Tuesday, September 06, 2011

(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?

கடந்த சில வாரங்களாக என் வலைப்பதிவில் பிரியா என்ற அலை அடித்து ஒய்ந்து இருக்கின்றது.விதி என்னும் நாடகத்தில் கடவுள் சுவாரஸ்யமான சம்பவங்களை ஏற்படுத்தினால்.எனது நண்பர்களான உங்களுடன் அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன்.

சரி பதிவுக்கு வருவோம்
எச்சரிக்கை-இது கில்மா மேட்டர்கள் சம்மந்த மான பதிவு 



ஏன்கனவே கற்பை பத்தி பல பேர் பேசி வாங்கிக்கட்டிக்கொண்டனர்.பிறகு ஏண்டா நீயும் இந்த மேட்டர்க்குள்ள வார என்று திட்டாதீங்க.இந்தப்பதிவில் நான் கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா என்று ஆய்வு செய்ய வரவில்லை.சமூகத்தில் நான் கண்ட சில சம்பவங்களைச்சொல்கின்றேன் எனது இந்தக்கேள்விக்கு நீங்களே பதிலை சொல்லுங்கள்

முஸ்கி-இது எல்லோறையும் சாடும் பதிவு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் ஆனாலும் இப்படி சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.


மேட்டர் ஒன்னு.
யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து ஒரு பத்து வருடங்களுக்கு முன் நான் வன்னியில் ஆனைவிழுந்தான் என்ற ஊரில் இருந்த போது.அப்ப நான் ரொம்ப சின்னப்பையன்.நாங்கள் இருந்த இடத்துக்கு பக்கத்தில் தொழில் நுட்பக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தங்கி இருந்த விடுதி இருந்தது விடுதி என்றால் பெரிய கட்டிடங்கள் இல்லை சும்மா இரண்டு அறைகளைக்கொண்ட தகரத்தினால் ஆன வீடு.அங்கு சிவா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற ஒரு அண்ணன் இருந்தார் நாங்கள் கிரிக்கெட் விளையாடினால் எங்களுடன் கிரிக்கெட் விளையாடவருவார் அப்ப அவருக்கு ஒரு 22,23 வயது இருக்கலாம்.ஆனைவிழுந்தானில் நிறைய பாலை மரங்களும்,நாவல் மரங்களும் நிறைந்து இருந்த ஊர் எனவே அந்தப்பழங்களின் சீசன்களில் நாங்க நண்பர்கள் மரத்தில் பழங்களைப்பிடிங்கி தின்பது வழக்கம்.

சிவா அண்ணன் அவர்களது விடுதிக்கு அடுத்த வீதியில் இருந்த கோகிலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அக்காவை லவ்விக்கொண்டு இருந்தார் இது ஊரில் எல்லாறுக்கும் தெரியும்.நாங்களும் சில தடவை சிவாவும் அண்ணாவும் கோகிலா அக்காவும் கதைத்துக்கொண்டு இருப்பதை பார்த்து இருக்கின்றோம்.ஒரு நாள் வெள்ளிக்கிழமை(எப்படி கிழமையை ஞாபகம் வைத்து இருக்கின்றேன் என்றால் இந்த சம்பவத்துக்குப்பிறகு அந்த அக்காவை வெள்ளிக்கிழமை கோகிலா என்றுதான் நாங்கள் கூப்பிடுவது வழக்கம்)நாங்கள் பாலைப்பழம் புடுங்க அந்தவிடுதிக்கு பக்கத்தில் நின்ற மரத்திற்குபோனோம் மற்ற நாட்களில் போனால் அந்த அண்ணாக்கள் பேசி(திட்டி)அனுப்புவாங்கள் வெள்ளிக்கிழமை என்றால் சனி,ஞாயிறு,நாட்களில் அவங்களுக்கு கிளாஸ் இல்லை எனவே அவர்கள் அவங்க அவங்கட வீட்டுக்கு போய்விடுவாங்க விடுதியில் ஒருத்தரும் இருக்க மாட்டாங்க.பசங்க போய் பாலைப்பழம் புடுங்கிக்கொண்டு வருவாங்க.அப்படித்தான் நாங்களும் பாலைப்பழம் புடுங்கப்போய்இருந்தோம் நானும்,என நண்பன் ஒருவனும் மரத்தில் ஏறினோம்.மற்ற இரண்டு பேர் கீழே நின்றாங்க.அந்த மரம் அவர்களின் விடுதிக்கு மிக அருகில் இருந்தது அதில் ஏறி இருந்தால் தகரத்தின் ஊடாக விடுதியின் உள்பகுதிதெரியும்.நானும் நண்பனும் பாலைப்பழம் புடுங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தோம்.

அப்ப விடுதியினுள் பேச்சு சத்தம் கேட்டது.நாங்கள் பயந்து போய் வீட்ட போன அண்ணன்கள் வந்துட்டாங்க என்று பார்த்தால்.கோகிலா அக்காவும்,சிவா அண்னையும் வந்துகொண்டு இருந்தார்கள்.கீழே நின்ற நண்பர்கள் இருவரும் ஒடிவிட்டாங்க நாங்க மரத்திற்கு மேலே இருந்தால்.கீழே உடனே கீழே இறங்க முடியவில்லை.எனவே மரத்திற்கு மேலேயே இருந்தோம்.
விடுதிக்கு உள்ளே வந்து கதவைச்சாத்தினார்கள்.சிவா அண்ணா பாயை விரித்தார் அதில் கோகிலா அக்கா அமர்ந்தார்.கோகிலா அக்காவின் மடியில் சிவா அண்ணா தலையை வைத்துப்படுதார்.கோகிலா அக்கா சிவா அண்ணாவின் தலை முடியை கோதிவிட்டுக்கொண்டு இருந்தார். மரத்துக்கு மேலே இருந்த எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.மரத்தில் இருந்து இறங்கினால் பாலைப்பழம் புடுங்க வந்ததுக்கு திட்டுவார்கள் என்று பயம் அதைவிட விடுப்பு பார்க்கும் ஆவலில் ஹி.ஹி.ஹி.ஹி அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தோம்.


அப்போது அவர்களின் உரையாடல்.
சிவா அண்ணா-கோகிலா அப்படியே செத்துவிடலாம் போல இருக்கிடி
கோகிலா அக்கா-ஏண்டா அப்படி எல்லாம் சொல்லுற. நீ இல்லாட்டி நான் எப்படி இருப்பேன் சொல்லு.இப்படி எல்லாம் பேசாத.
இப்படி சொல்லிக்கொண்டே கோகிலா அக்கா சிவா அண்ணாவின் கன்னத்தில் செல்லமாக அடித்தார்.சிவா அண்ணாவும் அடித்த கோகிலா அக்காவின் கையை பிடித்து ஒரு உம்மா கொடுத்தார்.கோகிலா அக்கா வெட்கத்தில் நெளிந்தார்.அப்பதான் எங்களுக்கு விளங்கியது அடப்பாவி இதுக்குத்தான் செத்துடலாம் போல இருக்குனு பிட்ட போட்டானா.மெல்ல மெல்ல சிவா(இம்புட்டுதூரம் வந்துடுச்சி என்னா சிவா அண்ணா சிவானே சொல்லுவம்)கோகிலா அக்காவை இழுத்து இங்கிலீஸ்கிஸ் அடித்து அவளை புரட்டி கீழே போட்டு மேட்டருக்கு தயார் ஆனார்.அதுக்கு மேல எங்களால் அந்த கருமத்தை எப்படி பார்ப்பது.பாலைப்பழம் புடுங்கியதுக்கு அவங்க திட்டினால் திட்டட்டும் என்று சாரார் என்று மரத்தில் இருந்து இறங்கி ஓடி வந்துவிட்டோம்.ஆனால் அவர்கள் எங்களையா கவனித்து இருபார்கள்.

பிறகு ஊரில் ஏற்கனவே இந்த கூத்தை பலர் கண்டு இருக்கின்றார்கள் என்று கதை அடிபட்டது..ஆனால் கோகிலாவும்,சிவாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தார்கள்.அதற்கு பின் மீண்டும் இடப்பெயர்வுகள்.போன்றவற்றால் நாங்கள் அந்த ஊரைவிட்டு வந்து விட்டோம்.பல வருடங்களுக்கு பின் யுத்தம் ஒய்ந்து சமாதானம் நிலவிய காலத்தில்.ஒரு நாள் கிளியில் சிவா அண்ணாவைக்கண்டேன்.அவரது முகத்தில் சோகம் நிரம்பி இருந்தது.அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.தம்பி எப்படி இருக்கிற நீ ராஜ் தானே என்றார்.ஆம் அண்ணா நீங்கள் யார் என்றேன்.நான் சிவா அண்ணாடா என்றார்.அப்பதான் நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.எப்படி இருக்கிறீங்க அண்ணா என்று கேட்டபின் சிரிது நேரம் எங்கள் உரையாடல் தொடர்ந்தது அப்போது நான் கேட்டேன்.அண்ணே கோகிலா அக்கா எப்படி இருகின்றாங்க என்று.சிவா அண்ணா சொன்னார்.தம்பி ஆனைவிழுந்தானில் உங்களுக்கே தெரியும் எவ்வளவு எதிர்ப்பை மீறி நான் அவளை காதலிதேன் அவளுடன் தான் காலம் எல்லாம் வாழனும் என்று நினைத்தேன் ஆனால் அவளது குடும்பத்தினர் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.அவளை என்னுடன் வந்துவிடு என்று கூப்பிட்டேன் அவள் மறுத்துவிட்டாள்.பிறகு அவங்கள் அப்பா அம்மா அவளுக்கும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு உறவினருக்கும் திருமண ஏற்பாடு செய்து.ரெஜிஸ்டேசனும்(பதிவுத்திருமணம்)முடிந்துவிட்டது.என்று சோகத்துடன் சொன்னார்.

அதற்குப்பிறகு கடந்த ஆண்டு மீண்டும் சிவா அண்ணாவை எதேர்ச்சையாக வவுனியாவில் கண்டேன்.அப்பவும் மீண்டும் என் கேள்வி கோகிலா அக்கா என்ன செய்கின்றார்.அதற்கு அவரது பதில்.திருமணம் முடிந்து அவங்க யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும்.அவரது கணவர் அவளை வெளிநாட்டிற்கு எடுப்பதற்காக காத்துக்கொண்டு இருப்பாதாகவும் சொன்னார்.



மேட்டர் இரண்டு
நான் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த போது.கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு ஊரில் இருந்த எனது நண்பர்கள் சிலரை அழைத்து இருந்தேன்.அதில் கரண்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற நண்பன் பெரும் சோகத்தில் இருந்தான்.பல்லேகல்ல மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸ்லாந்தின் ரோல் டெய்லர் அதிரடி மழை பொழிந்து கொண்டு இருந்தார் ஆனால்.நண்பனின் மனம் அதை எல்லாம் கவனிக்காமல் சோகமாக இருந்தான்.என்ன என்று விசாரித்தேன் அதற்கு ஊரில்(கிளி)தன்னிடம் ஒரு பொண்ணு வந்து தன்னை லவ்பன்னுவதாக சொன்னதாகவும்.பின் அவளது வீட்டிற்கு அழைத்துச்சென்றதாகவும்.பின் தன்னைக்கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்ததாகவும்.என்னை முழுமையாக எடுத்துக்கொள்ளடா கண்ணாளனே என்று கன்னாப்பின்னமாக காதல் மழை பொழிந்ததாகவும்.ஆனால் மெயின் மேட்டர் மட்டும் இப்ப வேனாம்.கொஞ்ச நாட்களில் வைத்துக்கொள்ளோம் என்று சொன்னதாகவும்.அவன் சொன்னான்.அதுக்கு பிறகு தொடர்ச்சியாக போன் பண்ணி நீ என் வாழ்க்கையை நாசம் ஆக்கிவிட்டாய் என்று சொல்லுவதாகவும் சொன்னான்.அவளது காதல் இல்லை வெறும் காமம் மட்டுமே என்று அவன் சொன்னான்.

நான் சொன்னேன் இனி போன் பண்ணினால் என்னிடம் தா நான் கதைக்கின்றேன் என்று.
அதேபோல் அவளது போன் பண்ணினாள்.நான் கலோ என்றேன் நீங்க யார் கதைக்கிறீங்க என்றாள்.நான் கரணின் பிரண்ட் பேசுறன்
கரண் இல்லையா?
இல்லை அவன் தான் நீங்கள் போன் பன்னினால் என்னைக்கதைக்க சொன்னான் ஏன் என்ன பிரச்சனை அவனுக்கும் உங்களுக்கும் என்றேன்
உடனே அவள் என்னை அண்ணா போட்டு கதைதால்(பொண்ணுங்க ஏன் உடனே அண்ணா போட்டு கதைக்கிறாங்க என்று யாருக்கு தெரியும்)
பாருங்க அண்ணா அதை எப்படி உங்களிடம் சொல்வேன்.கரண் என் வாழ்க்கையையே நாசம் ஆக்கிட்டார் என்று சொன்னாள்.நான் கேட்டேன் நீங்கள் தானே.அவனிடம் தப்பாக நடந்ததாக அவன் சொல்கின்றான் என்று அதற்கு அவள் சொன்னால் ஆமா அண்ணா எனக்கு அவரை பிடித்து இருக்கின்றது நான் அவரை லவ்பண்ணுறன் என்றாள்.

அவள் அப்படி சொன்னது எனக்கு விளங்கி விட்டது அவள் என்ன அவனிடம் எதிர்பார்க்கின்றாள் என்று.நான் சொன்னேன்.கரணிடம் போனைக் கொடுக்கின்றேன் நீங்களாச்சி அவனாச்சு என்று கரணிடம் போனைக்கொடுத்தேன்.

அதற்கு பிறகு அவன் உலகக்கிண்ண போட்டிகளை பார்த்து முடிய ஊரிற்கு போய்விட்டான்.அண்மையில் அவன் சொன்னான்.அவள் தன்னிடம் மீண்டும் வந்து காதல் மொழிபேசி என்னை அள்ளிப்பருகடா என் கரணே என்று சொன்னதாகவும்.அதற்கு மேல் தான் சும்மா இருந்தால் தன்னை வேறுமாதிரி கேவலமாக நினைத்துவிடுவாள் என்பதாள்.தானும் அள்ளிப்பருகியதாகவும் சொன்னான்.அதற்குப்பிறகு அவள் போன் செய்வதில்லை என்றும் சில காலத்திற்குப்பிறகு வெளிநாட்டு நம்பரில் இருந்து கோல் ஒன்று வந்தாகவும்.எடுத்துக்கதைதால்.அவள்தான் பேசினாளாம்.அவள் திருமணம் செய்து இப்ப வெளிநாட்டிற்கு வந்துவிட்டதாகவும் .தன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமைக்கு நன்றி என்று சொன்னதாகவும் சொன்னான்.

இப்படி எத்தனை சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.இப்ப சொல்லுங்கள் நான் மேலே கேட்ட கேள்விக்கு பதில் என்ன?கற்பு உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?


உங்கள் தங்கை சரன்யா எதோ சொல்லுது அதையும் கொஞ்சம் கேளுங்கள்
ஆத்தி இவன் ராஜ் ரொம்ப நல்லவனு நினைச்சால் இப்படி பதிவு எல்லாம் எழுதுறானே.ராத்திரியில் கண்ட கண்ட பொண்ணுங்க பெயரா சொல்லி புலம்பும் போதே நான் நினைச்சேன்.ஆனாலும் நான் இவனை மன்னிச்சு பூங்கொத்து குடுப்பது மாதிரி.என் அண்ணாக்களே நீங்களும் இவனுக்கு கருத்துரை சொல்லி,ஒட்டும் போடுங்க.


Post Comment

109 comments:

M.R said...

சரண்யா பூங்கொத்து எனக்கா குடுக்கறாங்க ?

நிரூபன் said...

மச்சி, முக்கிய வேலையாக இருக்கிறேன், ஒரு கேம் மெனுபார் டிசைன் பண்றேன், பண்ணிக் கொடுத்ததும் வாரேன்.

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
சரண்யா பூங்கொத்து எனக்கா குடுக்கறாங்க?

யோவ் அது எனக்குப்பா அவங்க சொல்வதை வடிவா வாசிச்சுப்பாருங்க...
சரி நீங்க மீண்டும் போய் சரன்யாமேல கண்ணு வைக்கவேண்டாம் நானே கீழ காப்பி பேஸ்ட் பன்னுறன் பாருங்க
///ஆத்தி இவன் ரொம்ப நல்லவனு நினைச்சால் இப்படி பதிவு எல்லாம் எழுதுறானே.ராத்திரியில் கண்ட கண்ட பொண்ணுங்க பெயரா சொல்லி புலம்பும் போதே நான் நினைச்சேன்.ஆனாலும் நான் இவனை மன்னிச்சு பூங்கொத்து குடுப்பது மாதிரி.என் அண்ணாக்களே நீங்களும் இவனுக்கு கருத்துரை சொல்லி,ஒட்டும் போடுங்க.//

வடிவா வாசிச்சாச்சா இப்ப உங்கள் தங்கை சரன்யா சொன்ன மாதிரி செய்யுங்க.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
மச்சி, முக்கிய வேலையாக இருக்கிறேன், ஒரு கேம் மெனுபார் டிசைன் பண்றேன், பண்ணிக் கொடுத்ததும் வாரேன்//

வாங்க.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள நீயும் குஸ்பு மேட்டர கையில எடுத்திட்டிங்களோ..!!ஹி ஹி பாரையா நிரூபன் ஓடுற ஓட்டத்தை.. நானே இப்பிடி சில விசயங்கள ஊரில பார்திருக்கேன்யா.. அதையும் காதல்லையும்  ஒரே சட்டியில போட்டு ஏன்யா குழப்புவான் அடுத்து நேரமின்மையும் பொருளாதார தேடலிலும் இந்த அவசர உலகத்தில எல்லோரும் ஒடிக்கொண்டு இருக்கிறதால நேரடியா விசயத்துக்கு வாராங்க போலும்..ஹி ஹி நல்லகாலம் நீ முஸ்கிய போட்டு தப்பிச்சாய்.. இல்லாட்டா பதிவுலகம் உன்ர செம்ப நெளிச்சிருக்கும்..

ஓட்டுப்போட பேந்து வாறன் எப்பிடி ஓட்டு போடலாம்ன்னு நான் யோசிக்கிறேன்யா..ஹி ஹி ஹி ஹி 

காட்டான் குழ போட்டான்..

K.s.s.Rajh said...

@காட்டான் சொன்னது…
வணக்கம் மாப்பிள நீயும் குஸ்பு மேட்டர கையில எடுத்திட்டிங்களோ..!!ஹி ஹி பாரையா நிரூபன் ஓடுற ஓட்டத்தை.. நானே இப்பிடி சில விசயங்கள ஊரில பார்திருக்கேன்யா.. அதையும் காதல்லையும் ஒரே சட்டியில போட்டு ஏன்யா குழப்புவான் அடுத்து நேரமின்மையும் பொருளாதார தேடலிலும் இந்த அவசர உலகத்தில எல்லோரும் ஒடிக்கொண்டு இருக்கிறதால நேரடியா விசயத்துக்கு வாராங்க போலும்..ஹி ஹி நல்லகாலம் நீ முஸ்கிய போட்டு தப்பிச்சாய்.. இல்லாட்டா பதிவுலகம் உன்ர செம்ப நெளிச்சிருக்கும்..

ஓட்டுப்போட பேந்து வாறன் எப்பிடி ஓட்டு போடலாம்ன்னு நான் யோசிக்கிறேன்யா..ஹி ஹி ஹி ஹி

காட்டான் குழ போட்டான்//

ஏன் மாம்ஸ் நான் குஸ்பு பத்தி ஒன்னுமே பதிவில் சொல்ல வில்லையே என் மாம்ஸ் கோத்து விடுறீங்க.ஹி.ஹி.ஹி.ஹி

காதலையும் அதையும் ஒரே சட்டியில் போட்டு குழப்பவில்லை மாம்ஸ்.இப்படியும் சில சம்பவங்கள் நடக்குது.முஸ்கி பார்க்க ரிப்பீட்டு.

வடிவா யோசித்து ஒட்ட போடுங்க.

காட்டான் said...

இல்ல மாப்பிள இப்ப குஸ்பு மேட்டர்ன்னாலே அது கற்பு மேட்டர் தானேய்யா அவங்க வாய குடுத்து வாங்கிக்ட்டினாங்க அதுதான்யா உன்னையும் மாட்டி விடலாம்ன்நு பாத்தேன் நீயோ கழுவுற மீன்ல நலுவிற மீனாட்டம் நிக்கிற.. பாப்பம் மாட்டாமையா போயிடுவ.. ஹி ஹி

K.s.s.Rajh said...

@இல்ல மாப்பிள இப்ப குஸ்பு மேட்டர்ன்னாலே அது கற்பு மேட்டர் தானேய்யா அவங்க வாய குடுத்து வாங்கிக்ட்டினாங்க அதுதான்யா உன்னையும் மாட்டி விடலாம்ன்நு பாத்தேன் நீயோ கழுவுற மீன்ல நலுவிற மீனாட்டம் நிக்கிற.. பாப்பம் மாட்டாமையா போயிடுவ.. ஹி .ஹி//

ஹி.ஹி.ஹி.ஹி..நேக்கும் தெரியும்.ஹி.ஹி.ஹி.ஹி

தனிமரம் said...

என்னப்பு தம்பி இப்படி எழுதினால் அரசியலில் கோவணத்தை உருவி விடுவாங்க பாத்த்து இரவுக்கு வாரன் விளக்கமாக யாழ்தேவியைப் பிடிக்கனும் !

தனிமரம் said...

கற்பு என்பது மனம் சார்ந்தது காமம் உடல் சார்ந்தது இன்று நவீன உலகில் காமத்தை அடைவதற்கு பலவழிகளில் இந்த காதல் என்ற பாணத்தை ஊற்றி சிலர் தேன் குடிக்கும் வேலையை கச்சிதமாக செய்கின்றார்கள் அதை தடுக்க கலாச்சார்க்காவலர்களால் முடியாது அவர்களாக உனராவிட்டால் அதன் பின்விளைவு மனச்சிதைவே!
காமத்தை அடைந்த பின் அவர்கள் தப்பிக்க எடுக்கும் ஆயுதம் தான் நீ கற்பு இருக்கிறாயா என்று ஆண்கள் தாங்களும் பிழை செய்துவிட்டு பெண்களை மட்டும் கூண்டி ஏறும் நிலையை பாரதி சொன்னது போல் கற்பு என்று வந்தால் அதை இருவருக்கும் பொதுவில் வைப்போம்!

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
என்னப்பு தம்பி இப்படி எழுதினால் அரசியலில் கோவணத்தை உருவி விடுவாங்க பாத்த்து இரவுக்கு வாரன் விளக்கமாக யாழ்தேவியைப் பிடிக்கனும்//

அண்ணே அதான் முஸ்கி யில் சொல்லி இருக்கேன்

முஸ்கி-இது எல்லோறையும் சாடும் பதிவு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் ஆனாலும் இப்படி சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

இதற்கு பிறகும் உருவநினைப்பவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம் இப்படி சம்பவங்கள் நடப்பது இல்லை என்று

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
கற்பு என்பது மனம் சார்ந்தது காமம் உடல் சார்ந்தது இன்று நவீன உலகில் காமத்தை அடைவதற்கு பலவழிகளில் இந்த காதல் என்ற பாணத்தை ஊற்றி சிலர் தேன் குடிக்கும் வேலையை கச்சிதமாக செய்கின்றார்கள் அதை தடுக்க கலாச்சார்க்காவலர்களால் முடியாது அவர்களாக உனராவிட்டால் அதன் பின்விளைவு மனச்சிதைவே!
காமத்தை அடைந்த பின் அவர்கள் தப்பிக்க எடுக்கும் ஆயுதம் தான் நீ கற்பு இருக்கிறாயா என்று ஆண்கள் தாங்களும் பிழை செய்துவிட்டு பெண்களை மட்டும் கூண்டி ஏறும் நிலையை பாரதி சொன்னது போல் கற்பு என்று வந்தால் அதை இருவருக்கும் பொதுவில் வைப்போம்//
சரியாகச்சொன்னீங்க கற்பு என்பது தனியே பெண்களுக்கு மட்டும்தான் இருக்கனுமா என்ன ஆண்களுக்கும் கற்பு இருக்குத்தானே.

ஆனால் நான் இந்தப்பதிவில் தனிய பெண்ணையோ இல்லை ஆனையோ குற்றம் சொல்லவில்லை.பொதுவாகத்தான் சொல்லியுள்ளேன்.

நிகழ்வுகள் said...

என்ன பாஸ் ! உங்களுக்கு மட்டும் இப்படி அனுபவங்கள்!! எனக்கும் உங்க வயசு தான் ,ஆனா இப்படி ஒரு அனுபவத்தையும் நான் சந்தித்ததில்லையே ஹிஹி

நிகழ்வுகள் said...

நான் நினைக்கிறேன் இரண்டு காதல்களும் பருவ வயசு கோளாறு!

ஆனால் உந்த காதல் புனிதமானது, மனசு சம்மந்தப்பட்டது,தெய்வீகமானது எண்டு சொல்லுறதை எல்லாம் நான் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள மட்டன். உண்மையிலே காம கடந்தவன் ஒரு பெண்ணை காதல் செய்யான். நிச்சயமாக காதலிலே காமமும் கலந்திருக்கும். ஒரு பெண்ணின் உடல், அவள் அழகு மீது எதோ ஒரு விதத்தில் ஏற்ப்படும் ஈர்ப்பு தான் காதலாகிறதே ஒழிய, அவள் மனசு கொடுக்கும் ஈர்ப்பு அல்ல!

இன்று சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள் ஹீரோ அழகான பெண்னை பார்த்தா மட்டும் தான் உடனே "மனசை பார்த்து" காதலிப்பாராம்.. ஆக, சினிமாவில் கூட காதலை காட்ட அழகான பொண்ணு தான் தேவைப்படுகிறது! இதே ஒரு மொக்கை பிகரு எண்டா அங்கே சினிமா ஓடாது!

நிகழ்வுகள் said...

நீங்க கூட பிரியாவை லவ்வினிங்க எண்டு சொன்னீங்க, அது அந்த பொண்ணின் மனசை பார்த்து வந்ததா இல்லை அவளின் அழகின் மீது ஏற்ப்பட்டதா? நீங்களே சொல்லியிருந்தீங்க அவள் கண்ணின் மீது ஈர்ப்பு இருந்தது என்று!!

ஒரு வேளை மனசை பார்த்து வந்து என்று சொன்னாலும், அதுவே ஒரு மொக்கை பிகராய் இருந்தால் வந்திருக்குமா ??ஹிஹி

மாலதி said...

அண்ணாச்சி நல்லகதை தானே சொன்னீங்க பாராட்டுங்க

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
என்ன பாஸ் ! உங்களுக்கு மட்டும் இப்படி அனுபவங்கள்!! எனக்கும் உங்க வயசு தான் ,ஆனா இப்படி ஒரு அனுபவத்தையும் நான் சந்தித்ததில்லையே ஹி.ஹி.//

ஹி.ஹி.ஹி.ஹி. போங்க மச்சி எனக்கு வெட்கம் வெட்கமா வருது.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

நிகழ்வுகள் கூறியது...
நான் நினைக்கிறேன் இரண்டு காதல்களும் பருவ வயசு கோளாறு!

ஆனால் உந்த காதல் புனிதமானது, மனசு சம்மந்தப்பட்டது,தெய்வீகமானது எண்டு சொல்லுறதை எல்லாம் நான் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள மட்டன். உண்மையிலே காம கடந்தவன் ஒரு பெண்ணை காதல் செய்யான். நிச்சயமாக காதலிலே காமமும் கலந்திருக்கும். ஒரு பெண்ணின் உடல், அவள் அழகு மீது எதோ ஒரு விதத்தில் ஏற்ப்படும் ஈர்ப்பு தான் காதலாகிறதே ஒழிய, அவள் மனசு கொடுக்கும் ஈர்ப்பு அல்ல//

உங்கள் கருத்தை நானும் ஏற்கின்றேன் நண்பா என் கருத்தும் இதுதான்.
ஆனாலும் அரிதாக சிலகாதலர்கள் மனசைப்பார்த்து காதலிப்பவர்களும் உண்டு.

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
நீங்க கூட பிரியாவை லவ்வினிங்க எண்டு சொன்னீங்க, அது அந்த பொண்ணின் மனசை பார்த்து வந்ததா இல்லை அவளின் அழகின் மீது ஏற்ப்பட்டதா? நீங்களே சொல்லியிருந்தீங்க அவள் கண்ணின் மீது ஈர்ப்பு இருந்தது என்று!!

ஒரு வேளை மனசை பார்த்து வந்து என்று சொன்னாலும், அதுவே ஒரு மொக்கை பிகராய் இருந்தால் வந்திருக்குமா ??ஹி.ஹி//

அடப்பாவி நண்பா இந்த மேட்டரை வைச்சு என்ன மடக்கிபுட்டீங்களே.

உண்மையில் பிரியாவின் அழகில்தான் முதல் நான் கவரப்பட்டேன்.

ஆனாலும் என்னால் உறுதியாகச்சொல்ல முடியும்
பிரியாவை ஒரு நாளும் நான் அந்தமாதிரி எண்ணத்தில் நினைத்தது இல்லை.அதற்காக நான் ரொம்ம நல்லவன்னு சொல்லவில்லை

சில பெண்களைப்பார்க்கும் போது வரும் அந்தமாதிரி எண்ணங்கள் எனக்கு பிரியாவைப்பார்க்கும் போது துளியும் வரவில்லை என்பது எனக்கே இன்றுவரை ஆச்சரியம்தான்.

ஓப்பினா சொன்னா பிரியா உயிரைப்பறிக்கும் அழகியாக இருந்தாலும்.எனக்கு அவள்மேல் துளியும் காம எண்ணங்கள் வந்தது இல்லை.

K.s.s.Rajh said...

@மாலதி கூறியது...
அண்ணாச்சி நல்லகதை தானே சொன்னீங்க பாராட்டுங்க///

வாங்க சகோதரி நன்றிங்க...

காந்தி பனங்கூர் said...

கற்பா? கிலோ என்ன விலை? இது தான் இன்றைய உலகம். கற்பு அப்படின்னு ஒன்னு இருந்தா தானே அது உடல் சார்ந்ததா அல்லது மனசு சார்ந்ததானு சொல்ல. எப்படியோ நீங்களும் மேட்டர் பதிவு ஒன்னு போட்டுட்டீங்க.

K.s.s.Rajh said...

@ காந்தி பனங்கூர் கூறியது...
கற்பா? கிலோ என்ன விலை? இது தான் இன்றைய உலகம். கற்பு அப்படின்னு ஒன்னு இருந்தா தானே அது உடல் சார்ந்ததா அல்லது மனசு சார்ந்ததானு சொல்ல. எப்படியோ நீங்களும் மேட்டர் பதிவு ஒன்னு போட்டுட்டீங்க//

ஹி.ஹி.ஹி.ஹி.......

சக்தி கல்வி மையம் said...

நான் இவனை மன்னிச்சு பூங்கொத்து குடுப்பது மாதிரி.என் அண்ணாக்களே நீங்களும் இவனுக்கு கருத்துரை சொல்லி,ஒட்டும் போடுங்க.//
கண்டிப்பா சகோ..

சக்தி கல்வி மையம் said...

எப்படியோ ஒரு ஹிட் பதிவு தேத்தியாச்சு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் கேள்விக்கு பதில்...


சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது இது போன்று வயது கோளாரி தவறுகள் செய்து விட்டு பின் நாளில் மாற்றி மணமுடிப்பது என்பது துரதிஷ்டாமன விஷயம்....

திருமணத்திற்க்கு முன் அவசரப்படாமல் இருப்பது உடலலவிலும் மனதளவிலும் நன்மையே...

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
நான் இவனை மன்னிச்சு பூங்கொத்து குடுப்பது மாதிரி.என் அண்ணாக்களே நீங்களும் இவனுக்கு கருத்துரை சொல்லி,ஒட்டும் போடுங்க.//
கண்டிப்பா சகோ//

எனது செல்லமும் உங்கள் எல்லோறுக்கும் தங்கை மாதிரியான சரன்யாமோகன் சொன்னதுக்கு மட்டும்தான் கருத்துரை போட்டீங்களா அப்ப என் பதிவு புடுச்சி போடலையா.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
எப்படியோ ஒரு ஹிட் பதிவு தேத்தியாச்சு.///

ஹி.ஹி.ஹி.ஹி........

K.s.s.Rajh said...

@ # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
முதல் கேள்விக்கு பதில்...


சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது இது போன்று வயது கோளாரி தவறுகள் செய்து விட்டு பின் நாளில் மாற்றி மணமுடிப்பது என்பது துரதிஷ்டாமன விஷயம்....

திருமணத்திற்க்கு முன் அவசரப்படாமல் இருப்பது உடலலவிலும் மனதளவிலும் நன்மையே..//

சரியாகச்சொன்னீங்க நண்பரே உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

சுதா SJ said...

வணக்கம் பாஸ்,

காதல் என்பது காமம் கலந்ததுதான்,
காமம் இல்லா காதலை நான் இன்னும்
பார்க்கவில்லை, ஏன் காதல் உட்பட...........

காமத்திலதான் காதல்கள் உருவாகிறது
என்பது என் அசைக்க முடியாத கருத்து.
வேண்டுமென்றால் காமத்தில் இருந்து காதல்
உருவாகிய பின் அது மனசை பார்க்கலாம்.

கல்யாணத்துக்கு முன்
கற்போடுதான் எல்லா
ஆண் பெண் பய புள்ளையலும் இருக்கணும் என்றா
நம்மில் முக்காவாசி பேருக்கு கல்யாணம் ஆக முடியாது
என்பது கவலையான செய்தி.

காதலிக்கும் போது எப்படியோ
கல்யாணத்துக்கு மனசு பார்த்தா சரி என்பது என் கருத்து.

சுதா SJ said...

அதைவிட கல்யாணத்தின் பின்

கணவனோ மனைவியோ
முன்பு எப்படி இருந்தார்கள் என்பதை விசாரிக்க தொடங்கினால்
வேதனைதான் மிஞ்சும்
அதை விட
கல்யாணத்துக்கு பின் எப்படி இருக்காங்க என்று பாப்பதுதான்
புத்திசாலித்தனம்

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
வணக்கம் பாஸ்,

கல்யாணத்துக்கு முன்
கற்போடுதான் எல்லா
ஆண் பெண் பய புள்ளையலும் இருக்கணும் என்றா
நம்மில் முக்காவாசி பேருக்கு கல்யாணம் ஆக முடியாது
என்பது கவலையான செய்தி.//

இதுதான் யதார்த்தம் நண்பா

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அதைவிட கல்யாணத்தின் பின்

கணவனோ மனைவியோ
முன்பு எப்படி இருந்தார்கள் என்பதை விசாரிக்க தொடங்கினால்
வேதனைதான் மிஞ்சும்
அதை விட
கல்யாணத்துக்கு பின் எப்படி இருக்காங்க என்று பாப்பதுதான்
புத்திசாலித்தனம்//

இதுவும் சரிதான் உலகில் யார் மனதையும் யாரும் உள்ளே போய்பார்க்கமுடியாது.(காதலர்கள் சும்மா பீலா விடுவார்கள் உன்மனம் என்னிடம் இருக்கின்றது நீ இங்கே நான் அங்கே இதல்லாம் சும்மா....சப்ப டயலாக்குகள்)

தனிமரம் said...

நல்ல பதிவு ஒன்றை தந்து இருக்கும் தம்பிக்கு ஒரு சிறுவிளக்கம் கொடுக்க வேண்டிநிலை அதற்கு முதலில் மன்னிக்கவும் கருத்துரை ஏற்பு இல்லை எனில் அகற்றிவிடுங்கள் தனிமரத்தின் தாழ்மையான கருத்தை புரிந்து கொள்வீர்களா!  
தாயகத்தில் இருந்து எழுதும் பதிவாளர்களின் மனநிலையை சில பதிவுகளில் அறியமுடியும்  ஆனால் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம் ஆனால் சிலரின் பதிவில் ஒரு வித மயக்கம் வருகின்றது படிப் போருக்கு!
 காமத்தை தீர்த்த பிறகு  ஒரு ஆனோ/பெண்ணோ/ மணம் முடிப்பது வெளிநாட்டு வாசி என்று எழுதுவது ஏன்?
இதைப் படிக்கும் நம் புலம் பெயர் தலைமுறையின் வாலிபத்தின் வசந்தத்தில் நிற்போர் அதாவது(துஷ்யந்தன் வயதை ஒத்தோர் 25-40 அப்பாடா கோர்த்து விட்டாச்சு) இங்கு இருந்து தாயகத்திற்கு கலியாணம் செய்யப் போகும் போது அவர்கள் மனதில் தேவையற்ற சில சலணங்களுக்கு ஆளாக வேண்டி யிருப்பதை  உணர்கின்றீர்களா இப்படியும் ஒரு கோணத்தில் சிலர் இங்கு சிந்திப்பதற்கு  இப்படியான வார்த்தை பிரஜோகம் (வெளிநாட்டு மாப்பிள்ளை/பெண்பிள்ளை)இடம் கொடுப்பது ஏன் அதாவது விளக்கமாக சொல்வது என்றாள் இளனீர் குடித்தவன் எவனோ(ளோ) கோம்பை சூப்புவது எவனோ(ளோ)  என்ற எண்ணத்தை விதைக்கின்றது சகோ!

உங்கள் பதிவை குறைகூறுவது அல்ல என் பணி இப்படியான பதிவுகளை வாசிக்கும் புலம்பெயர் உறவுகள் விரைவில் இல்லறத்தில் இணைவர்கள் மனதில் அண்மைக்கால மாக ஏற்படும் இப்படியான உணர்வுகளுக்கு நாம் காரணமாகளாமா?
எனது நண்பர் ஒருவர் கடந்தவாரம் திருமணம் முடிக்க எல்லா ஏற்பாடும்  ஆன நிலையில் யாரோ ஒருத்தன் (உத்தமனோ/கோழையோ/) கொழுத்திப் போட்டதீ தான் அவள் யாரோடோ ஒருவாரம் இருந்துவிட்டு வந்தவள் என்று அவன் என்ன செய்தான் உடனடியாக கலியாணத்தை பின்போட்டுவிட்டான் சில மாதங்களுக்கு இப்போது இருவர் நிலையும் என்ன?
சந்தேகம் ஆரபத்திலேயே கூடுகட்டிவிட்டது இது சிலகாலத்தில் எங்கே முடியும் தற்கொலை அல்லது விவாகரத்து தானே அதற்காக இங்கு இருக்கும் எல்லா வாலிபர்களும் உத்தமனும் இல்லை கெட்டவர்களும் இல்லை  . இதை உணர்ந்து கொண்டால் நல்லம் சகோ!
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை தெரியும் தானே! வாழனும் எல்லாரும் சந்தேகம் சஞ்சலம் இல்லாது கற்பு என்பது பழைய பஞ்சாங்கம்!

பாலா said...

நண்பா கற்பு என்பது மனது சம்பந்தப்பட்டதே. ஒரு பெண்ணை மனதால் மட்டுமே கற்பழிக்க அல்லது கற்பிழக்க முடியும். பலவந்தமாக செய்வது கற்பழிப்பு அல்ல.

K.s.s.Rajh said...

@Nesan கூறியது...///

தங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி அண்ணா இதை நானும் பலதடவை சிந்தித்துள்ளேன்.ஏன் என்றால் எமது வெளிநாடுகளில் வாழும் உறவுகள் எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் சொந்த நாட்டைவிட்டு.சொந்தங்களை விட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.எனவே அவர்கள் தாயகத்தில் இருந்து திருமணம் செய்ய பெண்கள் பார்க்கும் போது இப்படியான சம்பவங்கள் நிச்சயம் அவர்களுக்கு மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்..ஆனால் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இல்லை.

. நீங்கள் கேட்ட கேள்விக்கு
காமத்தை தீர்த்த பிறகு ஒரு ஆனோ/பெண்ணோ/ மணம் முடிப்பது வெளிநாட்டு வாசி என்று எழுதுவது ஏன்?
அதாவது நான் எதையும் திரிவுபடுத்தவில்லை உண்மையாக நான் கண்ட நிகழ்வைத்தான் சொல்லியுள்ளேன்.மற்றவர்கள் எப்படி எழுதுகின்றார்கள் என்று எனக்கு தெரியாது அண்ணா ஆனால் இது சமூகத்தில் நடக்கும் யதார்த்தம்தான் தாயகத்தில் வெளிநாட்டு மாப்பிளைக்கு மணம்முடித்து கொடுப்பதுதான் இப்ப அதிகமாக இருக்கின்றது.நான் தாயகத்தில் உள்ள எல்லாப்பெண்களையுமோ இல்லை எல்லா ஆண்களையுமோ தவறாக சொல்லவில்லை.பதிவின் ஆரம்பத்தில் போட்டுள்ள முஸ்கியை கவனிக்க

முஸ்கி-இது எல்லோறையும் சாடும் பதிவு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் ஆனாலும் இப்படி சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

நீங்கள் சொன்ன மாதிரி-
//அதற்காக இங்கு இருக்கும் எல்லா வாலிபர்களும் உத்தமனும் இல்லை கெட்டவர்களும் இல்லை . இதை உணர்ந்து கொண்டால் நல்லம் சகோ!
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை தெரியும் தானே! வாழனும் எல்லாரும் சந்தேகம் சஞ்சலம் இல்லாது கற்பு என்பது பழைய பஞ்சாங்கம்//
நான் பதிவின் எந்த இடத்திலும் வெளிநாட்டில் வாழும் வாலிபர்கள் கெட்டவர்கள் என்றோ இல்லை உத்தமன் என்றோ இதைப்பற்றி நான் எதையுமே கூறவில்லை.

அதேபோல் தாயகத்தில் வாழும் எல்லா பெண்களும் நான் தவறானவர்கள் என்று சொன்னேனா இல்லையே சகோ.இப்படியும் சில சம்பவங்கள் நடக்கின்றன என்றுதான் சொன்னே.
அதைவிட எத்தனை தாயகத்தில் உள்ள பெண்கள் வெளிநாட்டு மாப்பிளை என்று திருமணம் செய்து போய் அங்கு பார்த்தால் அவர்கள் ஏற்கனவே திருமணம்முடித்தவர்களாகவோ இல்லை தவரானவர்களாகவோ இருந்து பல பெண்களின் வாழ்க்கை சீரளிந்துள்ளதையும் நாம் சமூகத்தில் கானலாம் சகோ.(இதுபற்றி வெளிநாட்டில் இருக்கும் நண்பன் கற்றது தமிழ் துசியே ஒரு பதிவு எழுதி இருக்கின்றார்)

கற்பு என்பது பழைய பஞ்சாங்கம் என்றீங்கள் அதைத்தான் நான் கேள்வியாக வைத்துள்ளேன் கற்பு என்பது உடல்சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா என்று?மனம் சம்மந்தப்பட்டது என்றால் தவறுகளை திருத்திக்கொள்ளலாமே.


இது பற்றி எனது கருத்தைகேட்டால்
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் இல்லை ஆணுக்கும் உண்டு.எப்படி ஒரு ஆண்மகன் தனக்கு வரப்போகும் மனைவி உத்தமியாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றானோ அதற்கு அவன் உத்தமான இருக்கவேண்டும் என்பது என் கருத்து எனவே அது வெளிநாட்டில் வாழ்வபராக இருந்தால் என்ன தாயகத்தில் இருப்பவர்களாக இருந்தால் என்ன தனக்கு வரப்போகும் துணை உத்தமர்களாக இருக்கவேண்டும் என்று நினைத்தால். அவர்கள் உத்தமர்களாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து அண்ணா

உங்கள் கருத்தின் படி கற்பு பழய பஞ்சாங்கம் என்றால் கடந்த காலங்கலை மறந்து நிகழ்கால வாழ்க்கையை சந்தோசமாக வாழலாம் அது தவறு இல்லையே.மேலே நண்பர் துஸ்யந்தன் கூறியுள்ள கமண்ட்டை பாருங்கள்.இதுவே எனது கருத்தும்.

ஆனால் தாயகத்தில் இப்பவும் எமது கலாச்சாரங்கள் சில இடங்களில் மாறவில்லை(கவனிக்க சில இடங்களில்)அங்கே இன்னும் நீங்கள் சொன்ன பழய பஞ்சாங்கத்தை உயர்வாக நினைக்கின்றார்கள்.

எனவே எனது இந்தப்பதிவில் நான் எல்லோரையும் குறைகூறவில்லை சகோ.சில சம்பவங்கள் நடக்கின்றன என்றுதான் சொல்கின்றேன் இல்லை நடக்கவில்லை என்று உங்களால் கூறமுடியுமா?நிச்சயமாக இல்லை.

அதைவிட தாயகத்தில் இருப்பவர்கள்,வெளிநாட்டில் இருப்பவர்கள் என்று நான் எப்பவும் பாகுபாடு பார்ப்பவன் இல்லை அண்ணா.நான் பிறந்த மண்ணில் பிறந்தவர்தான் நீங்களும் மற்றும் எமது புலம்பெயர் உறவுகளும்.எனவே உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது.உண்மையில் எனது இந்தபதிவுக்கான உங்கள் கருத்துரை மிகவும் வலுவானது இதை நான் நீங்க வேண்டிய தேவை இல்லை.

அப்பறம் நான் ஏன் இந்தப்பதிவை கேள்வியாக வைத்தேன் என்றால் இது பலவகையில் சர்சைக்குறிய விடயம்.எனவே இதை நான் கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா சிறப்பு பார்வை என்றோ இல்லை ஆய்வு என்றோ பதிவு எழுதிம் இருந்தேன் என்றால் யோசிச்சு பாருங்கள் இன்நேரம் பல பேர் எனது பதிவை கும்மி இருபார்கள்.ஹி.ஹி.ஹி.ஹிஅதானல் தான் இதை கேள்வியாக வைத்தேன்.

நன்றி அண்ணா

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நண்பா கற்பு என்பது மனது சம்பந்தப்பட்டதே. ஒரு பெண்ணை மனதால் மட்டுமே கற்பழிக்க அல்லது கற்பிழக்க முடியும். பலவந்தமாக செய்வது கற்பழிப்பு அல்ல

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

தனிமரம் said...

சகோ உங்கள் பதிவுக்கு ஓட்டுப்பட்டை குளறுபடி செய்கின்றது. நிரூபனின் இன்றை பதிவில் இணைப்புக் கொடுத்தது போல் செய்தால் விரைவாக ஓட்டுப் போடமுடியும் இண்ட்லியில்!

K.s.s.Rajh said...

@Nesan சொன்னது…
சகோ உங்கள் பதிவுக்கு ஓட்டுப்பட்டை குளறுபடி செய்கின்றது. நிரூபனின் இன்றை பதிவில் இணைப்புக் கொடுத்தது போல் செய்தால் விரைவாக ஓட்டுப் போடமுடியும் இண்ட்லியில்//

இண்ட்டலி பிரச்சனைக்கொடுக்குது தான்.அடுத பதிவில் இருந்து இணைப்பை கொடுத்துவிடுகின்றேன்.தகவலுக்கு நன்றி அண்ணா

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் காதல் மன்னா.

நிரூபன் said...

முஸ்கி-இது எல்லோறையும் சாடும் பதிவு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் ஆனாலும் இப்படி சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.//

வாசலிலையே கடி நாய் நிற்கிறதே பாஸ்.

நிரூபன் said...

அதில் ஏறி இருந்தால் தகரத்தின் ஊடாக விடுதியின் உள்பகுதிதெரியும்.நானும் நண்பனும் பாலைப்பழம் புடுங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தோம்.//

நானும் இப்படி நிறையச் சீன் வன்னியிலை பார்த்திருக்கேன் பாஸ்.

செங்கோவி said...

பதிவைக் கொண்டாட முடியாமத் தடுக்குது அந்த வெளிநாட்டு வரிகள்...ரெண்டு உதாரணத்துலயும் அதையே சொன்னதும் ஒரு காரணம்..நேசன் ஐயாவோட நான் ஒத்துப்போறேன்..

செங்கோவி said...

இந்த மாதிரிச் சம்வங்களைச் சொல்லும்போது, பெயரை மட்டுமில்லாம இப்போ அவங்க இருக்கும் இடம் பற்றிய பொதுவான விபரத்தைக்கூட தவிர்க்கலாமே...

சிக்ஸர் அடிச்சிருக்க வேண்டிய பதிவு..ஜஸ்ட் மிஸ்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
மீண்டும் வணக்கம் காதல் மன்னா//

ஏன் பாஸ் இப்படி கிளப்பிவிடுறீங்க......நல்லா கிளப்புராங்கையா பீதியை

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
முஸ்கி-இது எல்லோறையும் சாடும் பதிவு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் ஆனாலும் இப்படி சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.//

வாசலிலையே கடி நாய் நிற்கிறதே பாஸ்//
அதனால் தான் கும்மல் குறைவா இருக்கு

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அதில் ஏறி இருந்தால் தகரத்தின் ஊடாக விடுதியின் உள்பகுதிதெரியும்.நானும் நண்பனும் பாலைப்பழம் புடுங்குவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தோம்.//

நானும் இப்படி நிறையச் சீன் வன்னியிலை பார்த்திருக்கேன் பாஸ்//

சேம் சேம் பப்பிசேம்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
பதிவைக் கொண்டாட முடியாமத் தடுக்குது அந்த வெளிநாட்டு வரிகள்...ரெண்டு உதாரணத்துலயும் அதையே சொன்னதும் ஒரு காரணம்..நேசன் ஐயாவோட நான் ஒத்துப்போறேன்.//

புரிந்துகொள்ள முடிகின்றது நண்பரே ஆனால் இது இரண்டும் உண்மைசம்பவம் தான் பாஸ்.

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
இந்த மாதிரிச் சம்வங்களைச் சொல்லும்போது, பெயரை மட்டுமில்லாம இப்போ அவங்க இருக்கும் இடம் பற்றிய பொதுவான விபரத்தைக்கூட தவிர்க்கலாமே...

சிக்ஸர் அடிச்சிருக்க வேண்டிய பதிவு..ஜஸ்ட் மிஸ்//

ஆலோசனைக்கு நன்றி பாஸ் இனிவரும் பதிவுகளில் கவனத்தில் எடுக்கின்றேன்

நிரூபன் said...

பாஸ்,
நானும் இது தொடர்பான ஒரு ஆராய்ச்சிப் பதிவினை எழுதியிருந்தேன்.

பருவ வயதில் தோன்றும் காமம் நீங்கிய பின்னர் வருவது தான் காதல் என்று நினைக்கிறேன்,

காமம் பற்றிய உணர்வுகள் நீங்கிய பின்னர், வருகின்ற காதல் தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பது என் கருத்து.

நல்லதோர் உதாரணப் பகிர்வு நண்பா.

தனிமரம் said...

@செங்கோவி ஐயா தனிமரம் சின்னப்பொடியன் குருநாதன் சிஸ்சியப்பிள்ளையை குருவென்று அழைப்பது போல் இருக்கின்றது நேசன் ஐயா என்று அழைப்பது!
நிற்க நீங்களும் என் கருத்துடன் ஒத்துப் போவதற்கு நன்றி!
நீங்கள் சொன்னது போல் இடங்களைத் தவிர்த்திருந்தாள் கும்மி அனல்பறந்திருக்கும்!

தனிமரம் said...

சகோ நான் வெளிநாட்டை உதாரணம் காட்டியது நீங்கள் திருப்பி என் மீது கேள்விக்கணையை(வெளிநாட்டு வண்டவாளம் என்ன) ஏவினால் தனிமரம் தாங்காது என்பதற்காகத்தான். அதை நீங்கள் கேட்பது போல் நான் பதிவுடன் முடிச்சுப் போடவில்லை . தெரிந்து கொள்ளுங்கள் பாஸ்!

சுதா SJ said...

வணக்கம் பாஸ், முதலில் நேசன் அண்ணாக்கே என் கண்டனங்கள்
என்னை (25-40) வயதுக்குள் சேர்த்ததுக்கு. !((

என் வயசு 23
நீங்கள் சொன்ன வயது படிக்கு முன்னேற எனக்கு இன்னும் ரெண்டு வருடங்கள் இருக்கு.

சுதா SJ said...

அப்புறம் நேசன் அண்ணா செங்கோவி அண்ணா சொன்னது போல், இந்த பதிவில் என்னாலையும் ஓட்ட முடியாமல் போனது, காரணம் அவர்கள் சொல்லியதே....(மன்னிக்கணும் நண்பா). ஆனாலும் நண்பன் என்ற முறையில் அதை கருத்தில் சொல்ல முடியவில்லை , பிறகு தனியே பேசும்
போது இது பற்று பேசணும் என்று இருந்தேன் அதற்குள் நம்ம நேசன் அண்ணா போட்டு உடைத்துவிட்டார்... அதுதான் நானும் இங்கே பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன், அவ்வவ்

நண்பன் சொல்வது போல் இலங்கையில் இப்படி நடக்குதுதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை,
ஆனாலும் ஒரு பெண் பேசினாலோ... ஏன் பார்த்து சிரித்தாலே
பின்பு நண்பர்கள் முன்னால் ஒருவித பந்தாவுக்காகவே
டேய்ய்ய் அவ என்ன "அதுக்கு" அழைத்தால் டா
ஆவலுடன் இன்னைக்கு செமையா "மேட்டர்" முடிச்சன் டா
என்று பீலா விடும் ஆண்களே அங்கே அதிகம்
சோ அங்கிருக்கும் ஆண்கள் சொல்வது பெரும்பாலும்
பொய்யே...............

சில ஆண்கள் தாங்கள் ஒரு தலையாக லவ் பண்ணிய பொண்ணு
ஒரு வெளிநாட்டுகார பையனை திருமணம் பண்ணுதாம் என்றாலே
தங்கள் நட்பு வட்டத்தைக்கொண்டு பொறாமையில் கூட
இப்படி நியூஸ் பரப்புவார்கள்.
ஏன் பொண்ணே லவ் பண்ணி பின் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு
அவனை ஏமாத்தினால் அங்கேயும் பெண் கெட்டுப்போகாமல் இருந்தால் கூட
அவள நான் மேட்டர் முடிச்சுட்டன் டா என்றே சிலர் பரபரப்புவார்கள்.
இவர்கள் வீண் வதந்தியால் கூட வெளிநாட்டில்
பல வீடுகளில் பூகம்பம் வெடிக்குது......

எது எப்படியோ
என்னைப்பொறுத்தவரை கற்பு விசயத்தில்
நான் அக்கா குஸ்பு பக்கமே........................................

கல்யாணத்துக்கு முதல் எப்படியோ
கல்யாணத்துக்கு பின் எப்படி என்று
பார்ப்பதே புத்திசாலித்தனம்.

செங்கோவி said...

//துஷ்யந்தன் சொன்னது…// கரெக்ட்..

மேலும், ஏற்கனவே போரில் நம் பெண்கள் பாதிக்கப்பட்டதை ஊடகங்கள் அநியாயமாக மிகைப்படுத்தி, போரில் தப்பியோரை எழுதியே கொல்வதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

ஏற்கனவே அப்படி ஒரு வேதனை இருக்கும்போது, இது மேலும் பெண்களின் வாழ்வுடன் விளையாடுவதாகவே அமையும்..

கருத்தைச் செவிமடுப்பதற்கு நன்றி.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பாஸ்,
நானும் இது தொடர்பான ஒரு ஆராய்ச்சிப் பதிவினை எழுதியிருந்தேன்.

பருவ வயதில் தோன்றும் காமம் நீங்கிய பின்னர் வருவது தான் காதல் என்று நினைக்கிறேன்,

காமம் பற்றிய உணர்வுகள் நீங்கிய பின்னர், வருகின்ற காதல் தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பது என் கருத்து.

நல்லதோர் உதாரணப் பகிர்வு நண்பா//

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
@செங்கோவி ஐயா தனிமரம் சின்னப்பொடியன் குருநாதன் சிஸ்சியப்பிள்ளையை குருவென்று அழைப்பது போல் இருக்கின்றது நேசன் ஐயா என்று அழைப்பது!
நிற்க நீங்களும் என் கருத்துடன் ஒத்துப் போவதற்கு நன்றி!
நீங்கள் சொன்னது போல் இடங்களைத் தவிர்த்திருந்தாள் கும்மி அனல்பறந்திருக்கும்//

எனக்கு அவர் ஜயா என்றது நீங்கள் மிக வயதானவர் என்றே நினைத்துவிட்டேன்.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
சகோ நான் வெளிநாட்டை உதாரணம் காட்டியது நீங்கள் திருப்பி என் மீது கேள்விக்கணையை(வெளிநாட்டு வண்டவாளம் என்ன) ஏவினால் தனிமரம் தாங்காது என்பதற்காகத்தான். அதை நீங்கள் கேட்பது போல் நான் பதிவுடன் முடிச்சுப் போடவில்லை . தெரிந்து கொள்ளுங்கள் பாஸ்//

ஊர்ல பத்து பதினைஞ்சு சர்சையான பதிவு எழுதுனவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் இந்த ஒரு பதிவை எழுதிட்டு நான் படுர அவஸ்தை இருக்கே அய்யோயய்யயோ.........(தலைவர் சந்தாணம் ஸ்டைல்)
நண்பேண்டா............

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
வணக்கம் பாஸ், முதலில் நேசன் அண்ணாக்கே என் கண்டனங்கள்
என்னை (25-40) வயதுக்குள் சேர்த்ததுக்கு. !((

என் வயசு 23
நீங்கள் சொன்ன வயது படிக்கு முன்னேற எனக்கு இன்னும் ரெண்டு வருடங்கள் இருக்கே.///
ஹி.ஹி.ஹி.ஹி.அப்ப நீங்க சின்னப்பையன் தான் துசி.

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அப்புறம் நேசன் அண்ணா செங்கோவி அண்ணா சொன்னது போல், இந்த பதிவில் என்னாலையும் ஓட்ட முடியாமல் போனது, காரணம் அவர்கள் சொல்லியதே....(மன்னிக்கணும் நண்பா). ஆனாலும் நண்பன் என்ற முறையில் அதை கருத்தில் சொல்ல முடியவில்லை , பிறகு தனியே பேசும்
போது இது பற்று பேசணும் என்று இருந்தேன் அதற்குள் நம்ம நேசன் அண்ணா போட்டு உடைத்துவிட்டார்... அதுதான் நானும் இங்கே பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன், அவ்வவ்

நண்பன் சொல்வது போல் இலங்கையில் இப்படி நடக்குதுதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை,
ஆனாலும் ஒரு பெண் பேசினாலோ... ஏன் பார்த்து சிரித்தாலே
பின்பு நண்பர்கள் முன்னால் ஒருவித பந்தாவுக்காகவே
டேய்ய்ய் அவ என்ன "அதுக்கு" அழைத்தால் டா
ஆவலுடன் இன்னைக்கு செமையா "மேட்டர்" முடிச்சன் டா
என்று பீலா விடும் ஆண்களே அங்கே அதிகம்
சோ அங்கிருக்கும் ஆண்கள் சொல்வது பெரும்பாலும்
பொய்யே..............////

நீங்கள் சொல்வது போல அப்படி ஆண்கள் இருக்கின்றார்கள்தான் பாஸ்.

ஆனால் இங்கே சொன்னால் அழகு இருக்காது என்று நினைத்தேன் ஆனால் சொல்லவேண்டி வந்துவிட்டது..வன்னியில் இப்ப பார்த்தால் இளவயது கருக்கலைப்புக்கள்,முறையற்ற பாலியல் தொடர்புகள்,ஒரு பெண் பல பேருடம் பாலியல் தொடர்பை வைத்திருத்தல்.அல்லது ஒரு ஆண் பல பெண்களுடன் பாலியல் தொடர்பை வைத்திருத்தல்.என்பது மலிந்துகிடக்கின்றது(அதிகமாக இருக்கின்றது)இதை கண்கூடாக பார்க்கமுடிகின்றது.
யாரும் இல்லை என்று மறுக்கமுடியாது.......

K.s.s.Rajh said...

@சில ஆண்கள் தாங்கள் ஒரு தலையாக லவ் பண்ணிய பொண்ணு
ஒரு வெளிநாட்டுகார பையனை திருமணம் பண்ணுதாம் என்றாலே
தங்கள் நட்பு வட்டத்தைக்கொண்டு பொறாமையில் கூட
இப்படி நியூஸ் பரப்புவார்கள்.///

யோவ் மச்சி இதில எதும் உள்குத்து,வெளிக்குத்து இல்லையே.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ஏன் பொண்ணே லவ் பண்ணி பின் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு
அவனை ஏமாத்தினால் அங்கேயும் பெண் கெட்டுப்போகாமல் இருந்தால் கூட
அவள நான் மேட்டர் முடிச்சுட்டன் டா என்றே சிலர் பரபரப்புவார்கள்.
இவர்கள் வீண் வதந்தியால் கூட வெளிநாட்டில்
பல வீடுகளில் பூகம்பம் வெடிக்குது......//

இது முற்றிலும் உண்மையான கருத்து மச்சி.

K.s.s.Rajh said...

@
எது எப்படியோ
என்னைப்பொறுத்தவரை கற்பு விசயத்தில்
நான் அக்கா குஸ்பு பக்கமே........................................

கல்யாணத்துக்கு முதல் எப்படியோ
கல்யாணத்துக்கு பின் எப்படி என்று
பார்ப்பதே புத்திசாலித்தனம்//

யோவ் பாஸ் குஸ்பு மேட்டரை ஏன்யா இதுல கோத்துவிடுறீங்க நான் அதைபத்தி ஒன்னுமே சொல்லலையே.நான் வலைப்பதிவு எழுதுறது உங்களுக்கு புடிக்கலையா?ஹி.ஹி.ஹி.ஹி


அப்பறம் உங்க பொலிசியை நானும் ஆதரிக்கின்றேன்(கவனிக்க நான் உங்க கொள்கையைதான் சொல்றேன்.அக்கா குஸ்பு கருத்தை இல்லை)

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
//துஷ்யந்தன் சொன்னது…// கரெக்ட்..

மேலும், ஏற்கனவே போரில் நம் பெண்கள் பாதிக்கப்பட்டதை ஊடகங்கள் அநியாயமாக மிகைப்படுத்தி, போரில் தப்பியோரை எழுதியே கொல்வதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

ஏற்கனவே அப்படி ஒரு வேதனை இருக்கும்போது, இது மேலும் பெண்களின் வாழ்வுடன் விளையாடுவதாகவே அமையும்..

கருத்தைச் செவிமடுப்பதற்கு நன்றி///

நான் பிறக்க முன்பே என் நாட்டில் யுத்தம் இருந்தது.நான் பிறந்த பின்பும் யுத்தம் இருந்தது.அந்த சூழல்லேயே நான் பிறந்து வளர்ந்தவன்.இப்ப யுத்தம் ஒய்ந்து அமைதி நிலவுகின்றது.யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக அங்கு நடக்கும் சில கலாச்சார சீரழிவுகளை நியாயப்படுத்த முடியாது.இதில் சொன்ன இரண்டாவது சம்பவத்தை போல பல கூத்துக்கள் அங்கு நடக்கின்றன.இப்படியான கூத்துக்களை அங்கே கண்கூடாக இப்ப(கவனிக்க இப்ப)பார்க்கலாம் இது மிகவும் வேதனைக்குறிய விடயம்.

அத்தோடு நான் என்பதிவை கேள்வியாகத்தான் வைத்துள்ளேன் என்ன நான் வன்னியில் வாழ்ந்த படியால அங்கே நடந்த சம்பவங்களை உதாரணப்படுத்தியுள்ளேன்.

ஆனால் நான் இந்தப்பதிவில் யாரையும் தாங்கியோ இல்லை எல்லோரும் தவரானவர்கள் என்றோ எழுதவில்லையே.இப்படியும் சம்பவங்கள் நடக்கின்றன என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

தனிமரம் said...

நன்றி துசி கருத்துக்கு மதிப்புக்கொடுத்து  பின் தொடர்ந்ததுக்கு!
நான் சொன்னது வயதில் நீங்கள் இல்லை என்று தெரியும் ஆனாலும் விஜய் இப்பதான்  பள்ளிக்கூடம் போறார் என்றாள் நம்பும்  உறவுகள் அதுபோல் தான் நம்புகின்றேன் உங்களை /ஹீ நன்பேண்டா!

தனிமரம் said...

தம்பி ராஜ் கற்பு என்று பதிவு போடவெளிக்கிட்டாலே வாசலில் நாயைக்கட்டினாலும் பொட்டுப்பிரிச்சு வீடு மேஞ்சுடுவாங்க இதுக்கெல்லாம் குஸ்பூ வரமாட்டா! நான் சொன்னது இடத்தை மட்டும் ஏற்க முடியாது என்று எங்கேயாவது நடக்கவில்லை என்று சொல்ல வில்லையே ! புரிந்து கொள்ளுங்கள் சகோ !

தனிமரம் said...

//துஷ்யந்தன் சொன்னது…// கரெக்ட்..

மேலும், ஏற்கனவே போரில் நம் பெண்கள் பாதிக்கப்பட்டதை ஊடகங்கள் அநியாயமாக மிகைப்படுத்தி, போரில் தப்பியோரை எழுதியே கொல்வதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

ஏற்கனவே அப்படி ஒரு வேதனை இருக்கும்போது, இது மேலும் பெண்களின் வாழ்வுடன் விளையாடுவதாகவே அமையும்..

கருத்தைச் செவிமடுப்பதற்கு நன்றி.
7 செப்டெம்ப்ர், 2011 2:54 am
ஐயா செங்கோவி சொல்வதையும் நானும் வழி மொழிகின்றேன் தம்பி ராஜ்/

தனிமரம் said...

நான் பிறக்க முன்பே என் நாட்டில் யுத்தம் இருந்தது.நான் பிறந்த பின்பும் யுத்தம் இருந்தது.அந்த சூழல்லேயே நான் பிறந்து வளர்ந்தவன்.இப்ப யுத்தம் ஒய்ந்து அமைதி நிலவுகின்றது.யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக அங்கு நடக்கும் சில கலாச்சார சீரழிவுகளை நியாயப்படுத்த முடியாது.இதில் சொன்ன இரண்டாவது சம்பவத்தை போல பல கூத்துக்கள் அங்கு நடக்கின்றன.இப்படியான கூத்துக்களை அங்கே கண்கூடாக இப்ப(கவனிக்க இப்ப)பார்க்கலாம் இது மிகவும் வேதனைக்குறிய விடயம். தம்பி ராச் இப்படி பல நாடுகளில்(போர் நட
க்கும் நாடுகளில் திட்டமிட்டு/ திட்டமிடாமல்)  இந்த வேதனை இருப்பது  சொல்லி வடிக்க முடியாது என்ன செய்வது ஊழிக்காலம் என்பதா?

தனிமரம் said...

அப்புறம் நேசன் அண்ணா செங்கோவி அண்ணா சொன்னது போல், இந்த பதிவில் என்னாலையும் ஓட்ட முடியாமல் போனது, காரணம் அவர்கள் சொல்லியதே....(மன்னிக்கணும் நண்பா). ஆனாலும் நண்பன் என்ற முறையில் அதை கருத்தில் சொல்ல முடியவில்லை , பிறகு தனியே பேசும் 
போது இது பற்று பேசணும் என்று இருந்தேன் அதற்குள் நம்ம நேசன் அண்ணா போட்டு உடைத்துவிட்டார்... அதுதான் நானும் இங்கே பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன், அவ்வவ் !
துசி இது நீங்க கருனாநிதியை இப்படி தாக்குவது போல் இருக்கு ஊழல் விவகாரத்தை அடக்கிவாசிகச் சொன்னேன் அவங்கதான்(காங்கிரஸ்) கிளரினாங்கள் என்று!
அப்பாட அடித்த பதிவுக்கு ஆப்பு மச்சி!

தனிமரம் said...

@ Nesan கூறியது...
@செங்கோவி ஐயா தனிமரம் சின்னப்பொடியன் குருநாதன் சிஸ்சியப்பிள்ளையை குருவென்று அழைப்பது போல் இருக்கின்றது நேசன் ஐயா என்று அழைப்பது!
நிற்க நீங்களும் என் கருத்துடன் ஒத்துப் போவதற்கு நன்றி!
நீங்கள் சொன்னது போல் இடங்களைத் தவிர்த்திருந்தாள் கும்மி அனல்பறந்திருக்கும்//

எனக்கு அவர் ஜயா என்றது நீங்கள் மிக வயதானவர் என்றே நினைத்துவிட்டேன்.ஹி.ஹி.ஹி.ஹி
7 செப்டெம்ப்ர், 2011 6:09 am
 அது எப்படித்தம்பி டாக்டர் விஜய் என்றாள்    நீங்கள் அவரை உண்மையில் படிப்பு முடித்த  வைத்தியர் என்று நம்பு வீங்களா ? லாஜிக்கே உதைக்கின்றது சகோ! (எப்படி எல்லாம் ஜோசிக்கிறாம்க்களே!)

தனிமரம் said...

@ Nesan கூறியது...
@செங்கோவி ஐயா தனிமரம் சின்னப்பொடியன் குருநாதன் சிஸ்சியப்பிள்ளையை குருவென்று அழைப்பது போல் இருக்கின்றது நேசன் ஐயா என்று அழைப்பது!
நிற்க நீங்களும் என் கருத்துடன் ஒத்துப் போவதற்கு நன்றி!
நீங்கள் சொன்னது போல் இடங்களைத் தவிர்த்திருந்தாள் கும்மி அனல்பறந்திருக்கும்//

எனக்கு அவர் ஜயா என்றது நீங்கள் மிக வயதானவர் என்றே நினைத்துவிட்டேன்.ஹி.ஹி.ஹி.ஹி
7 செப்டெம்ப்ர், 2011 6:09 am
 அது எப்படித்தம்பி டாக்டர் விஜய் என்றாள்    நீங்கள் அவரை உண்மையில் படிப்பு முடித்த  வைத்தியர் என்று நம்பு வீங்களா ? லாஜிக்கே உதைக்கின்றது சகோ! (எப்படி எல்லாம் ஜோசிக்கிறாம்க்களே!)

தனிமரம் said...

@சில ஆண்கள் தாங்கள் ஒரு தலையாக லவ் பண்ணிய பொண்ணு 
ஒரு வெளிநாட்டுகார பையனை திருமணம் பண்ணுதாம் என்றாலே 
தங்கள் நட்பு வட்டத்தைக்கொண்டு பொறாமையில் கூட
இப்படி நியூஸ் பரப்புவார்கள்.///

யோவ் மச்சி இதில எதும் உள்குத்து,வெளிக்குத்து இல்லையே.ஹி.ஹி.ஹி.ஹி
7 செப்டெம்ப்ர், 2011 6:26 am
துசி இப்படி உள்குத்துவான் என்று தம்பி நான் எதிர்பார்க்கவில்லை கற்பு என்று கேட்டாள் இவன் குஸ்பூவிற்கு அவதூறு வழக்குப் போட்டதை எல்லாவா சொல்கின்றான்! எப்பிடி நண்பா?!

தனிமரம் said...

@ Nesan கூறியது...
சகோ நான் வெளிநாட்டை உதாரணம் காட்டியது நீங்கள் திருப்பி என் மீது கேள்விக்கணையை(வெளிநாட்டு வண்டவாளம் என்ன) ஏவினால் தனிமரம் தாங்காது என்பதற்காகத்தான். அதை நீங்கள் கேட்பது போல் நான் பதிவுடன் முடிச்சுப் போடவில்லை . தெரிந்து கொள்ளுங்கள் பாஸ்//

ஊர்ல பத்து பதினைஞ்சு சர்சையான பதிவு எழுதுனவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் இந்த ஒரு பதிவை எழுதிட்டு நான் படுர அவஸ்தை இருக்கே அய்யோயய்யயோ.........(தலைவர் சந்தாணம் ஸ்டைல்)
நண்பேண்டா............

7 செப்டெம்ப்ர், 2011 6:13 am 
இது நம் நண்பர் நிரூபனை உள்குத்து குத்துகின்றீர்கள்!( சத்தியமா நானா ஜோசித்தது) கோர்த்துவிட்டுட்டம் இல்ல !வந்த வேலை முடிந்து பாஸ் இடம் தந்ததுக்கு தனிமரத்தின் நன்றிகள் எஸ் கேப் அவ்வ்!

பிரணவன் said...

ராஜ் சாகா. கற்பு என்பது மனது சார்ந்த விசயம் மட்டுமே. மனச ஒருவரிடமும், உடலை ஒருவரிடமும் கொடுக்க முடியாது, இருந்தாலும் பல காதல் தோல்வியாளர்கள் இப்படித்தான் வாழ்கின்றனர், எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, காதலில் காமம் என்பது ஒரு தந்தை தன் மகளிடம் எப்படியான அன்பை வைத்திருக்கின்றான் என்பாது போல, காதலர்கள் அன்பும் இருந்தால் நலம். ஏனெனி 21 நாற்றாண்டை நாம் கடந்தாலும். உன்மைக்காதலை பதிவு செய்துகொள்ளும் வசதி இங்கு இல்லை. . .உடல் ரீதியான கற்பு என்பது உச்சபட்சமான ஒன்று, இதைத்தவிர ஒரு ஆனோ இல்லை பெண்னோ வேறு எந்த உயர்ந்த பரிசையும் முதல் இரவின் போது கொடுத்துவி முடியாது. நான் என் வாழ் நாளில் பல உண்ணதமான காதலை பார்த்திருக்கின்றேன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
தம்பி ராஜ் கற்பு என்று பதிவு போடவெளிக்கிட்டாலே வாசலில் நாயைக்கட்டினாலும் பொட்டுப்பிரிச்சு வீடு மேஞ்சுடுவாங்க இதுக்கெல்லாம் குஸ்பூ வரமாட்டா! நான் சொன்னது இடத்தை மட்டும் ஏற்க முடியாது என்று எங்கேயாவது நடக்கவில்லை என்று சொல்ல வில்லையே ! புரிந்து கொள்ளுங்கள் சகோ ///

தாயகத்தில் அதிகமாக இப்ப வெளிநாட்டு மாப்பிளை மோகம் இருப்பதால் அதிகமாக வெளிநாட்டு சம்மதத்தை விரும்புவதால்.வெளிநாடு என்ற விடயம் பெரிது படுத்தப்படுகின்றது.என்றுதான் நான் நினைக்கின்றேன்.

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
நான் பிறக்க முன்பே என் நாட்டில் யுத்தம் இருந்தது.நான் பிறந்த பின்பும் யுத்தம் இருந்தது.அந்த சூழல்லேயே நான் பிறந்து வளர்ந்தவன்.இப்ப யுத்தம் ஒய்ந்து அமைதி நிலவுகின்றது.யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக அங்கு நடக்கும் சில கலாச்சார சீரழிவுகளை நியாயப்படுத்த முடியாது.இதில் சொன்ன இரண்டாவது சம்பவத்தை போல பல கூத்துக்கள் அங்கு நடக்கின்றன.இப்படியான கூத்துக்களை அங்கே கண்கூடாக இப்ப(கவனிக்க இப்ப)பார்க்கலாம் இது மிகவும் வேதனைக்குறிய விடயம். தம்பி ராச் இப்படி பல நாடுகளில்(போர் நட
க்கும் நாடுகளில் திட்டமிட்டு/ திட்டமிடாமல்) இந்த வேதனை இருப்பது சொல்லி வடிக்க முடியாது என்ன செய்வது ஊழிக்காலம் என்பதா//

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று சொல்வார்கள் அது இதுக்கும் பொருந்தும் ம்ம் என்ன பன்னுவது நண்பா.

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
அப்புறம் நேசன் அண்ணா செங்கோவி அண்ணா சொன்னது போல், இந்த பதிவில் என்னாலையும் ஓட்ட முடியாமல் போனது, காரணம் அவர்கள் சொல்லியதே....(மன்னிக்கணும் நண்பா). ஆனாலும் நண்பன் என்ற முறையில் அதை கருத்தில் சொல்ல முடியவில்லை , பிறகு தனியே பேசும்
போது இது பற்று பேசணும் என்று இருந்தேன் அதற்குள் நம்ம நேசன் அண்ணா போட்டு உடைத்துவிட்டார்... அதுதான் நானும் இங்கே பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன், அவ்வவ் !
துசி இது நீங்க கருனாநிதியை இப்படி தாக்குவது போல் இருக்கு ஊழல் விவகாரத்தை அடக்கிவாசிகச் சொன்னேன் அவங்கதான்(காங்கிரஸ்) கிளரினாங்கள் என்று!
அப்பாட அடித்த பதிவுக்கு ஆப்பு மச்சி//

எந்த ஒரு விடயத்தை அலசும் போதும் தாத்தா(கருணாநிதி) அங்க காமடிப்பீஸ் ஆகின்றார் .பாவம்யா அந்த மனுசன் அவரை ஏன் இந்த பதிவுக்கு இழுத்துவாறீங்க..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
@ Nesan கூறியது...
@செங்கோவி ஐயா தனிமரம் சின்னப்பொடியன் குருநாதன் சிஸ்சியப்பிள்ளையை குருவென்று அழைப்பது போல் இருக்கின்றது நேசன் ஐயா என்று அழைப்பது!
நிற்க நீங்களும் என் கருத்துடன் ஒத்துப் போவதற்கு நன்றி!
நீங்கள் சொன்னது போல் இடங்களைத் தவிர்த்திருந்தாள் கும்மி அனல்பறந்திருக்கும்//

எனக்கு அவர் ஜயா என்றது நீங்கள் மிக வயதானவர் என்றே நினைத்துவிட்டேன்.ஹி.ஹி.ஹி.ஹி
7 செப்டெம்ப்ர், 2011 6:09 am
அது எப்படித்தம்பி டாக்டர் விஜய் என்றாள் நீங்கள் அவரை உண்மையில் படிப்பு முடித்த வைத்தியர் என்று நம்பு வீங்களா ? லாஜிக்கே உதைக்கின்றது சகோ! (எப்படி எல்லாம் ஜோசிக்கிறாம்க்களே!)

ஏன் பாஸ் டாக்குத்தர் விசய் யை இங்கே கோத்துவிடுறீங்க..அந்த மனுசன்ட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும்தானே.....ஹி.ஹி.ஹி.ஹி அவர யாராவது அப்படி நம்புவாங்கலா..

உங்களை தெரியாதுதானே பாஸ்..அதான் அப்படி யோசிச்சுட்டேன்.

நீங்க விசயை கலாய்ப்பதை பாத்தால் நீங்க தல ரசிகரோ.
அப்பால நம்ம நண்பர் யாரோ தனது ஒரு பதிவில் ஒரு வேலாயுதம் காமடிப் பஞ் சொல்லி இருந்தார்.அதை இங்க சொல்லாம் என்று நினைக்குறன்

”ஒருவனைக்கொல்ல தேவை ஆயுதம்
ஒட்டுமொத்த பேரையும் தியட்டருக்கு கூப்பிட்டு கொல்ல தேவை வேலாயுதம்(விசய் படம்)”(யாருல கோபமா முறைக்கிறது விசய் ரசிகரா இந்தப்பக்கம் வாங்க இந்தாங்க கூலா கொக்கோ கோலா)

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
@சில ஆண்கள் தாங்கள் ஒரு தலையாக லவ் பண்ணிய பொண்ணு
ஒரு வெளிநாட்டுகார பையனை திருமணம் பண்ணுதாம் என்றாலே
தங்கள் நட்பு வட்டத்தைக்கொண்டு பொறாமையில் கூட
இப்படி நியூஸ் பரப்புவார்கள்.///

யோவ் மச்சி இதில எதும் உள்குத்து,வெளிக்குத்து இல்லையே.ஹி.ஹி.ஹி.ஹி
7 செப்டெம்ப்ர், 2011 6:26 am
துசி இப்படி உள்குத்துவான் என்று தம்பி நான் எதிர்பார்க்கவில்லை கற்பு என்று கேட்டாள் இவன் குஸ்பூவிற்கு அவதூறு வழக்குப் போட்டதை எல்லாவா சொல்கின்றான்! எப்பிடி நண்பா?////

குஸ்பு மனநிலை நேக்கு இப்ப புரியுது..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
@ Nesan கூறியது...
சகோ நான் வெளிநாட்டை உதாரணம் காட்டியது நீங்கள் திருப்பி என் மீது கேள்விக்கணையை(வெளிநாட்டு வண்டவாளம் என்ன) ஏவினால் தனிமரம் தாங்காது என்பதற்காகத்தான். அதை நீங்கள் கேட்பது போல் நான் பதிவுடன் முடிச்சுப் போடவில்லை . தெரிந்து கொள்ளுங்கள் பாஸ்//

ஊர்ல பத்து பதினைஞ்சு சர்சையான பதிவு எழுதுனவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் இந்த ஒரு பதிவை எழுதிட்டு நான் படுர அவஸ்தை இருக்கே அய்யோயய்யயோ.........(தலைவர் சந்தாணம் ஸ்டைல்)
நண்பேண்டா............

7 செப்டெம்ப்ர், 2011 6:13 am
இது நம் நண்பர் நிரூபனை உள்குத்து குத்துகின்றீர்கள்!( சத்தியமா நானா ஜோசித்தது) கோர்த்துவிட்டுட்டம் இல்ல !வந்த வேலை முடிந்து பாஸ் இடம் தந்ததுக்கு தனிமரத்தின் நன்றிகள் எஸ் கேப் அவ்வ்//

அப்பாடா இப்பவாவது எஸ் கேப் என்று சொன்னீங்களே...ஸ்.சப்பா...
அப்பறம் நண்பர் நிரூபனை ஏன் இங்க கோத்துவிடுறீங்க அவர் பாமம்யா அவரை ஆல் ரெடி ஒரு குறூப் தேவை இல்லாமல் அவர் எந்தப்பதிவு போட்டாலும் கும்முது.அவர விட்டுவிடுங்க...

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
ராஜ் சாகா. கற்பு என்பது மனது சார்ந்த விசயம் மட்டுமே. மனச ஒருவரிடமும், உடலை ஒருவரிடமும் கொடுக்க முடியாது, இருந்தாலும் பல காதல் தோல்வியாளர்கள் இப்படித்தான் வாழ்கின்றனர், எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, காதலில் காமம் என்பது ஒரு தந்தை தன் மகளிடம் எப்படியான அன்பை வைத்திருக்கின்றான் என்பாது போல, காதலர்கள் அன்பும் இருந்தால் நலம். ஏனெனி 21 நாற்றாண்டை நாம் கடந்தாலும். உன்மைக்காதலை பதிவு செய்துகொள்ளும் வசதி இங்கு இல்லை. . .உடல் ரீதியான கற்பு என்பது உச்சபட்சமான ஒன்று, இதைத்தவிர ஒரு ஆனோ இல்லை பெண்னோ வேறு எந்த உயர்ந்த பரிசையும் முதல் இரவின் போது கொடுத்துவி முடியாது. நான் என் வாழ் நாளில் பல உண்ணதமான காதலை பார்த்திருக்கின்றேன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்//

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

காட்டான் said...

மாப்பிள ஏற்கனவே ஒரு பதிவர் முகாமிற்குள் இருந்து வந்த பெண்கள் இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள்ன்னு நம்பி வெளிநாட்டு மாப்பிள்ளை அந்த பெண்ணை வேண்டாம் என்று சொன்னதாக எழுதியிருந்தார்.. 

நீங்கள் எப்படி முஸ்கி போட்டிருந்தாலும் பதிவை முழுமையாக படிப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அதே நேரத்தில் இப்பிடியான சம்பவங்கள் எழுதும் போது ஊரின் பேயரை தவிர்த்து விடுங்கள்.. இனி எத்தனை வெளிநாட்டு மாப்பிளைகள் நீங்கள் சொன்ன ஊரின் பிள்ளைகள் வேண்டாம் என்கிறார்களோ..!!? 

இஞ்ச இருக்கிறவனெல்லாம் அறிவாளிகள்ன்னு நினைத்துவிட வேண்டாம்.. அல்லது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை புரிந்துணர்வார்கள் என்றும் நினைக்க வேண்டாம்... இஞ்ச நான் மட்டும் காட்டுப்பயல் இல்லை என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்..!?  இதில ஒரு அடிப்படை பிரச்சனை என்னவென்றால் இப்பதிவை மற்றவர்கள் உங்கள் முந்தைய பதிவுடன் முடிச்சு போட்டு பார்பதுதான்..!!??(அப்பாடா எல்லாரும் கும்முறாங்க நான் மட்டும் கும்மாட்டி நான் தனிப்பிள்ளையாகிடுவேன் மாப்பிள்ளை ஹி ஹி ஹி)

காட்டான் said...

அட இண்டைக்கு உனக்கு நித்தா போச்சா மாப்பிள.. ஹி ஹி ஹி ஹி 

தனிமரம் said...

அவ் வந்திட்டன் சகோ !
நான் விஜய் பிடிக்காது அஜித் நடிப்பு பிடிக்கும் என்று சொல்ல வில்லையே! விசில் அடிக்க மாட்டன் என்று தானே சொன்னன்.
மைந்தன் தான் விஜய் பதிவு போட்டு கடுப்பூ  ஏத்துகிறார் என்றாள் நீங்கள் தனிமரத்தை  இப்படி விஜய்க்கு பேனர் வைக்கச் சொல்லுவது தகுமா தம்பி!

சுதா SJ said...

ஆஹா....... நண்பா எல்லோருமே ஒரு மார்க்கமாத்தான் உன்னை தேடி வாறாங்க....
ஹா ஹா, கவலையை விடு என் ஸ்டைலில் நாளையே இதுக்கு ஒரு விளக்க பதிவு போட்டுவிடு மச்சி.. :)))

சுதா SJ said...

காட்டான் மாவின் கருத்து நிஜமே பாஸ்.
ஊரின் பெயரை இனி இப்படியான பதிவுகள் எழுதும் போது
தவிர்த்து விடுங்கள், அது அந்த ஊர் பெண்களுக்கு அதிக சங்கடத்தை கொடுக்கும்.

நானே பாருங்க... இவ்ளோ தெளிவு மாதிரி பேசுவான்
ஆனா நீங்க சொன்ன ஊரில் இருந்து எனக்கு சில வேலை (வராது, ஹீஹீ )
பொண்ணு எடுக்கும் சூழல் வந்தா உங்க பதிவுதான் கண் முன் வரும்,
இதுதான் ஆம்புளை மனசு பாஸ், இதுக்கு யாரும் விதிவிலக்கு இல்லை

காட்டான் said...

யோவ் நேசன் என்னையா இந்த பச்சபுள்ளய இந்த கும்மு கும்முற இது நல்லா இல்ல மாப்பிள.. பாரு என்னமா கண்ணு கலங்கி நிக்குது இந்த சின்னப்பொடி.. 

 சரிடா அடுத்த பதிவ போடேக்க வந்து கும்மையா இப்ப அடங்கு மாப்பிள..

காட்டான் said...

என்னையா பிரான்சில எக்கனோமிக் பிரச்சனைன்னு சார்கோசி எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பீட்டாரோ.. பிரான்சில இருந்துதான் குத்து அதிகமா வருகுது.. எல்லாரும் வேலை தேட ஓடுங்கோ.. ஹி ஹி

டேய் மருமோனே இதென்னடா புதுக்கதை விடுற உனக்கு நான் இஞ்ச தீவிரமா பொண்ணு தேடுறன் கொஞ்சம் பொறடா.. ஏன்யா அவசரப்படுற இப்பதானே முப்பத்தைஞ்சு ஆகுது...!!??

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள ஏற்கனவே ஒரு பதிவர் முகாமிற்குள் இருந்து வந்த பெண்கள் இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள்ன்னு நம்பி வெளிநாட்டு மாப்பிள்ளை அந்த பெண்ணை வேண்டாம் என்று சொன்னதாக எழுதியிருந்தார்..

நீங்கள் எப்படி முஸ்கி போட்டிருந்தாலும் பதிவை முழுமையாக படிப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அதே நேரத்தில் இப்பிடியான சம்பவங்கள் எழுதும் போது ஊரின் பேயரை தவிர்த்து விடுங்கள்.. இனி எத்தனை வெளிநாட்டு மாப்பிளைகள் நீங்கள் சொன்ன ஊரின் பிள்ளைகள் வேண்டாம் என்கிறார்களோ..!!?

இஞ்ச இருக்கிறவனெல்லாம் அறிவாளிகள்ன்னு நினைத்துவிட வேண்டாம்.. அல்லது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை புரிந்துணர்வார்கள் என்றும் நினைக்க வேண்டாம்... இஞ்ச நான் மட்டும் காட்டுப்பயல் இல்லை என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்..!? இதில ஒரு அடிப்படை பிரச்சனை என்னவென்றால் இப்பதிவை மற்றவர்கள் உங்கள் முந்தைய பதிவுடன் முடிச்சு போட்டு பார்பதுதான்..!!??(அப்பாடா எல்லாரும் கும்முறாங்க நான் மட்டும் கும்மாட்டி நான் தனிப்பிள்ளையாகிடுவேன் மாப்பிள்ளை ஹி ஹி ஹி///

மாம்ஸ் சொல்வது போல யாரும் இந்த பதிவை என் முந்தய பதிவுகளுடம் முடிச்சு போடவேண்டாம்.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
அட இண்டைக்கு உனக்கு நித்தா போச்சா மாப்பிள.. ஹி ஹி ஹி ஹி///

மாமா நேக்கே இப்படினா குஸ்பு ஆண்டி என்னா பாடுபட்டு இருப்பாங்க...ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
அவ் வந்திட்டன் சகோ !
நான் விஜய் பிடிக்காது அஜித் நடிப்பு பிடிக்கும் என்று சொல்ல வில்லையே! விசில் அடிக்க மாட்டன் என்று தானே சொன்னன்.
மைந்தன் தான் விஜய் பதிவு போட்டு கடுப்பூ ஏத்துகிறார் என்றாள் நீங்கள் தனிமரத்தை இப்படி விஜய்க்கு பேனர் வைக்கச் சொல்லுவது தகுமா தம்பி//

இதுக்கு பேசாம என்னை மாதிரி எந்த நடிகருக்கும் ரசிகர் இல்லாமல் இருக்கலாம்.(சரன்யா கோவிக்க போகுது நான் உங்களை சொல்லவில்லை சரன்யா நான் உங்களுக்கு ரசிகன் இல்லை.அப்ப.....ஹி.ஹி.ஹி.ஹி)

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
ஆஹா....... நண்பா எல்லோருமே ஒரு மார்க்கமாத்தான் உன்னை தேடி வாறாங்க....
ஹா ஹா, கவலையை விடு என் ஸ்டைலில் நாளையே இதுக்கு ஒரு விளக்க பதிவு போட்டுவிடு மச்சி.. :)///

விளக்கபதிவா நானா .ஹி.ஹி.ஹி.ஹி... எதற்கு மாப்ள ஊருக்குள்ள கேட்டுப்பாருங்க நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது போங்க தம்பி இப்படியே உசுப்பேத்தி எனக்கு ரணகளமாக்கி விளக்கப்பதிவு போடுவேன்னு நினைக்கிறாங்க நீங்க வேற கோத்துவிடுறீங்களே நண்பா

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
காட்டான் மாவின் கருத்து நிஜமே பாஸ்.
ஊரின் பெயரை இனி இப்படியான பதிவுகள் எழுதும் போது
தவிர்த்து விடுங்கள், அது அந்த ஊர் பெண்களுக்கு அதிக சங்கடத்தை கொடுக்கும்.

நானே பாருங்க... இவ்ளோ தெளிவு மாதிரி பேசுவான்
ஆனா நீங்க சொன்ன ஊரில் இருந்து எனக்கு சில வேலை (வராது, ஹீஹீ )
பொண்ணு எடுக்கும் சூழல் வந்தா உங்க பதிவுதான் கண் முன் வரும்,
இதுதான் ஆம்புளை மனசு பாஸ், இதுக்கு யாரும் விதிவிலக்கு இல்லை///

என் பதிவு அம்புட்டு காரசாரமாவா இருக்கு.ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
யோவ் நேசன் என்னையா இந்த பச்சபுள்ளய இந்த கும்மு கும்முற இது நல்லா இல்ல மாப்பிள.. பாரு என்னமா கண்ணு கலங்கி நிக்குது இந்த சின்னப்பொடி..

சரிடா அடுத்த பதிவ போடேக்க வந்து கும்மையா இப்ப அடங்கு மாப்பிள.////

மாமா ஏற்கனவே குஸ்பு ஆண்டி உதாரணத்துக்கு இருந்தும் நாம துணிஞ்சு எழுதுறோம்னா....ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
என்னையா பிரான்சில எக்கனோமிக் பிரச்சனைன்னு சார்கோசி எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பீட்டாரோ.. பிரான்சில இருந்துதான் குத்து அதிகமா வருகுது.. எல்லாரும் வேலை தேட ஓடுங்கோ.. ஹி ஹி

டேய் மருமோனே இதென்னடா புதுக்கதை விடுற உனக்கு நான் இஞ்ச தீவிரமா பொண்ணு தேடுறன் கொஞ்சம் பொறடா.. ஏன்யா அவசரப்படுற இப்பதானே முப்பத்தைஞ்சு ஆகுது...!!?///

அவருக்கு( சார்கோசி ) எங்கப்பா உங்கள் கதையை பார்க்க நேரம் இருக்குமா அவரு ஆல் ரெடி எம்புட்டு பிசியா இருப்பாரு(நான் எதை சொல்றேன்னு விளங்குதா...ஹி.ஹி.ஹி.ஹி)

K.s.s.Rajh said...

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய
(இது காப்பி அடிச்ச வசனம் எங்கைனு கேட்கப்படாது)

நண்பர்களே அன்பர்களே சகோதர்களே வாசகர்களே.அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் அதே டயலாக் ஊர்ல எத்தினை சர்சையான பதிவு எழுதுறவன் எல்லாம் சந்தோசமாக இருக்கான் இந்த ஒரு பதிவை எழுதிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே அயோயையையையோ.......

என்னா கும்மு கும்முராங்க ஆனாலும் சிங்கிளா அத்தனைகும்மையும் தாங்குவேன்னு நம்பிக்கை இருக்கு அப்படித்தான் இதுவரை அனைத்து கும்மலுக்கும் சிங்கிளா முகம் கொடுக்கிறேன்.

இதுல டாக்குத்தர் விசய் ஓட பஞ் ஒன்னை சொன்னா பொருத்தமா இருக்கும்(கவனிக்க நான் விசய் ரசிகன் இல்லை)

எவ்வளவோ பன்னிட்டம் இதை பன்ன மாட்டமா இதை கொஞ்சம் உல்ட்டா பன்னி நான் எவ்வளவோ தாங்கிட்டம் இதை தாங்க மாட்டமா..ஹி.ஹி.ஹி.ஹி

அப்பால விளக்கப்பதிவு எல்லாம் நான் போடப்போறது இல்லை.ஏன்னா அதை ஒரு பதிவாக என் பதிவுகளின் எண்ணிக்கையில் கூட்ட எனக்கு விருப்பம் இல்லை சோ அதனால் தான் இந்த விளக்க கருத்துரை(எப்பூடி)

என்னால் முடிந்தவரை அத்தனை கும்மலுக்கும் பதில் தருவேன்(எவ்வளவு நேரம்தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது. கும்மும் போது ஒருதர் சொன்னார் எவ்வளவு கும்மினாலும் தாங்குறாண்டா இவன் ரெம்ப நல்லவேண்ணு சொல்லிட்டார்)

அப்பறம் என்னால் பதில் வழங்க முடியாத கும்மலுக்கு இருக்கவே இருக்கின்றது...ஹி.ஹி.ஹி.ஹி சிரிச்சே மளுப்பிவிடலாம் ஏன்னா எங்கள் ஊரில் ஒருவர் எத்தனை ஊடகங்கள் சேர்ந்து எந்த கேள்விகளைக்கேட்டாலும் அது எந்த மொழியில் கேட்டாலும்
பதில் அளிக்கமுடியாத கேள்விகளுக்கு புன்னகையாலே பதில் அளிப்பார்(இது பற்றி நண்பர் நிரூபன் தன் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.ஹி.ஹி.ஹி.ஹி)

சோ இருக்கவே இருக்கின்றது அந்த ஈசியான வழி...புன்னகை....இனி ஏலும் என்றால் கும்பிப்பாருங்க..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.

K.s.s.Rajh said...

யாராச்சும் இன்னும் நாலு கும்மு கும்முங்கப்பா என் பதிவுலக வரலாற்றில் 100 கருத்துரைகளைக்கண்ட முதல் பதிவாக இது சாதனை படைக்கட்டும்.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

தனிமரம் said...

வரலாற்றில் கூட மாதவியுடன் வாழ்ந்து விட்டும் கோவலன் கண்ணகியுடன் குடித்தனம் நடத்தி கண்ணகியின் கற்பு நெறிக்கு சான்றாகி காவியம் படைத்த நம் மொழியில் சில சில்லரைகள் செய்யும் செயல்களால் நெறி தவற்க்கூடாது என்பதே என் விருப்பம் சகோ !
புரிந்து கொண்டாள் புலத்தில் இருக்கும் நாமும் சஞ்சலப்படாமல் வாலிபர்களை தாயகத்திற்கு அனுப்ப முடியுமே என்பதால்தான் உங்களுடன் இத்தனை அன்புக்கணைகள் ! இதில் எந்தக்காழ்ப்புணர்வும் இல்லை!

தனிமரம் said...

@
காட்டான் கூறியது...
என்னையா பிரான்சில எக்கனோமிக் பிரச்சனைன்னு சார்கோசி எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பீட்டாரோ.. பிரான்சில இருந்துதான் குத்து அதிகமா வருகுது.. எல்லாரும் வேலை தேட ஓடுங்கோ.. ஹி ஹி

டேய் மருமோனே இதென்னடா புதுக்கதை விடுற உனக்கு நான் இஞ்ச தீவிரமா பொண்ணு தேடுறன் கொஞ்சம் பொறடா.. ஏன்யா அவசரப்படுற இப்பதானே முப்பத்தைஞ்சு ஆகுது...!!?///

அவருக்கு( சார்கோசி ) எங்கப்பா உங்கள் கதையை பார்க்க நேரம் இருக்குமா அவரு ஆல் ரெடி எம்புட்டு பிசியா இருப்பாரு(நான் எதை சொல்றேன்னு விளங்குதா...ஹி.ஹி.ஹி.ஹி)
அவருக்கு(ஜனாதிபதிக்கு) இரட்டைப்பிள்ளைவாரமாதம் பிறக்கப் போவது ஊருக்கே தெரியும் ஓட்டைவடை அதுக்குப் புதுப்பதிவு போடுவார்! அவரும் ஜோடியாத்தானே திரியிரார்!

தனிமரம் said...

அப்பறம் என்னால் பதில் வழங்க முடியாத கும்மலுக்கு இருக்கவே இருக்கின்றது...ஹி.ஹி.ஹி.ஹி சிரிச்சே மளுப்பிவிடலாம் ஏன்னா எங்கள் ஊரில் ஒருவர் எத்தனை ஊடகங்கள் சேர்ந்து எந்த கேள்விகளைக்கேட்டாலும் அது எந்த மொழியில் கேட்டாலும்! சகோ அவரைவிடுங்கள் அவரின் பணியை சிறப்பாகச் செய்தார் தாத்தா கவிதை வடித்தார் எப்போதும் அந்த முகம் சிரிப்புக்கு உதாரணம்!

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
வரலாற்றில் கூட மாதவியுடன் வாழ்ந்து விட்டும் கோவலன் கண்ணகியுடன் குடித்தனம் நடத்தி கண்ணகியின் கற்பு நெறிக்கு சான்றாகி காவியம் படைத்த நம் மொழியில் சில சில்லரைகள் செய்யும் செயல்களால் நெறி தவற்க்கூடாது என்பதே என் விருப்பம் சகோ !
புரிந்து கொண்டாள் புலத்தில் இருக்கும் நாமும் சஞ்சலப்படாமல் வாலிபர்களை தாயகத்திற்கு அனுப்ப முடியுமே என்பதால்தான் உங்களுடன் இத்தனை அன்புக்கணைகள் ! இதில் எந்தக்காழ்ப்புணர்வும் இல்லை///

100வது கருத்துரையை நானே இடுகின்றேன் என் பதிவுகல வரலார்றில் 100 கருத்துரைகளைக்கண்ட முதல் பதிவு இது.ஹி.ஹி.ஹி.ஹி.

அப்பறம் உண்மையில் அண்ணா எனக்கு அருமையான பல நண்பர்களைத்தந்த இந்த பதிவுககிற்கு நன்றி..எவ்வளவு பாசம் வைத்து இருகின்றார்கள்.உண்மையில் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி அண்ணா.என்றும் உங்கள் அன்பை மறக்க மாட்டேன்.

K.s.s.Rajh said...

@
அவருக்கு( சார்கோசி ) எங்கப்பா உங்கள் கதையை பார்க்க நேரம் இருக்குமா அவரு ஆல் ரெடி எம்புட்டு பிசியா இருப்பாரு(நான் எதை சொல்றேன்னு விளங்குதா...ஹி.ஹி.ஹி.ஹி)
அவருக்கு(ஜனாதிபதிக்கு) இரட்டைப்பிள்ளைவாரமாதம் பிறக்கப் போவது ஊருக்கே தெரியும் ஓட்டைவடை அதுக்குப் புதுப்பதிவு போடுவார்! அவரும் ஜோடியாத்தானே திரியிரார்//

போடட்டும் போடட்டும்...வெயிட்டிங்(பதிவுக்காக)

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
அப்பறம் என்னால் பதில் வழங்க முடியாத கும்மலுக்கு இருக்கவே இருக்கின்றது...ஹி.ஹி.ஹி.ஹி சிரிச்சே மளுப்பிவிடலாம் ஏன்னா எங்கள் ஊரில் ஒருவர் எத்தனை ஊடகங்கள் சேர்ந்து எந்த கேள்விகளைக்கேட்டாலும் அது எந்த மொழியில் கேட்டாலும்! சகோ அவரைவிடுங்கள் அவரின் பணியை சிறப்பாகச் செய்தார் தாத்தா கவிதை வடித்தார் எப்போதும் அந்த முகம் சிரிப்புக்கு உதாரணம்//
அது சரி

தனிமரம் said...

@காட்டான் !
தனிமரம் ஒரு சீரிஸ்பதிவாளர் அவர் ஒரு வரின் வலையில்தான் தொடர்ந்து பின்னூட்டம் இடுகிறார் என்று சீண்டினார் அவருக்கு புரியும் வண்ணம் தனிமரம் எல்லாரின் வலையிலும் கும்மியடிக்க சந்தர்ப்பம் அமைந்தால் கும்மும் என்பதற்குத் தான் இந்த தம்பி ராச்சின் வலையில் ரெண்டுநாள் கும்மியிருந்தேன் மற்றவர் வலைக்குப் போகாமல்!

தனிமரம் said...

தம்பியின் பதிவுபலரைச் சென்றடையனும் நோக்கில்தான் நானும் துசியையும் உதவிக்கு அழைத்தேன் அத்துடன் விரும்பி இணைந்து கொண்ட செங்கோவி ஐயாவிற்கும் ,காட்டானுக்கும் தனிமரம் நேசனின் நன்றிகள்!
இத்தனைதூரம் செவிசாய்த்த நண்பன் ராச்சுடன் பால்கோப்பி குடிக்க சரண்யா மோகனுடன் டாஸ்மார்க் போறோம் சீச்சீ சத்யம் மஹால் போறோம் நண்பர்களே ஹீ ஹீ!

K said...

சார், கும்புடுறேனுங்க!

தாமதமான வருகைக்கு மன்னிக்கவு்ம்!

என்னைப் பொறுத்தவரை கற்பு என்ற ஒன்றே உலகில் இல்லை! அது தமிழர்கள் தமக்குத் தாமே போட்டுக் குழப்பிக்கொள்ளும் ஒரு வீணான, வஸ்து!

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
சார், கும்புடுறேனுங்க!

தாமதமான வருகைக்கு மன்னிக்கவு்ம்!

என்னைப் பொறுத்தவரை கற்பு என்ற ஒன்றே உலகில் இல்லை! அது தமிழர்கள் தமக்குத் தாமே போட்டுக் குழப்பிக்கொள்ளும் ஒரு வீணான, வஸ்து///

வாங்க சார் கும்புடுறேங்க........
லேட்டா வந்தாலும் லேட்டஷா ஒரு விடயம் சொல்லி இருக்கீங்க...

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
@காட்டான் !
தனிமரம் ஒரு சீரிஸ்பதிவாளர் அவர் ஒரு வரின் வலையில்தான் தொடர்ந்து பின்னூட்டம் இடுகிறார் என்று சீண்டினார் அவருக்கு புரியும் வண்ணம் தனிமரம் எல்லாரின் வலையிலும் கும்மியடிக்க சந்தர்ப்பம் அமைந்தால் கும்மும் என்பதற்குத் தான் இந்த தம்பி ராச்சின் வலையில் ரெண்டுநாள் கும்மியிருந்தேன் மற்றவர் வலைக்குப் போகாமல்///

என்னை வச்சு காமடி கீமடி பன்னலையே அண்ணா

K.s.s.Rajh said...

//
Nesan கூறியது...
தம்பியின் பதிவுபலரைச் சென்றடையனும் நோக்கில்தான் நானும் துசியையும் உதவிக்கு அழைத்தேன் அத்துடன் விரும்பி இணைந்து கொண்ட செங்கோவி ஐயாவிற்கும் ,காட்டானுக்கும் தனிமரம் நேசனின் நன்றிகள்!
இத்தனைதூரம் செவிசாய்த்த நண்பன் ராச்சுடன் பால்கோப்பி குடிக்க சரண்யா மோகனுடன் டாஸ்மார்க் போறோம் சீச்சீ சத்யம் மஹால் போறோம் நண்பர்களே ஹீ ஹீ//

அப்பறம் என்னா அதான் அண்ணன் சொல்லிட்டாரில்ல கிளம்புங்க..சரன்யாவும் ரொம்ம நேரமாக..காத்துக்கொண்டு இருக்கு போகாட்டி அடிதான் சோ நான் போய்ட்டு வாரன் வந்ததும் ஒரு புதிய பதிவு வருகின்றது அங்க வாருங்கள் கும்ம.
நன்றி
வணக்கம்

ரைட்டர் நட்சத்திரா said...

கலக்கிட்டிங்கா சுவராசியமான பதிவு

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails