Monday, October 10, 2011

(மொக்கை)நவீன நாட்டாமை நல்லதம்பி பஞ்சாயத்தில் ஹன்சிகா.

மொக்கையாக பல விடயங்களை மொக்கை போட என்னால் உருவாக்கப்பட்டதுதான் இந்த காமடிப்பஞ்சாயத்து இது ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து கூடியது..முதல் பஞ்சாயத்தை பார்க்க-
முதல் பஞ்சாயத்து இங்கே


முஸ்கி-இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்


இது இரண்டாவது பஞ்சாயத்து.இதை கூட்டியிருப்பவர் மஞ்சனத்து மரத்து கட்ட குண்டுப்பூசனி ஹன்சிகா





எச்சரிக்கை-இந்த பஞ்சாயத்துக்கு பதிவர்களான மச்சான் சார் ஜடியாமணி,செங்கோவி பாஸ்,மைந்தன் சிவா,மதுரன்,இன்ன பல குண்டுபூசனி(ஹன்சிகா) விசிரிகளுக்கு அனுமதியில்லை இதையும் மீறி உள்ளே சென்றால் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பு அல்ல.


நவீன நாட்டாமை நல்லதம்பி
நாட்டாமை பொண்டாட்டி ரகசியா ராணி
நாட்டாமையின் அல்லக்கை ஒண்டிப்புலி
நாட்டாமை-ஏண்டா ஓண்டிப்புலி இன்னைக்கு என்றா பஞ்சாயத்து..

ஒண்டிப்புலி-கொஞ்சம் பொறும் நாட்டாமை ரொம்பநாளைக்கு அப்பறமா பஞ்சாயத்து கூடியிருக்கு அதுக்குள்ள என்ன அவசரம்.

நாட்டாமை-சரி சரி..கூப்பிடு பஞ்சாயத்தை கூட்டினவங்களை

ஓண்டிப்புலி-ஏம்மா ஹன்சி வா...........அதான் நாட்டாமை கூப்பிடுறார்ல

ஹன்சிகா-வண்கம்.நட்டாமை. என் நேம் ஹன்சிகா மேர்த்வானி

நாட்டாமை-என்றா ஒண்டிப்புலி நேம் ன்றால் பேர் தானே இந்தப்பொண்ணு பேர் என்னடா ஒரு மாதிரி இருக்கு சன் என்றால் மகன்,இல்லை சூரியன் இங்கிலீசுல..சியா என்றால் சிங்களத்துல தாத்தா.அப்ப மகன் தாத்தானு ஒரு பெயரா இல்லை சூரிய தாத்தானு பேரா இது என்ன கரும பேரடா?அதைவிட மேல வா நீ என்று என்னை கூப்பிடுது எனக்கும் மேல போக ஆசைதான் ஹி.ஹி.ஹி.ஹி

ஒண்டிப்புலி-ஏன் நாட்டாமை ஒனக்கு இதுவேறையா? அந்தப்பொண்ணு பேர் ஹன்சிகா மேர்த்வானி என்று சொல்லுது மரமண்ட

நாட்டாமை-சரி சரி விடு .ஏம்மா ஒனக்கு என்ன பிரச்சனை 

ஹன்சிகா-நட்டாமை எனக்கு பதிவுலகில் பலர் வடை வீசி திரியிராங்க.அவங்களை என்கு ரொம்ப தெல்லையா இருக்கு நீங்க தான் நல்ல திர்ப்பா சொல்லனும்.

ஜடியா மணி-பாத்திங்களா பாத்திங்களா ஹன்சிகா வடை என்று பழைபெயரை சொல்லுது அதுக்கு என் மேல அம்புட்டு ஆசை

நாட்டாமை-யார்ரா இவன்..

ஓண்டிப்புலி-நாட்டாமை இவர்தான் ஹன்சிகாவோட பதிவுலக காதலர்களில் முன்னனியில இருப்பவர்

நாட்டாமை-ஏன் தம்பி மணி..ஒங்க பெயரை அது வடை என்று சொல்லலை அது வலை வீசுறாங்க என்பதைத்தான் வடை என்று சொல்லுது ஏண்டா ஓண்டிப்புலி நான் சொல்லுறது சரிதானே

ஓண்டிப்புலி-அப்பா இப்பவாவது சரியா கண்டு பிடிச்சீங்களே

ரகசியா ராணி-ஏனுங்க மாமா ஹன்சிகாவ ஜொள்ளும் ஒருவொரு பதிவைரையும் இங்க கூப்பிடுவமா?

நாட்டாமை-ஏன் அதில எவனாவது உன்னை பாத்து ஜொள்ளுவிட என் பொழப்புக்கு ஆப்பு வைக்கவா

ரகசியா ராணி-என்ன வார்த சொல்லிபுட்டீங்க மாமா என்னை பாத்து..எனக்கு எல்லோறும் வேண்டாம் ஒரு பதிவர் மட்டும் போதும்

நாட்டாமை-என்னடி சொல்ற

ரகசியா ராணி-இல்லைங்க நம்ம பஞ்சாயத்தை பதிவா எழுத ஒருத்தர் போதும் என்றேன்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்

நாட்டாமை-அதானே பாத்தேன்

ஹன்சிகா-நட்டாமை ஒன் கதையை அப்பறம் வைச்சுகோ எனக்கு ஒரு நல்ல திர்பா சொல்லு

நாட்டாமை-கூப்பிர்றா ஹன்சியை தொல்லை பண்ணும் பதிவர்களை

ஓண்டிப்புலி-ஏம்பா ஒவ்வொறுத்தரா வாங்கஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ஜடியாமணி-அலோ அலோ ஓவ்வொறுதரா வாங்க என்றால் என்ன கணக்கு?நிறைய பேர் வந்துடுவாங்க நான் ஒரு ஜடியா சொல்லுறன்..ஒரு சிலரை மட்டும் கூப்பிடலாம் அதுவும் ஹசிகாகிட்டயே கேப்போம்

ஓண்டிப்புலி-அட இது நல்ல ஜடியாவா இருக்கே ஏம்மா ஹன்சி நீ யே சொல்லு ஓனக்கு ரொம்ம தொல்லை பன்றவங்க யாரு அவங்களை மட்டும் கூப்பிடுவம் ஏன்னா உனக்கு பதிவுலகில் மசுவு அதிகமாமே

ஹன்சிகா-ஆமா ஓ.........................டி புலி..நான் சில நேம் சொல்லுறன் அவங்களை கீப்பிடுவம்

ஓண்டிப்புலி-ஏம்மா என் பெயரை ஓ............டி புலி இல்லை ஏம்மா இப்படி கெட்ட வார்தையில சொல்லுறஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ஹன்சிகா-சாரி.சாரி..எனக்கு தமில் ப்ராப்ளம்

நாட்டாமை-சரி பெயரைச்சொல்லுமா

ஹன்சிகா-மெய்ந்தன் சவா,சங்கோவி,அப்றம் இப்ப ரீசண்டா மெதுரன்,அப்றம் 
(ஜடியாமணியை பாத்து வெக்கப்பட்டுக்கொண்டே)இவரு...இவரு......மணி

நாட்டாமை-ஏம்பா..ஹன்சிகா சொன்னவங்க எல்லோறு வாங்க

மைந்தன் சிவா-நா...இத சொல்லியே ஆகனும்...ஜ வாண்ட் டெல் ஜ மின்....

நாட்டாமை-டேய் என்னடா வாந்திவந்தா எடுவன் அது என்ன ஜ வாண்ட் என்று பீட்டர் விடுற

மைந்தன் சிவா-சாரி சமீரா ரெட்டிகூட பேசிகிட்டு இருந்ததில் இங்கிலீஸ் வந்துடிச்சி.நான் தமிழ பேசுறன் எனக்கு ஹன்சிகா வேனாம் அதை எப்பவோ நான் ஜடியா மணிக்கு விட்டு கொடுத்துட்டேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ஜடியாமணி-பிறகு என்ன நாட்டாமை...தீர்ப்ப சொல்லு

செங்கோவி-அது எப்படி நானும் இருக்கேன்ல இருந்தாலும் எனக்கு குடுத்துவைக்கல நான் அவசரப்பட்டு மேரேஜ் பண்ணிக்கொண்டேன் என்னால ஹன்சிய பாக்க முடியாது.
ஹசிக்கு என்னை மாதிரி ஒரு நல்ல வூட்டுக்காரன் புருசனா வந்து அதை நல்லா பாத்துக்கனும்...அது நல்லா இருக்கனும்
.
ஹன்சிகா-ஏண்ணே சங்கோவி என் மேல ஒனக்கு அம்புட்டி பாசாமா(தேம்பித்தேம்பி அழுகுது)

மதுரன் -வணக்கம் நாட்டாமை நான் ஹனிகாவோட பதிவர் காதல் பட்டியலில் கடசியா இணைஞ்சன்.....எனக்கும் ஒரு நல்ல தீர்ப்ப சொல்லனும்

நாட்டாமை-என்னது நீ ஹன்சிகா கூட இணைஞ்சியா

ஓண்டிப்புலி--நாட்டாமை ஏன்யா ஏன்..நீ பாட்டுக்கு எதையும் சொல்ல ஹன்சிக்கோ தமிழ் அரை குறையாத்தான் தெரியும் அது வேற மீனிங்ல எடுக்கப்போகுதுஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
நாட்டாமை-சாரி ஹன்சிகாவ லவ்வும் பட்டியலில் இணைஞ்சியா என்று கேட்டேன்.

மதுரன் -சரி விடுங்க பாஸ்..நல்ல தீர்ப்பா சொல்லுங்க மைந்தனும்,செங்கோவி பாஸ்,ரெண்டு பேறும் விட்டுக்கொடுத்துட்டாங்க நானும் ஜடியா மணியும்தான் எனவே எங்களில் யாருக்கு ஹன்சி என்று சொல்லவும்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ரகசியா ரானி-பேசாம சீட்டு குலுக்கி போட்டு பார்க்கலாம் யாரு பேர் வருதோ அவங்க ஹன்சியை கூட்டிட்டு போங்க

ஜடியாமணி-இதுக்கு நான் ஒருக்காலும் ஓத்துக்கொள்ள மாட்டேன்

ஹன்சிகா-வை மணி நீங்க ஓ.....................கொள்ள மாட்டிங்க

ஜடியா மணி-ஏய் ஏய்

ஹன்சிகா-சாரி மணி தமிழ் ப்ராப்ளம் ..ஏன் நீங்க ஓக்கே பன்ன மாட்டிங்க 

ஜடியாமணி-இல்லை ஒரு வேளை சீட்டில் என் பெயர் வராட்டி

ஹன்சிகா-டெப்னட்டா வரும்.

ஜடியாமணி-எப்படி சொல்லுற

ஹன்சிகா-வரும் பாருங்க.

நாட்டாமை- சரி சட்டு புட்டுனு சீட்டை எழுதுங்கப்பா

(ஓண்டிப்புலி சீட்டை எழுதி குலுக்கிப்போடுகின்றார்)

நாட்டாமை-ஹன்சிகா இதுல ஒரு சீட்டை எடு

ஹன்சிகா-ஏன் நாட்டாமை உங்க பேரையும் சேர்த்து எழுதிப்போடுங்க உங்க மீசைய பாக்க குறு குறுனு இருக்கு ஆங்

ஓண்டிப்புலி-அடச்சீ சும்மா இரு ஏற்கனவே பல பேர் அடி படுறாங்க இதுல நாட்டாம வேறையா ஒரு சீட்டை எடு..

(ஹன்சிகா ஒரு சீட்டை எடுத்து கொடுக்குது)இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
நாட்டாமை-ஏம்மா உன் அதிஸ்டதுக்கு ஜடியாமணி பேரே வந்து இருக்கு கூட்டிட்டி போய் நல்ல படியா இருக்கப்பார்

ஹன்சிகா-நான் சொன்னேல உங்க நேம் தான் வரும் என்று

ஜடியாமணி-அது எப்படி

ஹன்சிகா-ஏன்னா டூ சீட்டு லையும் உங்க நேம் தான் எழுதிப்போட்டது

மதுரன் -இதை நான் அனுமதிக்கமாட்டேன் இது உள்குத்து நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

நாட்டாமை-ஆமா நானு நாட்டாமை சரத்குமார் நீ நாட்டாமை படத்துல நடிச்ச பொண்ணம்பலம்(கபாலி)தீர்ப மாத்தி சொல்லுனு கத்துறீங்களோ போங்கப்பா போய் வேலையைப்பாருங்க

மதுரன் -இது உள்குத்து,,இருக்கு நான் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்(புலம்பிக்கொண்டே மதுரன் வெளியேறுகின்றார்)

ஹன்சிகா-ஏன் மெதுரன் அண்ணா உள்குத்து என்று சொல்லிக்கொண்டு போகுது அப்படினா என்னா?

ஜடியாமணி-அது பதிலுலக அரசியல் வார்த்தை உனக்குப்புரியாது வா நாங்க முதல்ல வீட்டுக்குப்போவோம்
(ஜடியா மணி ஹன்சிகாவை கூட்டிக்கொண்டு வெளியேறுகின்றார்)

நாட்டாமை-சரி சரி நாங்களும் கிளம்புவோம்

செங்கோவி-சரி நாட்டாமை நான் கிளம்புறன்

ஓண்டிப்புலி-எங்கப்பா இன்னும் ஒருத்தர் வந்தாரே மைந்தன் சிவா என்று அவரு எங்க அவரைக்காணாம்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
நாட்டாமை-என் பொண்டாட்டி..ரகசியாவையும் காணாம்

ஓண்டிப்புலி-என்னாது உங்க பொண்டாட்டியையும் காணாமா அட நாசமே அவங்க பெயர் ரகசியானு இருக்கவும் மைந்தன் நடிகை ரகசியானு  நினைச்சுட்டாரோ அப்ப நாட்டாமை உங்க பாடு கோவிந்தாவா?

(நாட்டாமை தலையில் கைவத்துக்கொண்டு குந்தியிருக்கார்)

(இன்னும் ஒருவர் பஞ்சாயத்தை கூட்டும் இடத்தி காமடிப்பஞ்சாயத்து தொடரும்)

முஸ்கி-ஹன்சிகா வசனத்தில் வரும் எழுத்துப்பிழைகளை கவனத்தில் எடுக்கவேண்டாம்


குத்துபாட்டுக்கு நம்ம முமைத்கான் போல வருமா
நான் குத்துப்பாட்டுக்கு மட்டும் ஆட மாட்டேன் இந்தபதிவுக்கு கருத்துரை ஓட்டு போடாட்டி மூஞ்சில குத்துவேன் ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.......

இன்றைய தகவல்-அஜித்தும் விக்ரமும் இணைந்து நடித்துள்ள படம் உல்லாசம் அஜித்தான் இந்தப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்



Post Comment

145 comments:

M.R said...

கட்ட பஞ்சாயத்து நல்லாத்தான் இருக்கு நண்பரே

M.R said...

தமிழ் மணத்தில் முதல் ஒட்டு

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் மச்சி,
ஏலேய் மாப்ளே எப்படி இருக்கிறாய்?
பஞ்சாயத்தில இந்த நாட்டமையை விட்டிட்டு எப்படி நீ பட்டும் தீர்புச் சொல்லிடுவாய்?

ஒனக்கு சொல்லியிருக்கேனில்ல.
என் டவுசரை சாரி வேட்டியை யாரோ களவாணிப் பசங்க சனி ஞாயிறில உருவிடுறாங்க.
அதான் வர முடியலையே ..

நிரூபன் said...

ஐடியா மணியும் பஞ்சாயத்திற்கு வந்திட்டாரா?

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கட்ட பஞ்சாயத்து நல்லாத்தான் இருக்கு நண்பரே////

முதல் சோடா உங்களுக்குத்தானா?

நிரூபன் said...

என்னது, நம்ம ஐடியா மணியோட ஆளு, மஞ்சன மரத்துக் கட்டையா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
தமிழ் மணத்தில் முதல் ஒட்டு////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் மச்சி,
ஏலேய் மாப்ளே எப்படி இருக்கிறாய்?
பஞ்சாயத்தில இந்த நாட்டமையை விட்டிட்டு எப்படி நீ பட்டும் தீர்புச் சொல்லிடுவாய்?

ஒனக்கு சொல்லியிருக்கேனில்ல.
என் டவுசரை சாரி வேட்டியை யாரோ களவாணிப் பசங்க சனி ஞாயிறில உருவிடுறாங்க.
அதான் வர முடியலையே/////

வாங்கயை வாங்க.................விடுங்க ஒரு பஞ்சாயத்தை கூட்டிட்டா போச்சி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஐடியா மணியும் பஞ்சாயத்திற்கு வந்திட்டாரா?////

ஆமா ஹன்சிகா கூட்டி வந்துடிச்சி

நிரூபன் said...

எச்சரிக்கை-இந்த பஞ்சாயத்துக்கு பதிவர்களான மச்சான் சார் ஜடியாமணி,செங்கோவி பாஸ்,மைந்தன் சிவா,மதுரன்,இன்ன பல குண்டுபூசனி(ஹன்சிகா) விசிரிகளுக்கு அனுமதியில்லை இதையும் மீறி உள்ளே சென்றால் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பு அல்ல.//

அப்படீன்ன ஹன்சிகா அல்லக் கைகளுக்கு இங்கே அனுமதி இல்லை என்று சொல்லாமல் சொல்லுறீங்க.
மேற்படி வசனத்தில் தொக்கி நிற்கும் பொருள் இது தானே..

இது எப்பூடி..

போட்டுக் குடுப்பமில்லே.


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
என்னது, நம்ம ஐடியா மணியோட ஆளு, மஞ்சன மரத்துக் கட்டையா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

இது டாகுதரின் படத்தில் அவங்களை வர்ணிச்சு வார பாட்டு...ஹி.ஹி.ஹி.ஹி.........

நிரூபன் said...

பாத்திங்களா பாத்திங்களா ஹன்சிகா வடை என்று பழைபெயரை சொல்லுது அதுக்கு என் மேல அம்புட்டு ஆசை//

கொய்யாலே...டபுள் மீனிங்கா..

அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

நட்டாமை எனக்கு பதிவுலகில் பலர் வடை வீசி திரியிராங்க.அவங்களை என்கு ரொம்ப தெல்லையா இருக்கு நீங்க தான் நல்ல திர்ப்பா சொல்லனும்.//

நல்ல வேளை நீங்க பால்கோப்பி கொடுக்கிறவங்களை கடிக்கலை;-)))

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
எச்சரிக்கை-இந்த பஞ்சாயத்துக்கு பதிவர்களான மச்சான் சார் ஜடியாமணி,செங்கோவி பாஸ்,மைந்தன் சிவா,மதுரன்,இன்ன பல குண்டுபூசனி(ஹன்சிகா) விசிரிகளுக்கு அனுமதியில்லை இதையும் மீறி உள்ளே சென்றால் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பு அல்ல.//

அப்படீன்ன ஹன்சிகா அல்லக் கைகளுக்கு இங்கே அனுமதி இல்லை என்று சொல்லாமல் சொல்லுறீங்க.
மேற்படி வசனத்தில் தொக்கி நிற்கும் பொருள் இது தானே..

இது எப்பூடி..

போட்டுக் குடுப்பமில்லே.


அவ்வ்வ்வ்வ்வ்வ்////

யோவ் தொங்கி நிக்குதோ இல்லை சிக்கி நிக்குதோ யாரும் கேட்டமா ஜடியாமணியோட தமிழ் இலக்கியபதிவை படிச்சிட்டீங்களா?

நிரூபன் said...

நாட்டாமை இவர்தான் ஹன்சிகாவோட பதிவுலக காதலர்களில் முன்னனியில இருப்பவர///

யாரு இந்த தாத்தா ஐடியாமணியா?

பேரப் புள்ளைக்கு கலியாணம் கட்டிக் கொடுக்கிற வயசில ப்ளாக் எழுதிக் கொண்டு...........

அவர் ஹன்சிகாவோட விசிறியாமோ..

நல்லாத் தான் காத்துப் பட விசுக்குறாங்களோ...

அவ்வ்வ்வ்

நிரூபன் said...

ஏன் தம்பி மணி..ஒங்க பெயரை அது வடை என்று சொல்லலை அது வலை வீசுறாங்க என்பதைத்தான் வடை என்று சொல்லுது ஏண்டா ஓண்டிப்புலி நான் சொல்லுறது சரிதான//

ஆமா....முன்னாடி கொஞ்சம் பழைய வடை என்று சேர்த்தா, இல்லேன்னா புளிச்ச வடை என்று சேர்த்தா செம ரகளையா இருக்குமுங்க.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பாத்திங்களா பாத்திங்களா ஹன்சிகா வடை என்று பழைபெயரை சொல்லுது அதுக்கு என் மேல அம்புட்டு ஆசை//

கொய்யாலே...டபுள் மீனிங்கா..

அவ்வ்வ்வ்வ்////

எனக்கு டபுள் மீனிங்கா பேசத்தெரியாது..இதான் டபுள் மீனிங்கா?

நிரூபன் said...

ரகசியா ராணி-இல்லைங்க நம்ம பஞ்சாயத்தை பதிவா எழுத ஒருத்தர் போதும் என்றேன்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு//

ஆமா இது யாரு...
சைட் கப்பில நம்ம கே.எஸ். எஸ்.ராஜாவிற்கு விளம்பரமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நட்டாமை எனக்கு பதிவுலகில் பலர் வடை வீசி திரியிராங்க.அவங்களை என்கு ரொம்ப தெல்லையா இருக்கு நீங்க தான் நல்ல திர்ப்பா சொல்லனும்.//

நல்ல வேளை நீங்க பால்கோப்பி கொடுக்கிறவங்களை கடிக்கலை;-))/////

அவருக்கு பத்மினி,ரம்பா,சினேகா(உங்களுக்கு உள்குத்து இல்லை)இவங்கள் பஞ்சாயத்து கூட்டனுமே..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......

நிரூபன் said...

ஹன்சிகா-மெய்ந்தன் சவா,சங்கோவி,அப்றம் இப்ப ரீசண்டா மெதுரன்,அப்றம்
(ஜடியாமணியை பாத்து வெக்கப்பட்டுக்கொண்டே)இவரு...இவரு......மணி
///


அவ்வ்வ்வ்வ்
நல்லாத் தான் பேர் உச்சரிக்கிறாங்க...

நிரூபன் said...

ஹன்சிகா-வை மணி நீங்க ஓ.....................கொள்ள மாட்டிங்க//

அவ்வ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

அடுத்த அலுவா வேறையா...

நிரூபன் said...

ஹன்சிகா-ஏன்னா டூ சீட்டு லையும் உங்க நேம் தான் எழுதிப்போட்டது..//

அவ்வ்வ்வ்வ்

இதில கள்ள வேலை வேறையா..

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
நாட்டாமை இவர்தான் ஹன்சிகாவோட பதிவுலக காதலர்களில் முன்னனியில இருப்பவர///

யாரு இந்த தாத்தா ஐடியாமணியா?

பேரப் புள்ளைக்கு கலியாணம் கட்டிக் கொடுக்கிற வயசில ப்ளாக் எழுதிக் கொண்டு...........

அவர் ஹன்சிகாவோட விசிறியாமோ..

நல்லாத் தான் காத்துப் பட விசுக்குறாங்களோ...

அவ்வ்வ்///////////

மச்சானை அப்படி எல்லாம் பேசாதீங்க பாஸ் அப்பறம் சரன்யா கிட்ட சொல்லி அடிவாங்கித்தருவார்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஏன் தம்பி மணி..ஒங்க பெயரை அது வடை என்று சொல்லலை அது வலை வீசுறாங்க என்பதைத்தான் வடை என்று சொல்லுது ஏண்டா ஓண்டிப்புலி நான் சொல்லுறது சரிதான//

ஆமா....முன்னாடி கொஞ்சம் பழைய வடை என்று சேர்த்தா, இல்லேன்னா புளிச்ச வடை என்று சேர்த்தா செம ரகளையா இருக்குமுங்க/////

ஏன்யா நான் சரன்யா கூட சந்தோசமா இருக்கிறது புடிக்களையா...மச்சானை திட்டாதீங்க

நிரூபன் said...

அடப் பாவிங்களா..
ஹன்சிகாவிற்கு அடிச்சுக்கிட்டீங்க ஓக்கே..
கடைசியில நம்ம நாட்டாமையோட பொண்டாட்டி மேலையே..

சீ...அசிங்கமா இருக்கு;-)))

நிரூபன் said...

கலக்கல் காமெடிப் பதிவு பாஸ்.
ரசித்தேன்.

நிரூபன் said...

ஒக்கே மச்சி,

நான் என் உயிர் நீ தானே படிக்கனும்
கெளம்புறேன்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ரகசியா ராணி-இல்லைங்க நம்ம பஞ்சாயத்தை பதிவா எழுத ஒருத்தர் போதும் என்றேன்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவு//

ஆமா இது யாரு...
சைட் கப்பில நம்ம கே.எஸ். எஸ்.ராஜாவிற்கு விளம்பரமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்/////

அட இது வேற ஆக்களுக்கு விரிச்ச வலை ஆனால் விளம்பரமா கூட வருதுஇல்ல

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஹன்சிகா-மெய்ந்தன் சவா,சங்கோவி,அப்றம் இப்ப ரீசண்டா மெதுரன்,அப்றம்
(ஜடியாமணியை பாத்து வெக்கப்பட்டுக்கொண்டே)இவரு...இவரு......மணி
///


அவ்வ்வ்வ்வ்
நல்லாத் தான் பேர் உச்சரிக்கிறாங்க.////

செல்லமா உச்சரிக்கிறாங்களாம் (அவங்களுக்கு தமிழ் பிராப்ளம்)

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஹன்சிகா-வை மணி நீங்க ஓ.....................கொள்ள மாட்டிங்க//

அவ்வ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

அடுத்த அலுவா வேறையா/////

இது குண்டுப்பூசணிக்கா வின் தமிழ் உச்சரிப்பு ஆனாலும் சூப்பரா இருக்கில்ல

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஹன்சிகா-ஏன்னா டூ சீட்டு லையும் உங்க நேம் தான் எழுதிப்போட்டது..//

அவ்வ்வ்வ்வ்

இதில கள்ள வேலை வேறையா.////

ஆமா ஜடியா மணி மேல அம்புட்டு பாசமாம் ஹன்சிக்கு

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அடப் பாவிங்களா..
ஹன்சிகாவிற்கு அடிச்சுக்கிட்டீங்க ஓக்கே..
கடைசியில நம்ம நாட்டாமையோட பொண்டாட்டி மேலையே..

சீ...அசிங்கமா இருக்கு;-)/////

அந்தம்மா ரகசியானு பெயரை வைச்சு இருந்தா நடிகை ரகசியானு சினைச்சிட்டாங்க போல

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கலக்கல் காமெடிப் பதிவு பாஸ்.
ரசித்தேன்/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஒக்கே மச்சி,

நான் என் உயிர் நீ தானே படிக்கனும்
கெளம்புறேன்////

ஆமா கெளம்புங்க கெளம்புங்க...அப்பறம் நாங்களே கும்மி அடிக்கிறோம் என்று வசந்தி சாரி சாரி வதந்தி கிளம்பிடும்

குறையொன்றுமில்லை. said...

நீங்க தான் ஆரம்பத்திலேயே மொக்கைன்னு சொல்லிட்டீங்களே பேருக்கேத்தாப்ல நல்லாவே மொக்கை போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

முடிவா ஹன்சிகா மணியா? இனிம பெயர மாத்தி ரிஜிஸ்டர் பண்ண சொல்லிடவேண்டியதுதான்.

Unknown said...

மெக்கை பதிவா
செக்கைப் போடு

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
நீங்க தான் ஆரம்பத்திலேயே மொக்கைன்னு சொல்லிட்டீங்களே பேருக்கேத்தாப்ல நல்லாவே மொக்கை போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்/////

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
முடிவா ஹன்சிகா மணியா? இனிம பெயர மாத்தி ரிஜிஸ்டர் பண்ண சொல்லிடவேண்டியதுதான்////

டாக்டர் அவர் ஆல் ரெடி ஹன்சிய..........வேணாம் விட்டுடுங்க.......ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
மெக்கை பதிவா
செக்கைப் போடு

புலவர் சா இராமாநுசம்////

நன்றி ஜயா

SURYAJEEVA said...

உண்மையாவே மொக்க தான்,,, நல்லா இல்ல..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆஹா.. பஞ்சாயத்து களைகட்டுதே...



இன்னும் கொஞ்சம் பார்த்து போங்க...

மற்றபடி சூப்பர்..

மாய உலகம் said...

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லே...

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
உண்மையாவே மொக்க தான்,,, நல்லா இல்ல////

ஆமா பாஸ் அதான் மொக்கைனு முன்னாடியே போட்டுட்டம்ல

K.s.s.Rajh said...

@ கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ஆஹா.. பஞ்சாயத்து களைகட்டுதே...



இன்னும் கொஞ்சம் பார்த்து போங்க...

மற்றபடி சூப்பர்./////

தேங்ஸ் பாஸ் கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லே..////

வாங்க பாஸ் நீங்களும் ஹன்னிகா ஆளா?

kobiraj said...

பஞ்சாயத்து அருமை பாஸ்

செங்கோவி said...

குண்டுப் பூசணி..ஆஹா அருமையான பட்டம்..சூப்பர்.

செங்கோவி said...

ஐடியா மணி நல்ல பையன் தான்..ஹன்சியை நல்லபடியா வச்சிக்கிட்டா சரி தான்..

செங்கோவி said...

இந்த விஷயம் ஹன்சிகாவுக்கு தெரியுமா கிஸ்ராஜா?

K.s.s.Rajh said...

@kobiraj
தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
குண்டுப் பூசணி..ஆஹா அருமையான பட்டம்..சூப்பர்/////

வாங்க பாஸ் நீங்க என்ன சொல்லப்போறீங்களோனு பயந்துகிட்டு இருந்தேன் அப்பாடா நல்ல மாதிரி சொலிபுட்டீங்க..............

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
ஐடியா மணி நல்ல பையன் தான்..ஹன்சியை நல்லபடியா வச்சிக்கிட்டா சரி தான்////

என்னமோ குண்டு பூசணி நல்லாயிருந்தா சரிதான்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
இந்த விஷயம் ஹன்சிகாவுக்கு தெரியுமா கிஸ்ராஜா?/////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.................

Anonymous said...

ஜப்பாடி தாங்க முடியல.மானாட மயிலாட நிகழ்ச்சியை வென்றது இது.

சக்தி கல்வி மையம் said...

பஞ்சாயத்து நல்ல பண்றாங்க..

K.s.s.Rajh said...

@
கணினி மஞ்சம் கூறியது...
ஜப்பாடி தாங்க முடியல////

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பஞ்சாயத்து நல்ல பண்றாங்க./////

ஆமா பாஸ் நல்லாப்பண்றாங்க..ஹி.ஹி.ஹி.ஹி................

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி..
என்னையா மாமா மாமான்னு வாய்நிறைய கூப்பிடுவியே ஹன்சி யாருக்குன்னு ஒரு பஞ்சாயத்து நடக்கிறத ஏன்யா என்கிட்ட சொல்லல?ஹன்சிய நினைச்சுக்கொண்டு இந்த "பொல்ல"பிடிச்சு வாறதுக்குள்ள பஞ்சாயத்து முடிஞ்சுதா?? யோ நாட்டாம தீர்ப்ப மாத்து எனக்கும் ஹன்சிமேல ஒரு கண்ணு இருக்கையா நான் "அனுபஸ்தன்" ஹன்சிய நல்லா பார்துப்பேனுங்கோ அவங்கள அந்த"மணி"யிட்ட இருந்து பிரிச்சு என்கிட்ட அனுப்பையா...!! 

Mohamed Faaique said...

கொஞ்சம் பிசி... அடுத்த பதிவு போடுரதுக்குள்ள வந்துர்ரன்..

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி..
என்னையா மாமா மாமான்னு வாய்நிறைய கூப்பிடுவியே ஹன்சி யாருக்குன்னு ஒரு பஞ்சாயத்து நடக்கிறத ஏன்யா என்கிட்ட சொல்லல?ஹன்சிய நினைச்சுக்கொண்டு இந்த "பொல்ல"பிடிச்சு வாறதுக்குள்ள பஞ்சாயத்து முடிஞ்சுதா?? யோ நாட்டாம தீர்ப்ப மாத்து எனக்கும் ஹன்சிமேல ஒரு கண்ணு இருக்கையா நான் "அனுபஸ்தன்" ஹன்சிய நல்லா பார்துப்பேனுங்கோ அவங்கள அந்த"மணி"யிட்ட இருந்து பிரிச்சு என்கிட்ட அனுப்பையா../////

உங்களுக்கு ஈ போட்டன் கிடைக்கலையா?

என்னது ஹன்சிமேல மாம்ஸ்க்கும் ஒரு கண்ணா?

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
கொஞ்சம் பிசி... அடுத்த பதிவு போடுரதுக்குள்ள வந்துர்ரன்/////

வாங்க வாங்க ஆறுதலா வாங்க

rajamelaiyur said...

நாட்டாமை தீர்ப்ப மாத்து

Unknown said...

ஹிஹி மவனே....எத்தின தரமடா நாறடிப்பீங்க??ஹிஹி

Mathuran said...

யோவ் என்னய்யா இது.. எதுக்கய்யா பஞ்சாயத்து..????????

பஞ்சாயத்து கான்சல்... ஹன்சிகா ஆல்ரெடி எனக்கு ஓக்கே சொல்லிடிச்சே

Mathuran said...

முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.. இது எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சதி....

நாளைமுதல் என் நண்பன் துஷி தொடர் உண்ணாவிரதத்தில் குதிக்கப்போகிறார்.

Mathuran said...

//இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்//

ஆமாய்யா.. எனக்கு மனது புண்பட்டுப்போச்சு.. அதால கடைசி தீர்ப்பு வரிய மாத்தி சீட்டு எனக்கு விழுந்ததா எழுதிடுங்க... ஹி ஹி ஹி

Mathuran said...

//இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்//

ஆமாய்யா.. எனக்கு மனது புண்பட்டுப்போச்சு.. அதால கடைசி தீர்ப்பு வரிய மாத்தி சீட்டு எனக்கு விழுந்ததா எழுதிடுங்க... ஹி ஹி ஹி

Mathuran said...

போனால் போகட்டும் போடா... நாளை புதிதாய் ஒன்று வரும் பாரடா.....
ஆமா விஜய்- முருகதாஸ் படத்தில யாரோ புதுசா ஒரு மாடல் வாறாங்களாமே அவங்க பேர ஒருக்கா கேட்டுச்சொல்லுறீங்களா பாஸ்

K said...

வணக்கம் மச்சான்! என்ன நடக்குது இங்கே?

K said...

முஸ்கி-இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும் ///////

என்னோட மனசு இருப்பது ஹன்சியிடம்! இருங்க அது புண்பட்டுச்சா இல்லையான்னு, ஃபோன் பண்ணி கேட்டு சொல்லுறேன்!ஹி ஹி ஹி !!!

K said...

இது இரண்டாவது பஞ்சாயத்து.இதை கூட்டியிருப்பவர் மஞ்சனத்து மரத்து கட்ட குண்டுப்பூசனி ஹன்சிகா ///////

ஹி ஹி ஹி அருமையான அடைமொழி!

K said...

எச்சரிக்கை-இந்த பஞ்சாயத்துக்கு பதிவர்களான மச்சான் சார் ஜடியாமணி,செங்கோவி பாஸ்,மைந்தன் சிவா,மதுரன்,இன்ன பல குண்டுபூசனி(ஹன்சிகா) விசிரிகளுக்கு அனுமதியில்லை இதையும் மீறி உள்ளே சென்றால் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பு அல்ல./////////

நோ.... இதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஹன்சி எங்க போனாலும் நாங்கள் பின்னால போவோம்! ஹி ஹி ஹி!!!

K said...

ஹன்சிகா-வண்கம்.நட்டாமை. என் நேம் ஹன்சிகா மேர்த்வானி //////


யோவ்! மச்சான் சார் அவ பேரு ஹன்சிகா மோத்வானி கெடையாது! ஹன்சிகா ஐடியாமணி

Mathuran said...

//நோ.... இதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஹன்சி எங்க போனாலும் நாங்கள் பின்னால போவோம்! ஹி ஹி ஹி!!! ///

பாத்தீங்களா ராஜ் நம்ம மணி சாரோட பெருந்தன்மைய.. ”நாங்க” அப்பிடீன்னு பன்மையிலதான் சொல்லுறார்.. ஹி ஹி நானும் அதில உள்ளடக்கம்

K said...

அதைவிட மேல வா நீ என்று என்னை கூப்பிடுது எனக்கும் மேல போக ஆசைதான் ஹி.ஹி.ஹி.ஹி //////

ஹன்சிகா பேருக்கு கொடுத்த விளக்கம் சூப்பர் மச்சான் சார்!

K said...

ஹன்சிகா-நட்டாமை எனக்கு பதிவுலகில் பலர் வடை வீசி திரியிராங்க.அவங்களை என்கு ரொம்ப தெல்லையா இருக்கு நீங்க தான் நல்ல திர்ப்பா சொல்லனும்.////////

யோவ்.... சந்தடி சாக்குல பழைய பேரை...... சரி சரி விடுவம்!

K said...

ஓண்டிப்புலி-நாட்டாமை இவர்தான் ஹன்சிகாவோட பதிவுலக காதலர்களில் முன்னனியில இருப்பவர் ///////

அத்துடன் ஹன்சிகாவின் மனசுக்குள் இருக்கும் ஒரே ஒருவர் என்ற வாக்கியத்தை சேர்க்கவும்!

K said...

ஜடியாமணி-அலோ அலோ ஓவ்வொறுதரா வாங்க என்றால் என்ன கணக்கு?நிறைய பேர் வந்துடுவாங்க நான் ஒரு ஜடியா சொல்லுறன்..ஒரு சிலரை மட்டும் கூப்பிடலாம் அதுவும் ஹசிகாகிட்டயே கேப்போம் ///////

ஹி ஹி ஹி இங்கேயும் ஐடியா குடுத்திருக்கேனா?சரியாப்போச்சு!

K said...

ஹன்சிகா-மெய்ந்தன் சவா,சங்கோவி,அப்றம் இப்ப ரீசண்டா மெதுரன்,அப்றம்
(ஜடியாமணியை பாத்து வெக்கப்பட்டுக்கொண்டே)இவரு...இவரு......மணி ///////

ஆஹா எவ்வளவு உரிமையோட “ இவரு “ என்று கூப்பிடுது!

K said...

செங்கோவி-அது எப்படி நானும் இருக்கேன்ல இருந்தாலும் எனக்கு குடுத்துவைக்கல நான் அவசரப்பட்டு மேரேஜ் பண்ணிக்கொண்டேன் என்னால ஹன்சிய பாக்க முடியாது.
ஹசிக்கு என்னை மாதிரி ஒரு நல்ல வூட்டுக்காரன் புருசனா வந்து அதை நல்லா பாத்துக்கனும்...அது நல்லா இருக்கனும் ////////

ஆஹா செங்கோவி அண்ணன் எவ்வளவு பொறுப்பா பேசுறாரு????

K said...

ஹன்சிகா-ஏண்ணே சங்கோவி என் மேல ஒனக்கு அம்புட்டி பாசாமா(தேம்பித்தேம்பி அழுகுது) //////

அண்ணனாச்சு தங்கச்சியாச்சு! இந்த ஆட்டத்துக்கு நான் வர்ல!

K said...

நாட்டாமை-என்னது நீ ஹன்சிகா கூட இணைஞ்சியா //////

நாட்டாமை காதுல தீய வக்க!

K said...

யோவ்! மச்சான் சார்! எத்தனை பஞ்சாயத்து கூட்டினாலும் ஹன்சிகா எனக்குத்தான்!

வேணும்னா, மதுரனுக்கு, ஹன்சிகா பாவிச்ச பழைய ஸ்கேர்ட் அண்ட் ப்ளவுஸ் இருக்கு! அதைக் கொடுப்போம்! ஹி ஹி ஹி !!!!

K said...

//நோ.... இதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஹன்சி எங்க போனாலும் நாங்கள் பின்னால போவோம்! ஹி ஹி ஹி!!! ///

பாத்தீங்களா ராஜ் நம்ம மணி சாரோட பெருந்தன்மைய.. ”நாங்க” அப்பிடீன்னு பன்மையிலதான் சொல்லுறார்.. ஹி ஹி நானும் அதில உள்ளடக்கம் ///////

ஆகா, வாய் தவறி நாங்கன்னு சொல்லிட்டேன்! நான் என்று திருத்தி வாசிக்கவும்! ஹி ஹி ஹி !!!

K said...

ஏன் தம்பி மணி..ஒங்க பெயரை அது வடை என்று சொல்லலை அது வலை வீசுறாங்க என்பதைத்தான் வடை என்று சொல்லுது ஏண்டா ஓண்டிப்புலி நான் சொல்லுறது சரிதான//

ஆமா....முன்னாடி கொஞ்சம் பழைய வடை என்று சேர்த்தா, இல்லேன்னா புளிச்ச வடை என்று சேர்த்தா செம ரகளையா இருக்குமுங்க. ///////

ஓ... உனக்கு இப்ப ரொம்ப முக்கியம்! யோவ்! சும்மா இருய்யா/!

Mathuran said...

///யோவ்! மச்சான் சார்! எத்தனை பஞ்சாயத்து கூட்டினாலும் ஹன்சிகா எனக்குத்தான்!

வேணும்னா, மதுரனுக்கு, ஹன்சிகா பாவிச்ச பழைய ஸ்கேர்ட் அண்ட் ப்ளவுஸ் இருக்கு! அதைக் கொடுப்போம்! ஹி ஹி ஹி !!!! //

ஹி ஹி நான் ஏற்கனவே..... போங்க பாஸ் எனக்கு வெக்கமா இருக்கு

சென்னை பித்தன் said...

கொஞ்சம் சென்சார் பண்ண வேண்டியதுதான்.மற்றப்படி கலக்கல்!

தனிமரம் said...

கொஞ்சம் வேற வேலைகள் இங்கு வரத்தாமதம் இன்று பால் கோப்பி வாங்க இத்தனை கீயூவில் நிற்க வைத்த  ஹான்சிஹா குண்டுப்பூசனி ஒழிக!

தனிமரம் said...

நடிப்பே என்ன என்று தெரியாத ஒரு பூசனியை ஜொல்லுவிடும் இந்த பட்டியலில் பாவம் மதுரனும் சேர்ந்து விட்டாரே ஐயகோ இந்த கொடுமையை நாட்டமை தீர்பமாற்று!!!

தனிமரம் said...

ஹான்சிஹாவை விட்டுக்கொடுத்த ஒருவர் பதிவுலகை விட்டு ஓடிப்போய் காலிமுகத்திடலில் சுண்டல் விக்கிறார் புதுப்பதிவு போடாமல் அவர் யார் என்று மட்டும் சொல்லமாட்டன் நாட்டமை!

தனிமரம் said...

ஓடிப்போன ஓட்டவடை இந்த குண்டுப்பாப்பாவின் தொல்லை தாங்காமல்தான் இத்தாலியில் இன்னொரு பாட்டியுடன் குஜாலா இருப்பதாக ஒரு பட்சி சொல்லு உண்மையா!

தனிமரம் said...

குண்டுப்பூசனி ஒரு கமலாகாமேஸ் ஆண்டியின் கால்தூசு என்று செங்கோவியாரே சொல்லிப்போட்டார் பலபு வாங்கின அவரே இந்த சாப்பாட்டு ரானியை தள்ளிவச்சிட்டார் நாட்டாமை இது தெரியாமல் தீர்ப்புச் சொல்வது சரியா????

தனிமரம் said...

ஒரு நாளுக்கு இரண்டு பதிவு போடும் ஐடியாமணியே சுட்டபழம் இது வேண்டாம் என்று ஒதுங்கிய பின் எப்பாவது ஒரு பதிவு போடும் மதுரன் ஐயாவும் இந்த தார்ப்பூசனியிடம் மயங்குவது செமலொல்லு தம்பி ராச்!

தனிமரம் said...

மைந்தன் சிவா-நா...இத சொல்லியே ஆகனும்...ஜ வாண்ட் டெல் ஜ மின்....

நாட்டாமை-டேய் என்னடா வாந்திவந்தா எடுவன் அது என்ன ஜ வாண்ட் என்று பீட்டர் விடுற
// இப்படி மைந்தன் சிவா மீது பதிவுலம் அன்பாகத்தான் தாக்குது எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே மாப்பூ! நீங்க பிச்சுப்போட்டீங்க !ஹீ ஹீ!

தனிமரம் said...

ரகசியா ரானி-பேசாம சீட்டு குலுக்கி போட்டு பார்க்கலாம் யாரு பேர் வருதோ அவங்க ஹன்சியை கூட்டிட்டு போங்க
// இந்தச் சீட்டில் அவங்க டாக்குத்தருடன் ஜோடி போடும் படம் ஊத்திக்குமா ஊரவிட்டு ஓடுமா?  என்று தெரிந்தால் நானும் சந்தோஸப்படுவன் மாப்பூ!

தனிமரம் said...

நடிப்பு என்றாள் பத்மினி, ராதிகா,லக்ஸ்மி,ரேவதி என்று இருந்தகாலம் போய் இப்படி ஒரு குண்டுப்பூசனியிடம் தமிழ்ப்பதிவுலகம் மட்டியிட்டுக்கிடப்பதைப் பார்க்கும் போது நாம் தப்பிச் சோம் என்று இருக்கு இதுவரை இந்த குண்டுப்பிந்துகோஸ் நடிகையின் படம் பார்க்கவில்லை!ஹீ ஹீ

தனிமரம் said...

நடிப்பு என்றாள் பத்மினி, ராதிகா,லக்ஸ்மி,ரேவதி என்று இருந்தகாலம் போய் இப்படி ஒரு குண்டுப்பூசனியிடம் தமிழ்ப்பதிவுலகம் மட்டியிட்டுக்கிடப்பதைப் பார்க்கும் போது நாம் தப்பிச் சோம் என்று இருக்கு இதுவரை இந்த குண்டுப்பிந்துகோஸ் நடிகையின் படம் பார்க்கவில்லை!ஹீ ஹீ

தனிமரம் said...

மொக்கையாகப்பதிவு போட்டு ஒரு மாதிரி ஹிட்ஸ்கொடுத்தாலும் பதிவாளர்களை சந்தோஸப்படுத்தியிருக்கு உங்கள் கற்பனை வாழ்த்துக்கள் !நம்ம பாட்டி பத்மினி பெரியமச்சாள் ரம்பா சின்னமச்சாள் சினேஹா எல்லால் இவங்களுக்கு (குண்டுப்பீப்பா) ஈடாக மாட்டாங்க இது என் தனிப்பட்ட கருத்து !
வந்தவேலை முடிந்துவிட்டது !ஹீஹீ அவ்வ்!!!

தனிமரம் said...

மொக்கையாகப்பதிவு போட்டு ஒரு மாதிரி ஹிட்ஸ்கொடுத்தாலும் பதிவாளர்களை சந்தோஸப்படுத்தியிருக்கு உங்கள் கற்பனை வாழ்த்துக்கள் !நம்ம பாட்டி பத்மினி பெரியமச்சாள் ரம்பா சின்னமச்சாள் சினேஹா எல்லால் இவங்களுக்கு (குண்டுப்பீப்பா) ஈடாக மாட்டாங்க இது என் தனிப்பட்ட கருத்து !
வந்தவேலை முடிந்துவிட்டது !ஹீஹீ அவ்வ்!!!

தனிமரம் said...

உங்க பதிவில் முதல் முறையாக 100 வது பின்னூட்டம் இட்ட பெருமை தனிமரத்திற்கு இதுக்காவே ஒரு சிறப்பு பால்கோப்பி சொல்லுங்க வசந்தியில் என்ன
படம் போகுது என்று பார்த்துவிட்டு வாரன்!ஹீ ஹீ //இதுதான் 100 வது பின்னூட்டம் முதலை தயவு செய்து நீக்கிவிடுங்கள் அல்லது வசந்தி தியேட்டர் என்று வெட்டி ஒட்டுங்கள்  தனிமரம் தூக்கம் ஹீ ஹீ!

Mohamed Faaique said...

நல்ல காமெடி பாஸ்.. ரொம்ப அவசரமாக எழுதி இருக்கீங்க போல.. இன்னும் கொஞம் செதுக்கி இருந்தால் இன்னும் நல்ல வந்திருக்கும்..

நிகழ்வுகள் said...

மணி சாரும் , மைந்தன் சிவாவுமா மாட்டு பட்டது ))

நிகழ்வுகள் said...

அது யாரப்பா ரகசியா ??

நிகழ்வுகள் said...

அது யாரப்பா ரகசியா ??

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
நாட்டாமை தீர்ப்ப மாத்து/////

நாட்டாமை எங்க பாஸ் மாத்துரது அவருக்கே ஆப்பு வைச்சிட்டாங்களே கடைசியில்

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
இன்று என் வலையில் ...
இந்த மாத SUPER BLOGGER விருது/////

இதோ வந்துட்டேன் பாஸ்

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
ஹிஹி மவனே....எத்தின தரமடா நாறடிப்பீங்க??ஹி.ஹி/////

வாங்கப்பு.........ஹி.ஹி.ஹி.ஹி.......

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
யோவ் என்னய்யா இது.. எதுக்கய்யா பஞ்சாயத்து..????????

பஞ்சாயத்து கான்சல்... ஹன்சிகா ஆல்ரெடி எனக்கு ஓக்கே சொல்லிடிச்சே////

பாவம்யா நீங்கள் இம்புட்டு அப்பாவியா இருக்கீங்களே அது ஜடியாமணி கூட ஜல்சா பண்ணிக்கிட்டு இருக்கு

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.. இது எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சதி....

நாளைமுதல் என் நண்பன் துஷி தொடர் உண்ணாவிரதத்தில் குதிக்கப்போகிறார்////

யோய் அவரே காச்சல கந்தலாகிபோய் இருக்கார் இதுல அவரு எங்க உண்ணாவிரதம் இருக்கிறது...........

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
//இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்//

ஆமாய்யா.. எனக்கு மனது புண்பட்டுப்போச்சு.. அதால கடைசி தீர்ப்பு வரிய மாத்தி சீட்டு எனக்கு விழுந்ததா எழுதிடுங்க... ஹி ஹி .ஹி////

அது ஹன்சிகா செய்த சரி ரெண்டு சீட்டிலையும் அது ஜடியாமணி பேரையே எழுதிப்போட்டு இருக்கு

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
போனால் போகட்டும் போடா... நாளை புதிதாய் ஒன்று வரும் பாரடா.....
ஆமா விஜய்- முருகதாஸ் படத்தில யாரோ புதுசா ஒரு மாடல் வாறாங்களாமே அவங்க பேர ஒருக்கா கேட்டுச்சொல்லுறீங்களா பாஸ்////

யோய் பெயரைக்கேட்டு மனசுக்குள்ளே வைச்சு இருக்கனும் இதுல சொன்னா பிறகு அதுக்கும் ஆட்டையை போட்டுடுவாங்க பிறகு உங்க பாடு கோவிந்தாதான்

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான்! என்ன நடக்குது இங்கே?/////

வாங்க உங்க பஞ்சாயத்துதான் ஓடுது

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
முஸ்கி-இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும் ///////

என்னோட மனசு இருப்பது ஹன்சியிடம்! இருங்க அது புண்பட்டுச்சா இல்லையான்னு, ஃபோன் பண்ணி கேட்டு சொல்லுறேன்!ஹி ஹி ஹி !/////

அது சரி...........

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
இது இரண்டாவது பஞ்சாயத்து.இதை கூட்டியிருப்பவர் மஞ்சனத்து மரத்து கட்ட குண்டுப்பூசனி ஹன்சிகா ///////

ஹி ஹி ஹி அருமையான அடைமொழி////

தேங்ஸ் எனக்கும் ஹன்சிமேல ஒரு இது வந்துடும் போல

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
எச்சரிக்கை-இந்த பஞ்சாயத்துக்கு பதிவர்களான மச்சான் சார் ஜடியாமணி,செங்கோவி பாஸ்,மைந்தன் சிவா,மதுரன்,இன்ன பல குண்டுபூசனி(ஹன்சிகா) விசிரிகளுக்கு அனுமதியில்லை இதையும் மீறி உள்ளே சென்றால் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பு அல்ல./////////

நோ.... இதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஹன்சி எங்க போனாலும் நாங்கள் பின்னால போவோம்! ஹி ஹி ஹி!/////

அப்ப பின்னனி இசையில் இந்தப்பாட்டை ஒலிக்கவிடுவோம் நீ முன்னால போம்மா நா பின்னால வாரேன்.............

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹன்சிகா-வண்கம்.நட்டாமை. என் நேம் ஹன்சிகா மேர்த்வானி //////


யோவ்! மச்சான் சார் அவ பேரு ஹன்சிகா மோத்வானி கெடையாது! ஹன்சிகா ஐடியாமணி////

முடிவே பண்ணியாச்சா.............

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
//நோ.... இதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஹன்சி எங்க போனாலும் நாங்கள் பின்னால போவோம்! ஹி ஹி ஹி!!! ///

பாத்தீங்களா ராஜ் நம்ம மணி சாரோட பெருந்தன்மைய.. ”நாங்க” அப்பிடீன்னு பன்மையிலதான் சொல்லுறார்.. ஹி ஹி நானும் அதில உள்ளடக்கம்////

ஆமா அவரே........உளரிட்டாரு இதான் காதல் மயக்கமோ...........

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
அதைவிட மேல வா நீ என்று என்னை கூப்பிடுது எனக்கும் மேல போக ஆசைதான் ஹி.ஹி.ஹி.ஹி //////

ஹன்சிகா பேருக்கு கொடுத்த விளக்கம் சூப்பர் மச்சான் சார்////

தேங்ஸ் மச்சான் சார்

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹன்சிகா-நட்டாமை எனக்கு பதிவுலகில் பலர் வடை வீசி திரியிராங்க.அவங்களை என்கு ரொம்ப தெல்லையா இருக்கு நீங்க தான் நல்ல திர்ப்பா சொல்லனும்.////////

யோவ்.... சந்தடி சாக்குல பழைய பேரை...... சரி சரி விடுவம்////

ஹி.ஹி.ஹி.ஹி...நீங்களே ஏன் மச்சான் சார் எடுத்துக்கொடுக்குறீங்க..........

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஓண்டிப்புலி-நாட்டாமை இவர்தான் ஹன்சிகாவோட பதிவுலக காதலர்களில் முன்னனியில இருப்பவர் ///////

அத்துடன் ஹன்சிகாவின் மனசுக்குள் இருக்கும் ஒரே ஒருவர் என்ற வாக்கியத்தை சேர்க்கவும்////

ஓண்டிப்புலியை வெயிட்டா கவனிச்சா அவரு சேர்ப்பாரு............

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஜடியாமணி-அலோ அலோ ஓவ்வொறுதரா வாங்க என்றால் என்ன கணக்கு?நிறைய பேர் வந்துடுவாங்க நான் ஒரு ஜடியா சொல்லுறன்..ஒரு சிலரை மட்டும் கூப்பிடலாம் அதுவும் ஹசிகாகிட்டயே கேப்போம் ///////

ஹி ஹி ஹி இங்கேயும் ஐடியா குடுத்திருக்கேனா?சரியாப்போச்சு///

ஆமா ஜடியா கொடுக்கிறதுதானே மச்சான் பதிவுலகில் உங்கள் வேலை

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹன்சிகா-மெய்ந்தன் சவா,சங்கோவி,அப்றம் இப்ப ரீசண்டா மெதுரன்,அப்றம்
(ஜடியாமணியை பாத்து வெக்கப்பட்டுக்கொண்டே)இவரு...இவரு......மணி ///////

ஆஹா எவ்வளவு உரிமையோட “ இவரு “ என்று கூப்பிடுது///

ஓர்கவுட் ஆகிடுச்சி............

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
செங்கோவி-அது எப்படி நானும் இருக்கேன்ல இருந்தாலும் எனக்கு குடுத்துவைக்கல நான் அவசரப்பட்டு மேரேஜ் பண்ணிக்கொண்டேன் என்னால ஹன்சிய பாக்க முடியாது.
ஹசிக்கு என்னை மாதிரி ஒரு நல்ல வூட்டுக்காரன் புருசனா வந்து அதை நல்லா பாத்துக்கனும்...அது நல்லா இருக்கனும் ////////

ஆஹா செங்கோவி அண்ணன் எவ்வளவு பொறுப்பா பேசுறாரு???///

ஆமா மச்சான் செங்கோவி பாஸ் எப்பவும் கரக்டா பேசுவாறு

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹன்சிகா-ஏண்ணே சங்கோவி என் மேல ஒனக்கு அம்புட்டி பாசாமா(தேம்பித்தேம்பி அழுகுது) //////

அண்ணனாச்சு தங்கச்சியாச்சு! இந்த ஆட்டத்துக்கு நான் வர்ல///

பாசமலர்கள்............

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
நாட்டாமை-என்னது நீ ஹன்சிகா கூட இணைஞ்சியா //////

நாட்டாமை காதுல தீய வக்க////

கூல்டவுண்...மச்சான் கூல்டவுண்

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
யோவ்! மச்சான் சார்! எத்தனை பஞ்சாயத்து கூட்டினாலும் ஹன்சிகா எனக்குத்தான்!

வேணும்னா, மதுரனுக்கு, ஹன்சிகா பாவிச்ச பழைய ஸ்கேர்ட் அண்ட் ப்ளவுஸ் இருக்கு! அதைக் கொடுப்போம்! ஹி ஹி ஹி !!!////

அவ்..........................................

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
//நோ.... இதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஹன்சி எங்க போனாலும் நாங்கள் பின்னால போவோம்! ஹி ஹி ஹி!!! ///

பாத்தீங்களா ராஜ் நம்ம மணி சாரோட பெருந்தன்மைய.. ”நாங்க” அப்பிடீன்னு பன்மையிலதான் சொல்லுறார்.. ஹி ஹி நானும் அதில உள்ளடக்கம் ///////

ஆகா, வாய் தவறி நாங்கன்னு சொல்லிட்டேன்! நான் என்று திருத்தி வாசிக்கவும்! ஹி ஹி ஹி !////

காதல் மயக்கத்தில் சொல்லிட்டீங்க போல

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஏன் தம்பி மணி..ஒங்க பெயரை அது வடை என்று சொல்லலை அது வலை வீசுறாங்க என்பதைத்தான் வடை என்று சொல்லுது ஏண்டா ஓண்டிப்புலி நான் சொல்லுறது சரிதான//

ஆமா....முன்னாடி கொஞ்சம் பழைய வடை என்று சேர்த்தா, இல்லேன்னா புளிச்ச வடை என்று சேர்த்தா செம ரகளையா இருக்குமுங்க. ///////

ஓ... உனக்கு இப்ப ரொம்ப முக்கியம்! யோவ்! சும்மா இருய்யா//////

ஆமா மச்சான் நிரூபன் பாஸ் உங்களை கோத்துவிடுறதுல குறியாயிருக்கார்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
///யோவ்! மச்சான் சார்! எத்தனை பஞ்சாயத்து கூட்டினாலும் ஹன்சிகா எனக்குத்தான்!

வேணும்னா, மதுரனுக்கு, ஹன்சிகா பாவிச்ச பழைய ஸ்கேர்ட் அண்ட் ப்ளவுஸ் இருக்கு! அதைக் கொடுப்போம்! ஹி ஹி ஹி !!!! //

ஹி ஹி நான் ஏற்கனவே..... போங்க பாஸ் எனக்கு வெக்கமா இருக்கு///

என்ன நாசம் மடா.............ப்ளவுஸ் கூட.........

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
கொஞ்சம் சென்சார் பண்ண வேண்டியதுதான்.மற்றப்படி கலக்கல்///

நன்றி ஜயா கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கொஞ்சம் வேற வேலைகள் இங்கு வரத்தாமதம் இன்று பால் கோப்பி வாங்க இத்தனை கீயூவில் நிற்க வைத்த ஹான்சிஹா குண்டுப்பூசனி ஒழிக///

வாங்க பாஸ் என்ன பண்ண ஹன்சி வந்தாலே கூட்டம் கூடுது

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நடிப்பே என்ன என்று தெரியாத ஒரு பூசனியை ஜொல்லுவிடும் இந்த பட்டியலில் பாவம் மதுரனும் சேர்ந்து விட்டாரே ஐயகோ இந்த கொடுமையை நாட்டமை தீர்பமாற்று!///

அட விடுங்க பாஸ் அவங்களுக்கு நடிப்பா முக்கியம்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஹான்சிஹாவை விட்டுக்கொடுத்த ஒருவர் பதிவுலகை விட்டு ஓடிப்போய் காலிமுகத்திடலில் சுண்டல் விக்கிறார் புதுப்பதிவு போடாமல் அவர் யார் என்று மட்டும் சொல்லமாட்டன் நாட்டமை///

ஆமா தலைவரும் இந்தப்பதிவில் டமேஜ் ஆகியிருக்கார் பாருங்க கமண்டும் போட்டு இருக்கார்......ஹி.ஹி.ஹி.ஹி............

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஓடிப்போன ஓட்டவடை இந்த குண்டுப்பாப்பாவின் தொல்லை தாங்காமல்தான் இத்தாலியில் இன்னொரு பாட்டியுடன் குஜாலா இருப்பதாக ஒரு பட்சி சொல்லு உண்மையா?////

அவரு திரும்பி வந்து மீண்டும் ஹன்சியுடன் குஜாலா இருகார் பாஸ்...............

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
குண்டுப்பூசனி ஒரு கமலாகாமேஸ் ஆண்டியின் கால்தூசு என்று செங்கோவியாரே சொல்லிப்போட்டார் பலபு வாங்கின அவரே இந்த சாப்பாட்டு ரானியை தள்ளிவச்சிட்டார் நாட்டாமை இது தெரியாமல் தீர்ப்புச் சொல்வது சரியா???////

ஆமா பாஸ் அதான் செங்கோவி பாஸை ஹன்சிகா அண்ணானு சொலிடுச்சே

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஒரு நாளுக்கு இரண்டு பதிவு போடும் ஐடியாமணியே சுட்டபழம் இது வேண்டாம் என்று ஒதுங்கிய பின் எப்பாவது ஒரு பதிவு போடும் மதுரன் ஐயாவும் இந்த தார்ப்பூசனியிடம் மயங்குவது செமலொல்லு தம்பி ராச்////

ஆமா பாஸ் மதுரன் சொல்லுறார் அணில் கடித்த பழம் தான் ருசியாம்..........ஹி.ஹி.ஹி.ஹி..............

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மைந்தன் சிவா-நா...இத சொல்லியே ஆகனும்...ஜ வாண்ட் டெல் ஜ மின்....

நாட்டாமை-டேய் என்னடா வாந்திவந்தா எடுவன் அது என்ன ஜ வாண்ட் என்று பீட்டர் விடுற
// இப்படி மைந்தன் சிவா மீது பதிவுலம் அன்பாகத்தான் தாக்குது எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே மாப்பூ! நீங்க பிச்சுப்போட்டீங்க !ஹீ ஹீ///

ஆமா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார் நம்ம ஆளுதானே துவைச்சு எடுப்போம்.........

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ரகசியா ரானி-பேசாம சீட்டு குலுக்கி போட்டு பார்க்கலாம் யாரு பேர் வருதோ அவங்க ஹன்சியை கூட்டிட்டு போங்க
// இந்தச் சீட்டில் அவங்க டாக்குத்தருடன் ஜோடி போடும் படம் ஊத்திக்குமா ஊரவிட்டு ஓடுமா? என்று தெரிந்தால் நானும் சந்தோஸப்படுவன் மாப்பூ////

அதுக்கு ஏன் சீட்டு குலுக்கி போடனும் கண்டிப்பா ஊத்திக்கும் தானே........ஹி.ஹி.ஹி.ஹி.........

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நடிப்பு என்றாள் பத்மினி, ராதிகா,லக்ஸ்மி,ரேவதி என்று இருந்தகாலம் போய் இப்படி ஒரு குண்டுப்பூசனியிடம் தமிழ்ப்பதிவுலகம் மட்டியிட்டுக்கிடப்பதைப் பார்க்கும் போது நாம் தப்பிச் சோம் என்று இருக்கு இதுவரை இந்த குண்டுப்பிந்துகோஸ் நடிகையின் படம் பார்க்கவில்லை!ஹீ ஹீ///

ஒருக்கா பாருங்க பாஸ்...நடிப்பு வராட்டியும் ஹன்சிகா கிட்ட எதோ இருக்கு.....................ஹி.ஹி.ஹி.ஹி..............

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மொக்கையாகப்பதிவு போட்டு ஒரு மாதிரி ஹிட்ஸ்கொடுத்தாலும் பதிவாளர்களை சந்தோஸப்படுத்தியிருக்கு உங்கள் கற்பனை வாழ்த்துக்கள் !நம்ம பாட்டி பத்மினி பெரியமச்சாள் ரம்பா சின்னமச்சாள் சினேஹா எல்லால் இவங்களுக்கு (குண்டுப்பீப்பா) ஈடாக மாட்டாங்க இது என் தனிப்பட்ட கருத்து !
வந்தவேலை முடிந்துவிட்டது !ஹீஹீ அவ்வ்!!////

இப்படி பதிவுகள் எழுதினால் செம ஹிட்டாகும் பாஸ் தொடர்ந்து இந்த ரேஞ்சில் போனால் சீக்கிரம் பிரபல பதிவர் ஆகிடலாம்...நான் இடைக்கிடையில்.......இப்படி பதிவு போட காரணம் கொஞ்சம் மொக்கை போடத்தான்...

அப்பறம் இன்னுமா..சினேகா,ரம்பா........போங்க பாஸ் நீங்க............

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உங்க பதிவில் முதல் முறையாக 100 வது பின்னூட்டம் இட்ட பெருமை தனிமரத்திற்கு இதுக்காவே ஒரு சிறப்பு பால்கோப்பி சொல்லுங்க வசந்தியில் என்ன
படம் போகுது என்று பார்த்துவிட்டு வாரன்!ஹீ ஹீ //இதுதான் 100 வது பின்னூட்டம் முதலை தயவு செய்து நீக்கிவிடுங்கள் அல்லது வசந்தி தியேட்டர் என்று வெட்டி ஒட்டுங்கள் தனிமரம் தூக்கம் ஹீ ஹீ////

சாரி பாஸ் நீங்க டூலேட் ஆல் ரெடி என் பதிவுகள் பல 100 மேல பின்னூட்ம் வாங்கியிருக்கு

100 பின்னூட்டங்களுக்கு மேல வாங்கின என் பதிவுகளில் இதுவும் ஒன்று...ஆனாலும் என்பதிவில் 100வது பின்னூட்டம் போட்ட உங்களின் மனத்தைரியத்தை பாராட்டி...ஒரு பால் கோப்பி............

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
நல்ல காமெடி பாஸ்.. ரொம்ப அவசரமாக எழுதி இருக்கீங்க போல.. இன்னும் கொஞம் செதுக்கி இருந்தால் இன்னும் நல்ல வந்திருக்கும்.///

தேங்ஸ் பாஸ் ஆமா இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் இன்னும் சூப்பரா வந்து இருக்கும் ஆனாலும் ஒரு மொக்கை பதிவுக்கு எவ்வளவு ஹிட்ஸ் பாத்திங்களா?இதுவே போதும் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
மணி சாரும் , மைந்தன் சிவாவுமா மாட்டு பட்டது ////

ஆமா இவங்க என்றைக்கு ஹன்சிகாவ ஜொள்ளுவதாக அறிக்கைவிட்டாங்களோ அப்ப இருந்து இவங்கள் பதிவுலகில் பஞ்சர் ஆகிகிட்டே வாராங்க....ஹி.ஹி.ஹி.ஹி............

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
அது யாரப்பா ரகசியா ?////

யாரு நடிகை ரகசியாவையா கேட்குறீங்க அதான் பாஸ் சிரிச்சு சிரிச்சி வந்தா சீனாதானாடோய் அந்த ரகசியாதான்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails