாகத்தான் இருக்கின்றது.

Post Comment

Friday, August 24, 2012

வெளிநாட்டு மாப்பிளை வேணுமா?

இந்தப்பதிவை நான் எழுதத்தூண்டிய விடயம் நேற்று நம்ம நண்பர் மைந்தன் எழுதிய நிச்சயிர்த்த திருணமனம் பெண்களுக்கு ஆபத்தா?என்ற பதிவாகும் அவரது பதிவை படிக்க இங்கே கிளிக்-நிச்சயித்த திருமணம் பெண்களுக்கு ஆபத்தா? இந்த நிச்சயித்த திருமணங்களில் தற்போது வெளிநாட்டு மாப்பிளை என்ற மோகமே அதிகளவு காணப்படுகின்றது.

Post Comment

Tuesday, January 31, 2012

பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு! பசங்களை கவருவது எப்படி?

எல்லோறும் பெண்களைக் கவறுவது எப்படி? அழகான பெண்களை காதலிப்பது எப்படி? என்று சொல்வார்கள் பதிவர்கள் கூட பல பதிவுகள் எழுதியிருப்பார்கள்.நான் கூட முன்பு ஒரு பதிவு எழுதினேன்.என் பதிவை வாசித்த பொண்ணுங்க சிலர் பசங்களை கவர்வது எப்படி? என்று ஒரு பதிவு போடுங்க என்று சொன்னார்கள்.

Post Comment

Friday, January 27, 2012

காதலிக்க என்ன தகுதி வேண்டும்?

என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விதான் இந்த பதிவை எழுத தூண்டியது.என் நண்பன் ஒருவனின் அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவன் பெயர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அவனை நான் கிட்ட தட்ட 10 வருடங்களாக அறிவேன் என்னுடன் பாடசாலையில் கூடப்படித்த நண்பன்.எங்கள் வகுப்பில் பலருக்கு அவன் மேல் செம காண்டு. காரணமே தெரியாத கோபம் அவன் மேல் பலருக்கு.

Post Comment

Saturday, January 21, 2012

ஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையா?ஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களா?பட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.

வணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா? பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவறாக ஒன்றும் இல்லை.ஹி.ஹி.ஹி.ஹி....

Post Comment

Tuesday, December 20, 2011

புரியாத மொழி பேசிய பெண்ணுடன் ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் தான் வேலையில் நிற்பதாகவும் ஒரு ரயில் டிக்கெட் புக் செய்து தரும் படி கேட்டுக்கொண்டான்.அதன் படி நானும் ரயில் டிக்கெட் முற்பதிவு செய்ய போயிருந்தேன்.அங்கே சகோதர மொழியைச்சேர்ந்த டிக்கெட் வழங்குனர் ஒருவர் டிக்கெட்டுக்களை வழங்கிக்கொண்டு இருந்தார்.

Post Comment

Wednesday, November 30, 2011

சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா

கடந்த சில நாட்கள் கொஞ்சம் மனதில் வலியிருந்தது எப்பவும் மனதில் இருக்கும் வலிகளை கண்டு நான் சோர்வது இல்லை காரணம் வலிகள் இருக்கும் போதுதான் தன் நம்பிக்கை பிறக்கின்றது.மனம் வலிகளை எதிர்த்து போராடுகின்ற போதுதான் வாழ்க்கை வலிமை பெறுகின்றது.

அப்படித்தான் சில மனக்கஸ்டங்களால் பதிவுலகில் கடந்தசில நாட்களாக சீராக இயங்கமுடியவில்லை நண்பர்களின் தளங்களுக்கும் வரமுடியவில்லை.
நண்பன் ஒருவன் கேட்டான் வா ராஜ் ஊர்ப்பக்கம் போய்ட்டு வருவோம் என்று சரி என்று எங்கள் ஊர்பக்கம் போனோம்...ஊருக்கு வந்ததும் மனதில் தானாக உட்சாகம் பிறந்தது கவலைகள் மறந்தது.

Post Comment

Wednesday, November 23, 2011

சமூக அமைப்பில் வரதட்சனை ஓழியவேண்டும்

ஜந்து பெண்களைப்பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஒரு பழமொழியை நம்மாளுகள் அந்தக்காலத்தில் சொல்லியிருப்பார்கள் இது ஏன் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் பெண்குழந்தை என்றால் அவளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கும் வரை தாய் தந்தைக்கு மிகவும் கஸ்டம். பொருளாதார ரீதியில் அதாவது வரதட்சனை என்ற ஒரு விடயம் மிகவு தாக்கம் செலுத்துவதால்.இப்படி ஒரு பழமொழியை சொல்லியிருக்கின்றார்கள் போலும் அந்தக்காலத்தில்.இது ராஜ் இன் ந

Post Comment

Wednesday, November 02, 2011

வலிகள் நிறைந்த வாழ்க்கை தன்நம்பிக்கை பெண் கங்கா

நான் சின்னவயதில் எங்கள் ஊரில் கண்ட ஓரு அக்காவின் சோகக்கதைதான் இது..அவர் பெயர் கங்கா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பல விவசாயிகளின் வயல்களில் வேலைசெய்து செய்து தமது குடும்பத்தை ஓட்டும் ஓரு கூலித்தொழிலாளியின் மகள்தான் கங்கா நல்ல அழகானவர்.
மூன்று பெண் சகோதரிகளும்,ஓரு சகோதரனும் இவருக்கு உண்டு.
சகோதரன் திருமணம் செய்து வேறு இடத்துக்கு போய்விட்டார்

Post Comment

Saturday, October 22, 2011

(பகுதி-5)எனக்குப்பிடித்த பெண்கள்

நிறைவுப்பகுதி
முன்னைய பகுதிகளை வாசிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4

41)கல்பனா சாவ்லா

Post Comment

Thursday, October 20, 2011

(பகுதி-4)எனக்குப்பிடித்த பெண்கள்

இந்தத்தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவுக்கு வருகின்றது..எனக்குப்பிடித்த 100 பெண்களை குறிப்பிடலாம் என்று நினைத்திருந்தேன் இப்போது அதை 50 உடன் நிறுத்திக்கொள்கின்றேன்.
முன்னய பகுதிகளைப்படிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3

Post Comment

Thursday, October 13, 2011

நண்பர்களிடம் சில கேள்விகள்.. எனக்கு ஒரு சந்தேகம்...

இன்று ஒரு வித்தியாசமான பதிவு(அதை படிச்சிட்டு நாங்க சொல்லனும் என்று திட்டுவது புரிகின்றது..ஹி.ஹி.ஹி.ஹி..)

என்னிடம் சில கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்க நண்பர்களே?

சில கேள்விகள்

கேள்வி 1-பொதுவா பொண்ணுங்க ஒரு பையன் நல்ல மாதிரிகதைத்தால் உடனே ஏன் அண்ணா போட்டு கூப்பிடுகின்றார்கள்?

Post Comment

Tuesday, October 11, 2011

(பகுதி-3)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது
முன்னைய பகுதிகளை படிக்க

21)மிதாலி ராஜ்


Post Comment

Monday, October 03, 2011

(பகுதி-2)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது கடந்த பகுதியில் முதல் 10 பேரை சொல்லியிருந்தேன் இந்தப்பகுதியில் 11ல் இருந்து தொடர்கின்றது.
முன்னைய பகுதிய வாசிக்க
(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

Post Comment

Friday, September 30, 2011

கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?

வணக்கம் இன்று ஒரு மேட்டரை கையில் எடுகின்றேன் இதில் பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

எமது பிறப்பை நாம் தீர்மாணிப்பது இல்லை.நாம் பிறக்கமுன் செல்வந்த குடும்பத்தில் பிறக்கவேண்டும் வெள்ளையாகப்பிறக்கவேண்டு,அழகாகப்பிறக்கவேண்டும்,இந்த தாய்,தந்தைக்குப்பிறக்கவேண்டு,இப்படி எல்லாம் நமது விருப்பத்தில் நாம் பிறப்பது இல்லை.

Post Comment

Thursday, September 29, 2011

(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிரிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

இது நான் முன்பு எழுதிய பதிவு.இந்தப்பதிவில் எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails