Tuesday, September 20, 2011

டாகுத்தர் படம் இயக்கிய பதிவர்கள்

முஸ்கி-எதையும் வாசிக்காமல் பதிவை காப்பி அடிக்கும் கனவான்களே...இதையும் காப்பி அடித்துவிடாதீங்க..ஏன்னா இது நண்பர்களுக்கிடையில் கலாய்த்து எழுதின பதிவு.எனவே இது ஒரு மொக்கை..இதை காப்பி அடித்தால் உங்களைபோல மொக்கைகள் உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
எச்சரிக்கை-டாகுத்தர் ரசிகர்களே...நீங்கள் கொஞ்சம்..கூலா எதும் குடிச்சிட்டு உள்ளே போகலாம்...

து ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
நம்ம பதிவர் காட்டான் மாமாவுக்கு..சினிமாப்படம் தயாரிக்கும் ஆசை வந்து இருக்கு...இது சம்மந்தமாக ஆலோசனையை பெற ஒரு ஜோசியரிடம் போய் இருக்கார்..ஜோசியர் சொல்லி இருக்கார்..நீங்க தயாரிக்கும்.முதல் படம்..தோல்வி அடையவேண்டும்..அப்பதான்.உங்கள் அடுத்த அடுத்த படங்கள் மெகா ஹிட்டாகி..உங்கள் சினிமாத்தயாரிப்பு சிறப்பாக இருக்கும் அதை விட முக்கியமான விடயம்..நீங்கள் முதல் படம் தயாரிக்கும் மேட்டர்..உங்கள் படக்குழுவினரைதவிர வேறயாருக்கும் தெரிந்தால்.உடனே படத்தாயாரிப்பை நிறுத்தி விடவேண்டும்..கொஞ்ச காலம் போக இரண்டாவது படத்தை...தயாரிக்கலாம்..என்று கணித்துக்கூறி இருக்கின்றார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
மாமாவும்..பிரான்சில் இருக்கும்....பதிவர் துஷியிடம் ஆலோசனை கேட்டு இருக்கார்.துஷி சொல்லி இருக்கார்.மாமா ஒருவருக்கும் தெரியக்கூடாதுனு சொல்லுறீங்க எனவே....ஈழத்தில் இருக்கும் நம்ம பதிவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைச்சா என்ன?மாமாவுக்கும் அந்த யோசனை சரியாகப்பட..இங்க பாரு துஷி...நீதான் அங்க போய்..படத்தயாரிப்பு வேலைகளை செய்ய வேண்டும்...முதலில் நீ அங்கபோய்..நிரூபன்..ராசுக்குட்டி(நான்)..மைந்தன் சிவா...இவங்கள் எல்லாம் தொடர்பு கொண்டு என்னிடன்..வீடியோ..கான்பிரன்சில்..கதைங்கோ..படம் சம்மந்தமாக ஆலோசனை நடத்துவோம்...என்று கூறி துஷியை அனுப்பி வைக்கின்றார்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
இலங்கை வந்த துஷி..கொழும்பில்..முதலில்..மைந்தன் சிவாவை சந்தித்து அவருடன்..நிரூபன்..பாஸின் ஊருக்கு போகின்றார்..இடையில் என்னையும்..கூப்பிட நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றேன்..நிரூபன் பாஸ்இன் ஊருக்கு போய் வீடியோ கான்பிரன்சில் மாமாவுக்கு கோல் போடுறம்...கூடவே..இந்த ஆலோசனை..கூட்டத்தில்..தனிமரன்நேசன்
அண்ணா,ஜடியாமணி அண்ணன்,செங்கோவி பாஸ்..நிகழ்வுகள் கந்தசாமி,இவர்களையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைத்துக்கொள்கின்றோம்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
மாமா காட்டான் எங்களிடம் தன் படம் தயாரிக்கும் ஆசையையும்..அதற்கு ஜோசியர் சொன்னதையும்.சொல்லி எப்படியாவது.இந்தப்படத்தை தோல்விப்படமாக எடுக்கவேண்டும்...அப்பத்தான் அடுத்த படங்கள் வெற்றியா ஓடுமாம்..எனவே..ஒரு தோல்விப்படத்துக்கு தேவையான கதையை ரெடி பன்னுங்கோ..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
உடனே தனிமரன் நேசன் அண்ணா சொல்கின்றார்..அதுக்கு ஏன் கதையை ரெடி பன்னுவான்.பேசாம டாகுத்தர் நடிச்ச படத்தை ரீமேக் பன்னலாம் தானே.அதற்கு மாமா ஏன்யா தனிமரம்நான் அடுத்த படங்கள் எடுக்கிறது உனக்கு புடிக்கலையா.வேற எதாவது சொல்லு.தோல்விப்படம் எடுக்க கதை தயார் செய்யச்சொன்னா எப்படி தயார் செய்வது..எல்லோறும் யோசிக்கின்றனர்.அப்ப கே.எஸ்.எஸ்.ராஜ்(நான்)ஒரு அருமையான கதை இருப்பதாகவும்..தான் சொல்வதாகவும்..எல்லோறும் ஏற்றுக்கொள்ளவும் என்று சொல்கின்றார்..ஆனால் தனிமரன் நேசன் அண்ணா சொல்கின்றார்..டாகுத்தரைதான் ஹீரோவா போடனும்.....அப்பதான் நான் ஒத்துக்கொள்வேன் என்கின்றார்..செங்கோவி..அண்ணன் சொல்கின்றார்..யாரைவேனும்னாலும் ஹீரோவா போடுங்க..ஆனால் அஞ்சலி,இல்லை ஹன்சிகாவ...ஹீரோயினா போடவும்,இதற்கு மைந்தன் சிவா..இல்லை இல்லை,அமலா பால் அல்லது கார்த்திகாவைதான் போடனும்,நிரூபன் பாஸ் சொல்கின்றார் இல்லை சினேகாவைத்தான் போடனும்,ஜடியாமணி அண்ணன் சொல்கின்றார்.இல்லை அனுஷ்காவைத்தான் போடனும்..கே.எஸ்.எஸ்.ராஜ்(நான்)சொல்கின்றேன் இல்லை கதையை நான் சொல்வதால் சரன்யாமோகனைத்தான் போடனு..உடனே துஷி..பேசாம அம்மாவை(ஜெ)போட்டால்...சாரி சாரி...ஒரு புலோவுல வந்துடுச்சி தேவயானியை போடுங்கோ..இப்படி ஆள்ஆளுக்கு சண்டை போட.ஜடியாமணி ஒரு ஜடியாவை கொடுக்கின்றார்..பேசாமல்....ஹீரோயினா புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்துவோம்...நம்மளுக்கு புடிச்ச நடிகைகள் எல்லோரையும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடவைப்போம்..அவர் அவருக்கு புடித்த நடிகை ஆடும்...நேரத்தில் அந்த பாடல் வரிகளை அவர்களே எழுதட்டும்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
ஜடியாமணியின் ஜடியா புடிச்சுப்போனதால..எல்லோறும் ஓக்கே சொல்கின்றனர் அதாவது எல்லோறும் சேர்ந்து ஒரு பாடலை எழுதுவதாகவும்..பாடலில் அவர் அவர்கள் எழுதிய வரிகள் வரும்போது..அவர் அவர்களுக்கு பிடிச்ச நடிகைகள் ஆடவைப்பதாகவும்.ஏற்றுக்கொள்கின்றனர்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
சரி நீ கதையை சொல்லு ராசுக்குட்டி...மாமா என்னப்பார்த்து சொல்கின்றார்.அப்ப கந்தசாமி சொல்கின்றார்..மாமா முதலில் உங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு....ஒரு பெயரையும்..படத்துக்கு பெயரையும் வைங்கோ....
அதுவும் சரிதான்...நீயே...ஒரு விளம்பரத்தை உடனே ரெடி பன்னு.என்கின்றார் மாமா காட்டான்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
உடனே.கந்தசாமி ஒரு விளம்பரபேனரை சில மணி நேரத்தில் உருவாக்கி அனைவருக்கும் காட்டுகின்றார்..
சிவளை காட்டான் மாமா வழங்கும்.
வயல் வெளிகள்

நடிப்பு-டாகுத்தர்,மைந்தன் சிவா,மற்றும் ஒரு பாடலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்நடனம் ஆடுகின்றனர்.

மியூசிக்-மைந்தன் சிவா
கதை-கே.எஸ்.எஸ்.ராஜ்

இயக்கம்-கே.எஸ்.எஸ்.ராஜ்,செங்கோவி,நிரூபன்,

பாடல்கள்-தனிமரம்,கே.எஸ்.எஸ்.ராஜ்,ஜடியாமணி,மைந்தன்சிவா,நிரூபன்,செங்கோவி

ஆலோசனை-ஜடியா மணி
எடிட்டிங்-கந்தசாமி

தயாரிப்பு-காட்டான் மாமா
அனைவருக்கும் இந்த விளம்பர பேனர் புடிச்சு போக..எல்லோறும் கதையை கேட்க ஆயத்தமாகின்றனர்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அதாவது ஓப்பின் பன்னினா...பெரிய ரோட்டு...அதுல ஒரு பஸ் வேகமாக வருது..அந்த நேரம் பாத்து வீதியோரம் நின்ற ஒரு பையன் வீதியை கடக்க நினைத்து வீதிக்குள் வாரான்..பஸ்வேகமாக வருது பையனோ நடுவீதியில் நிக்குறான்..பஸ் வார வேகத்துக்கு..எப்படியும் பையன் அதில அடிபட்டுவிடுவான்.....என்ன நடக்கப்போகுதோ என்று எல்லோறும்..எதிர்பாத்துட்டு இருபாங்க..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
தனிமரம் நேசன்--ஏன் பையன் வேகமா ஓடிடலாம் தானே
காட்டான் -பொறுமையா..தனிமரம்.அவன்தான் கதை சொல்லுறான்ல இந்த லாஜிக்கெல்லாம் பாத்தே சினிமா வருது..நீ கதையை சொல்லு ராசுக்குட்டி..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
எல்லோறும் என்ன நடக்கபோகுதுனு நினைக்கு போது...திடீர் என்று சூறாவளி சுழல் காத்து வருது..இங்க டாக்குத்தர் இன்டர்டெக்சன் ஆகுறாறு..அப்படியே பஸ்க்கும் அந்தபையனுக்கு இடையில் பாய்ந்து வந்து நிக்கும் டாகுத்தர்..பஸ்சை ஒத்த கையால் தடுத்து அந்த பையனைக்காப்பாத்துறார்..
இந்த இடத்தில் ஒரு பாட்டு வைக்குறம்...அதை நம்ம தனிமரன் நேசன் அண்ணா எழுதட்டும்..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் -ஏன்யா தனிமரம்..ஒரு நல்ல பாட்டா எழுது பாப்போம்
தனிமரம் நேசன் அண்ணா உடனே பாடல் எழுதிக்கொடுகின்றார்
அந்தப்பாட்டு-அதாவது அந்தபையனை காப்பாதினதும்..டாகுதரின் இன் டடெக்சன் பாட்டு..
பாத்தா....தனிமரம்...பாஞ்சா...ரணகளம்...டாகுதர்.....கெய்....கெய்...டாகுத்தர்...
இவந்தாண்டா இவந்தாண்டா...ஹீரோ....மாஸ்ஹீரோ....மோதிப்பாரு..மோதிப்பாரு...சீரோ நீ சீரோ...இப்படி தொடர்கின்றது அந்தப்பாட்டு..எல்லோறுக்கும் ஒரே சந்தோசம் அட சூப்பரா இருக்குள்ள.மேல சொல்லு சொல்லு..என்று நச்சரிக்க நான் கதையை தொடர்ந்து சொல்கின்றேன்..
அடுத்த சீன் ஓப்பினிங் பாட்டு முடிஞ்சதும்....ஒரு அழகான விவசாய கிராமத்தை காட்டுறம் இதான் டாகுத்தரின் சொந்த ஊர்....ஆனால் அங்கே டாகுத்தர் டெனிம் ஜீன்சும்..ரிபோக் சப்பாத்தும் போட்டுக்கொண்டுதான் திரியுரார்.அப்ப அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்க புதுசா ஒரு டீச்சர் வாராங்க..அவங்கதான் ஹீரோயின்...வழக்கம் போல அவங்க டாகுத்தரை லவ்பன்னுறாங்க..இதற்கிடையில்...டாகுத்தர் கையால் தடுத்ததால்..அந்த பஸ் முன்பகுதி கடுமையாக சேதம் ஆகிடுச்சி..பஸ் ஓனர்..பஸ்சை இன்சுரன்ஸ்(காப்புறுதி)செய்த கம்பனியிடம் போய் இன்சுரன்ஸ் தொகையை கேட்கின்றார்..ஆனால் அந்தக்கம்பனியோ...ஒரு மனிதன்.கையால் தடுத்தால்..பஸ் சேதமானதை..நம்ப மறுக்கின்ரார்கள்..அவரை நேரில் கூட்டிகிட்டு வா..நம்புறம் என்கின்றார்கள்..பஸ் ஓனரும்...டாகுத்தரின் கிராமத்துக்கு வாரார்..அவரது தங்கைதான் அங்கே டீச்சராக இருக்கின்றார்(அதான் ஹீரோயின்)எனவே தங்கையிடம் சொல்கின்றார் இப்படி நம்ம பஸ்சை ஒருத்தன் கையால தடுத்து அது உடைஞ்சு போச்சு...அவனைத்தேடித்தான் வந்தேன் என்கின்றார்..அப்பதான் ஹீரோயினுக்கு விளங்குது...அவரது லவ்வர்.டாகுத்தர்தான் அவரது பஸ்சை உடைத்துவிட்டார் என்று..இதை தனது அண்ணனிடம் சொல்கின்றார்..உடனே கோபமான பஸ் ஒனர்...டாகுத்தரிடம்..போய் எவ்வளவு துணிவிருந்தால் என்பஸ்சை உடைச்சது மட்டும் இல்லாமல் என் தங்கைச்சியையும் லவ் பன்னுவ என்று கேட்கின்றார்...அதுக்குப்பிறகு...டாகுத்தர் தன் காதலில் ஜெயித்தாரா?பஸ் ஓனருக்கு இன்சூரன்ஸ் கிடைத்தா?என்பது கிளைமாக்ஸ்.
இதில் அந்த பஸ் ஓனராக மைந்தன் நடிக்கின்றார்
எப்படி கதை மாமா
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் மாமா-மருமோன்னே..கதை சூப்பர் ஆனா கிளைமாக்ஸ் சையும் சொல்லன்
செங்கோவி--அட என்ன காட்டான் நீங்க...சின்னப்புள்ளைக்கு கூட இதன் கிளைமாஸ் தெரியும்..டாகுத்தர் அந்த பஸ் ஓனர் கூட சண்டை போட்டு..ஹீரோயின கைப்பிடிப்பார்
எல்லோறும் அதானே என்று சொல்கின்றனர்.
சரி எல்லோறுக்கும் புடிச்ச நடிகைகளை ஒரே பாடலில் ஆடவைக்கிற பாட்டையும் கையோட எழுதிடுவோம் என்று நிரூபன் சொல்ல எல்லோறும் பாடலை எழுதுகின்றனர்..
அந்தப்பாடல்
முதல் வரி ஜடியாமணி எழுதுறார்.
அந்தவரிகளுக்கு அனுஷ்கா ஆடுரார் அந்த வரிகள்
நோ...மணி...நோ....மணி,...ஜடியாமணி......இது.....ஜடியாமணி.....நல்ல ஜடியா மணி...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அடுத்தவரி செங்கோவி பாஸ் எழுதுறார்.இதுக்கு ஹன்சிகா ஆடுறாங்க
கொழு..கொழு..கொளுக்கட்டை...பிரமன் படைச்ச....நாட்டுக்கட்டை..இது ஒங்களுக்கு புடிச்ச திம்சுக்கட்டை...திம்சுக்கட்டை..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அடுத்த வரியும் செங்கோவிபாஸ்தான் எழுதுறார்..அஞ்சலி ஆடுறாங்க
கிஞ்சிலி கிஞ்சிலி கிஞ்சிலி.....இது..ஒங்க வீட்டு ஜாங்கிரி....ஏ ஜிங்கிலி.......
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அடுத்தவரி மைந்தன் எழுதுறார்..அமலா பால் ஆடுறாங்க
வாம்மா...வாம்மா.....பால்கோவாம்மா.......நீ ஒரு......வெள்ளை...பால்கோவாமா.......
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அடுத்தவரி..நிரூபன் பாஸ்..எழுதுறார்..சினேகா ஆடுறாங்க
கள்ளச்சிரிப்பழகி ...இவ கள்ளச்சிரிப்பழகி....ஒங்க மனசை கெடுக்கும்...ராட்சசி..இவள் ராட்சசி........
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அடுத்தவரி-----கே.எஸ்.எஸ்.ராஜ் எழுதுறார்..சரன்யா ஆடுறாங்க
சின்னப்பொண்ணு...இவ சின்னப்பொண்ணு...உங்க மனசை கொள்ளை கொள்ளும் சின்னப்பொண்ணு...என் செல்லக்கண்ணு.......
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
அடுத்தவரி துஷி எழுதுறார்..தேவயானி ஆடுறாங்க
அம்மன் கோவில் தேரா இல்லை...ஆயிரம் மின் விளக்கா இவள் அழகை என்னானு சொல்ல நான் என்னானு சொல்ல.....
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் மாமா-நிறுத்துங்கடா....மருமோன்கலா ஆளாலுக்கு அவங்களுக்கு புடிச்ச நடிகைக்கு பாட்டு எழுதிட்டீங்க.....இதுல எனது கால கட்ட கதா நாயகியையும் ஆட வைக்கனும்..ஒரு பாட்டு எழுதுங்கடா.சரோஜா தேவியை ஆடவைப்பம்..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
தனிமரம்-என்ன காட்டான்...அந்தக்கால நாயகியை எல்லாம் ஆடவைத்தால் எவன் படம் பாப்பான்..கொஞ்சம் யோசிச்சு பாருங்க..துஷியும் அப்படி சொனால் என்ன செய்யுறது...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் -உந்த விசர் கதை கதைக்கவேண்டாம்...எனக்கு ஆடவைக்கனும்...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
கே.எஸ்.எஸ்.ராஜ்-தனிமரம் அண்ணே விடுங்க ஒரு வரியை எழுதி சரோஜாதேவி அம்மாவை ஆடவைச்சுடுவம்
தனிமரம்-சரி சரி அதை நானே எழுதுறன்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
பாடலின் கடைசிவரியை தனிமரம் எழுதுறார்..சரோஜாதேவி அம்மா ஆடுறாங்க
உன்னைநான் பார்த்தேன் நீ பதிவுககில் ஒருத்தன்.........உன் பதிவை வாசித்தேன் உன் எண்ணங்களை உணர்ந்தேன்..
இப்படி அந்தப்படல் முடிகின்றது...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் -சூப்பர்...கதை கண்டிப்பா இதை படமாக எடுப்பம் தோல்வியாத்தான் இருக்கும் இதனால் அடுத்து நான் தயாரிக்கும் படங்கள் வெற்றி பெறும் ஏம்பா என்ன சொல்லுறீங்க....
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
கந்தசாமி-அது முடியாது.காட்டான் மாமா இந்தப்படத்தை நீங்க தயாரிக்கமுடியாது
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் -ஏண்டா மருமோனே என்ன பிரச்சனை

கந்தசாமி-ஏன் மாமா ஜோசியர் என்ன சொன்னார்..நீங்க படம்தயாரிக்கின்ற விடயம் உங்கள் படக்குழுவைதவிர வேற யாருக்கும் தெரியக்கூடாதுனு....
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
காட்டான் -ஆமா அதுல என்ன சந்தேகம் எங்களுக்கு மட்டும்தானே தெரியும்.
கந்தசாமி-அது இல்லை மாமா எப்படியும் இந்தப்பதிவை சில இனையதளங்கள் காப்பி அடிச்சு தங்கள் தளத்தில் போட்டுவிடுவாங்க எனவே...எல்லோறுக்கும் தெரிஞ்சு போயிடும்..பிறகு இந்த பதிவு செம ஹிட்டாகிடும்..இதனால் பதிவ வாசிச்சுட்டு படம்பார்க்க நிறைய பேர் வருவாங்க எனவே..படம் தோல்வியா இருக்காது..வெற்றிப்படமாக மாறிடும்..அப்பறம் எப்படி?
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
உடனே எல்லோறும்..ஒரேயடியாக சொல்கின்றார்கள் ஆமா மாமா..இந்தப்படததை எடுக்கமுடியாது..கைவிடுவோம்..
காட்டான் மாமாவும் சரி என்கின்றார்..எலோறும்..கம்பியூட்டரை ஓப் செய்துவிட்டு கிளம்புகின்றார்கள்...

எப்பூடி என் பாஸ் உடைய மொக்கை...சரி ..சரி..என்னப்பத்தி நல்ல பாட்டு வரி எழுதியிருகார் அதுக்காக கருத்துரை,ஓட்டு..மறக்காதீங்க.


Post Comment

147 comments:

SURYAJEEVA said...

முடியல

Anonymous said...

நம்ம டாக்குத்தர அடிச்சு துவச்சு எடுத்திட்டிங்க போல )))

Anonymous said...

என்ன மச்சி காபி பண்ண முடியுதில்லை )

K.s.s.Rajh said...

@ suryajeeva கூறியது...
முடியல////
வாங்க நண்பா

Anonymous said...

எடிட்டிங் நானா ??? ஏன் படத்தை ஓட வைக்கிற பிளான் இல்லையா ))

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
நம்ம டாக்குத்தர அடிச்சு துவச்சு எடுத்திட்டிங்க போல ))///

ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ கந்தசாமி. கூறியது...
என்ன மச்சி காபி பண்ண முடியுதில்லை ///

என்ன செய்யுறது மச்சி...இப்படி கேட்ட போட வேண்டி இருக்கு...ஆனாலும் காப்பி பன்னலாம்..நம்ம பாஸ்கிட்ட கேளுங்க...

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
எடிட்டிங் நானா ??? ஏன் படத்தை ஓட வைக்கிற பிளான் இல்லையா )////

ஹி.ஹி.ஹி.ஹி.அதானே மேட்டரே

சக்தி கல்வி மையம் said...

யப்பா சாமிகளா..

முடியல...


ஹா.ஹ....ஹா...

Anonymous said...

.///ஆனாலும் காப்பி பன்னலாம்..நம்ம பாஸ்கிட்ட கேளுங்க.../// ஆமாம் பாஸ் ஒரு add -ons சேர்க்கணும், ஆனாலும் வர்ற கமெண்ட் குறையும்...

K.s.s.Rajh said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
யப்பா சாமிகளா..

முடியல...


ஹா.ஹ....ஹா.///

தேங்ஸ் நண்பரே

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
.///ஆனாலும் காப்பி பன்னலாம்..நம்ம பாஸ்கிட்ட கேளுங்க.../// ஆமாம் பாஸ் ஒரு add -ons சேர்க்கணும், ஆனாலும் வர்ற கமெண்ட் குறையும்..///

என்ன பன்னுறது...சில கேட்டை போடவேண்டிதானே இருக்கு மச்சி..

Mathuran said...

யோவ் என்னய்யா.. நம்ம தளபதிய இப்புடி வாங்கிப்புட்டீரு

Mathuran said...

ஏன் பாஸ்... நம்ம காட்டான் மாமாவ ஹீரோவா போட்டா என்ன.... ரொம்ப கிளாமரா இருக்கும்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
யோவ் என்னய்யா.. நம்ம தளபதிய இப்புடி வாங்கிப்புட்டீங்க///

ஹி.ஹி.ஹி.ஹி...அடுத்து...மத்தவரை வாங்கினா போச்சு

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
ஏன் பாஸ்... நம்ம காட்டான் மாமாவ ஹீரோவா போட்டா என்ன.... ரொம்ப கிளாமரா இருக்கும்////

அவரு நடிக்க மாட்டேன் என்று சொல்லிப்புட்டாறு

காந்தி பனங்கூர் said...

கலக்கலான பதிவு. தமிழ் மணம் 5.

Mathuran said...

நடிக்கல்லைன்னாலும் பரவாயில்லை.... ஒரு குத்து பாட்டுக்கெண்டாலும் ஆட வையுங்கப்பா

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
கலக்கலான பதிவு. தமிழ் மணம் 5///

தேங்ஸ் பாஸ்.

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
நடிக்கல்லைன்னாலும் பரவாயில்லை.... ஒரு குத்து பாட்டுக்கெண்டாலும் ஆட வையுங்கப்பா////

இந்தப்படம்..கைவிடப்பட்டதால்..அடுத்த படத்தில் ஆடவைப்போம்..செம குத்து பாட்டுக்கு..

டிலீப் said...

சூப்பர் இந்த படம் 100 நாட்கள் ஓடி தோல்வியடைய எனது வாழ்த்துக்கள்
கே.கே.ஸ்

K.s.s.Rajh said...

@
டிலீப் கூறியது...
சூப்பர் இந்த படம் 100 நாட்கள் ஓடி தோல்வியடைய எனது வாழ்த்துக்கள்///

வாங்க நண்பரே முதல் வரவுக்கு நன்றி..

செங்கோவி said...

//அதாவது ஓப்பின் பன்னினா...பெரிய ரோட்டு.//

வெறும் ரோடு தானா? அதுக்கா இந்த பில்டப்பு.

செங்கோவி said...

//மதுரன் கூறியது...
ஏன் பாஸ்... நம்ம காட்டான் மாமாவ ஹீரோவா போட்டா என்ன.... ரொம்ப கிளாமரா
இருக்கும்////

அவரு நடிக்க மாட்டேன் என்று சொல்லிப்புட்டாறு //

அவரு அப்படித்தான் சொல்வாரு..அதுக்காக நாம விட்டுட முடியுமா? கமலா காமேஸ் மாமியைத் தான் ஹீரொயினாப் போடணும்..

கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு

காட்டானும் காமேஸும் தான் இணைஞ்சாச்சு.

காட்டான் மாமா கோமணம் போச்சேஏஏஏஏஏஏஏஏ!

Yoga.s.FR said...

நல்ல வேள,என்ன கிளாப் அடிக்கிற ஆளா போடேல்ல!ஹி!ஹி!ஹி!ஹி!

Yoga.s.FR said...

கந்தசாமி. கூறியது...

என்ன மச்சி காபி பண்ண முடியுதில்லை.////அதான் காப்பியடிக்க வேணாமெண்டு முதலிலையே சொல்லியிருக்கே?

M.R said...

படம் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருகக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கு நண்பரே

காட்டான் said...

அடோய்..!!!!!!! மாப்பிள நல்லாதான்யா என்ர கோவணத்துக்கு புது டிசைன் போட்டிருக்க நான்  பதிவு எழுதாமலே என்னை பப்பிளிகுட்டி பண்ணியிருக்காய்டா..  வாழ்த்துக்கள்.. நல்ல நகைச்சுவையுணர்வு உள்ளவந்தான்யா நீ.. பதிவுலகில அதிக உயரம் செல்ல வாழ்த்துக்கள் மாப்பிள...

காட்டான் said...

ஏன்யா கந்தசாமிய எடிட்டிங்குக்கு போட்டீங்க..!!???அவர்  எடிட்டிங் பண்ணினால் படம் கிட்டாகிடும்..!!! பின்ன நாற்றுக்கு எப்பிடி டிசைன் பண்ணியிருக்கார் அதனால அவர படத்தில இருந்து தூக்குறோம்..ஹி ஹி

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
//அதாவது ஓப்பின் பன்னினா...பெரிய ரோட்டு.//

வெறும் ரோடு தானா? அதுக்கா இந்த பில்டப்பு///அதான் டாகுத்தர் படமுனு சொல்லி இருக்கோம்ல..பிறகு பில்டப் இல்லாமல்

காட்டான் said...

 செங்கோவி கூறியது...
//மதுரன் கூறியது...
ஏன் பாஸ்... நம்ம காட்டான் மாமாவ ஹீரோவா போட்டா என்ன.... ரொம்ப கிளாமரா 
இருக்கும்////

அவரு நடிக்க மாட்டேன் என்று சொல்லிப்புட்டாறு //

அவரு அப்படித்தான் சொல்வாரு..அதுக்காக நாம விட்டுட முடியுமா? கமலா காமேஸ் மாமியைத் தான் ஹீரொயினாப் போடணும்..

கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு

காட்டானும் காமேஸும் தான் இணைஞ்சாச்சு.

காட்டான் மாமா கோமணம் போச்சேஏஏஏஏஏஏஏஏ!

எல்லா மாப்பிளைக்கும் ஒன்ன சொல்லுறன் உங்களுக்கு கமலா காமேஸ்  பிடிக்காம போனா நான் என்னையா செய்ய..!!??  அவங்க இப்பவும் செக்ஸியாதானேயா இருக்காங்க..!!!!))) படம் ஓடக்கூடாதுதானே அப்ப இயக்குனர்கள் சரின்னா என்ர சபதத்த மூட்டகட்டி வைச்சிட்டு அவங்க கூட நான் நடிக்க ரெடி ஆனா ஒரு சின்ன ரோல் மட்டும் தாங்கோய்யா.. நம்ம படம் தோக்கோனும் அதுக்கு டாக்குத்தர்தான் சரியான ஆள் அவர்தான் கதாநாயகனா நடிக்கோனும் சொல்லிபுட்டேன் ஆமா..ஹி ஹி

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
//மதுரன் கூறியது...
ஏன் பாஸ்... நம்ம காட்டான் மாமாவ ஹீரோவா போட்டா என்ன.... ரொம்ப கிளாமரா
இருக்கும்////

அவரு நடிக்க மாட்டேன் என்று சொல்லிப்புட்டாறு //

அவரு அப்படித்தான் சொல்வாரு..அதுக்காக நாம விட்டுட முடியுமா? கமலா காமேஸ் மாமியைத் தான் ஹீரொயினாப் போடணும்..

கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு

காட்டானும் காமேஸும் தான் இணைஞ்சாச்சு.

காட்டான் மாமா கோமணம் போச்சேஏஏஏஏஏஏஏஏ////

என்னது கமலா கமேஸ் ஆண்டிய ஹீரோயினா போடனுமா..நான் படத்தில் இருந்து வெளிநடப்பு செய்யுறன்..ஹி.ஹி.ஹி.ஹி

K said...

எச்சரிக்கை-டாகுத்தர் ரசிகர்களே...நீங்கள் கொஞ்சம்..கூலா எதும் குடிச்சிட்டு உள்ளே போகலாம்...///////

அடடா, தலைப்பே மிரட்டுது!

K.s.s.Rajh said...

@காட்டான் கூறியது...
எல்லா மாப்பிளைக்கும் ஒன்ன சொல்லுறன் உங்களுக்கு கமலா காமேஸ் பிடிக்காம போனா நான் என்னையா செய்ய..!!?? அவங்க ..இப்பவும் செக்ஸியாதானேயா இருக்காங்க..!!!!))) படம் ஓடக்கூடாதுதானே அப்ப இயக்குனர்கள் சரின்னா என்ர சபதத்த மூட்டகட்டி வைச்சிட்டு அவங்க கூட நான் நடிக்க ரெடி ஆனா ஒரு சின்ன ரோல் மட்டும் தாங்கோய்யா.. நம்ம படம் தோக்கோனும் அதுக்கு டாக்குத்தர்தான் சரியான ஆள் அவர்தான் கதாநாயகனா நடிக்கோனும் சொல்லிபுட்டேன் ஆமா..ஹி ஹி///

அதானே மாம்ஸ் நடிச்சு படம் ஹிட்டாகிடுச்சுனா..அப்பறம்..அதான்..டாகுத்தரை ஹீரோவா போட்டு இருக்கம்

K said...

நம்ம பதிவர் காட்டான் மாமாவுக்கு..சினிமாப்படம் தயாரிக்கும் ஆசை வந்து இருக்கு.../////

அவரின் சிவலையனையும் விற்க வேண்டி வரும் கவனம்!

K.s.s.Rajh said...

@
Yoga.s.FR கூறியது...
நல்ல வேள,என்ன கிளாப் அடிக்கிற ஆளா போடேல்ல!ஹி!ஹி!ஹி!ஹி///

தயாரிப்பாளரை தொடர்புகொள்ளுங்கள்..அடுத்த படத்தில்...டாகுத்தருக்கு..ப்ரண்டா நடிக்க சான்ஸ் தாரம்

K.s.s.Rajh said...

@
Yoga.s.FR கூறியது...
கந்தசாமி. கூறியது...

என்ன மச்சி காபி பண்ண முடியுதில்லை.////அதான் காப்பியடிக்க வேணாமெண்டு முதலிலையே சொல்லியிருக்கே///

அதானே...அப்படி கேளுங்க..

K said...

.நீங்கள் முதல் படம் தயாரிக்கும் மேட்டர்..உங்கள் படக்குழுவினரைதவிர வேறயாருக்கும் தெரிந்தால்.உடனே படத்தாயாரிப்பை நிறுத்தி விடவேண்டும்...//////

அப்போ ஷங்கர் டீம் மாதிரி இருக்கணும்! அப்படித்தானே! வில்லங்கமான நிபந்தனையா இருக்கே! ஹா ஹா ஹா!!!

காட்டான் said...

என்னையா அதிக பொறுப்புக்களை மைந்தனிடம் கொடுத்திட்டீங்க அவர் சின்சியரா வேலை செய்து படத்த கிட்டாக்கிட்டாருன்னா என்ர நிலமைய யோசிச்சு பாரையா.. ஆனா தனிமரம் நல்ல சாய்ஸ் இவரு பாட்டெழுதினா யாருக்கையா விளங்கப்போது..???

K said...

மாமாவும்..பிரான்சில் இருக்கும்....பதிவர் துஷியிடம் ஆலோசனை கேட்டு இருக்கார்.துஷி சொல்லி இருக்கார்.மாமா ஒருவருக்கும் தெரியக்கூடாதுனு சொல்லுறீங்க எனவே....ஈழத்தில் இருக்கும் நம்ம பதிவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைச்சா என்ன? ////////

இல்லை! துஷி இப்படி தட்டிக்கழிச்சதுக்கு காரணம் வேற! அவர் இப்போ கல்யாணி பிசியில.... ஸாரி, கல்யாண பிசியில திரிகிறார்!

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
படம் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருகக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கு நண்பரே/////

தேங்ஸ் நண்பரே

K said...

இலங்கை வந்த துஷி..கொழும்பில்..முதலில்..மைந்தன் சிவாவை சந்தித்து //////

ஓ..... கொழும்புக்கு வந்திட்டாரா? ஸ்விஸ் போறதாத்தானே பேச்சு!

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
அடோய்..!!!!!!! மாப்பிள நல்லாதான்யா என்ர கோவணத்துக்கு புது டிசைன் போட்டிருக்க நான் பதிவு எழுதாமலே என்னை பப்பிளிகுட்டி பண்ணியிருக்காய்டா.. வாழ்த்துக்கள்.. நல்ல நகைச்சுவையுணர்வு உள்ளவந்தான்யா நீ.. பதிவுலகில அதிக உயரம் செல்ல வாழ்த்துக்கள் மாப்பிள///

ஹி.ஹி.ஹி.ஹி..உங்களைப்போன்றவர்களின் ஆசீர்வாதம் இருந்தால் தூள்கிளப்பலாம் மாமா.

K said...

அவருடன்..நிரூபன்..பாஸின் ஊருக்கு போகின்றார்..இடையில் என்னையும்..கூப்பிட நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றேன்..நிரூபன் பாஸ்இன் ஊருக்கு போய் வீடியோ கான்பிரன்சில் மாமாவுக்கு கோல் போடுறம்.../////

அடடா, டெரர் டீம் ஒண்ணு சேர்ந்திரிச்சா? பார்த்து, நிரூபனோட பழகிறது கவனம்! சும்மா இருக்கிற இளம்பெடியங்களுக்கு கலியாண ஆசையை உண்டாக்கிடுவார்!

காட்டான் said...

 ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
நம்ம பதிவர் காட்டான் மாமாவுக்கு..சினிமாப்படம் தயாரிக்கும் ஆசை வந்து இருக்கு.../////

அவரின் சிவலையனையும் விற்க வேண்டி வரும் கவனம்!
20 செப்டெம்ப்ர், 2011 6:26 pm

மணிசார் சிவலயன பேரீச்சம் பழத்துக்கே இஞ்ச எடுக்கமாட்டாங்க.. !! விற்கிறதா நோ சான்ஸ்..!! ஹி ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
ஏன்யா கந்தசாமிய எடிட்டிங்குக்கு போட்டீங்க..!!???அவர் எடிட்டிங் பண்ணினால் படம் கிட்டாகிடும்..!!! பின்ன நாற்றுக்கு எப்பிடி டிசைன் பண்ணியிருக்கார் அதனால அவர படத்தில இருந்து தூக்குறோம்..ஹி .ஹி///

தூக்கிட்டா போச்சு...

K said...

கூடவே..இந்த ஆலோசனை..கூட்டத்தில்..தனிமரன்நேசன்
அண்ணா,ஜடியாமணி அண்ணன்,செங்கோவி பாஸ்..நிகழ்வுகள் கந்தசாமி,இவர்களையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைத்துக்கொள்கின்றோம்.///////

ஓ நானுமா? சரியாப் போச்சு! அப்புறம் என்னோட முகத்தைப் பார்த்து, படம் எடுக்குற எண்ணமே இல்லாமல் போயிடும்!

K said...

உடனே தனிமரன் நேசன் அண்ணா சொல்கின்றார்..அதுக்கு ஏன் கதையை ரெடி பன்னுவான்.பேசாம டாகுத்தர் நடிச்ச படத்தை ரீமேக் பன்னலாம் தானே.//////

முக்கியமா, ஆதி, சுறா ஆகிய படங்களை ரீமேக் பண்ணவும்!

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
எச்சரிக்கை-டாகுத்தர் ரசிகர்களே...நீங்கள் கொஞ்சம்..கூலா எதும் குடிச்சிட்டு உள்ளே போகலாம்...///////

அடடா, தலைப்பே மிரட்டுது///

இல்லாட்டி செம்பை நெளிச்சுடுவாங்க...மணிசார்.

K said...

இப்படி ஆள்ஆளுக்கு சண்டை போட.ஜடியாமணி ஒரு ஜடியாவை கொடுக்கின்றார்..பேசாமல்....ஹீரோயினா புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்துவோம்...நம்மளுக்கு புடிச்ச நடிகைகள் எல்லோரையும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடவைப்போம்..அவர் அவருக்கு புடித்த நடிகை ஆடும்...நேரத்தில் அந்த பாடல் வரிகளை அவர்களே எழுதட்டும்.///////

ஹி ஹி ஹி உருப்படியான ஐடியா தான் குடுத்திருக்கேன் போல!

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
நம்ம பதிவர் காட்டான் மாமாவுக்கு..சினிமாப்படம் தயாரிக்கும் ஆசை வந்து இருக்கு.../////

அவரின் சிவலையனையும் விற்க வேண்டி வரும் கவனம்////

முதல் படமே டாக்குதரை வைச்சு மாமாவுக்கு என்னா தில்லுனு பாத்திங்கலா மணிசார்

K said...

முதல் வரி ஜடியாமணி எழுதுறார்.
அந்தவரிகளுக்கு அனுஷ்கா ஆடுரார் அந்த வரிகள்
நோ...மணி...நோ....மணி,...ஜடியாமணி......இது.....ஜடியாமணி.....நல்ல ஜடியா மணி...//////

அட, இதுவேறயா?

K said...

காட்டான் மாமா-நிறுத்துங்கடா....மருமோன்கலா ஆளாலுக்கு அவங்களுக்கு புடிச்ச நடிகைக்கு பாட்டு எழுதிட்டீங்க.....இதுல எனது கால கட்ட கதா நாயகியையும் ஆட வைக்கனும்..ஒரு பாட்டு எழுதுங்கடா.சரோஜா தேவியை ஆடவைப்பம்../////

போச்சுதடா! அப்போ கண்டிப்பா படம் தோல்விதான்!

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
.நீங்கள் முதல் படம் தயாரிக்கும் மேட்டர்..உங்கள் படக்குழுவினரைதவிர வேறயாருக்கும் தெரிந்தால்.உடனே படத்தாயாரிப்பை நிறுத்தி விடவேண்டும்...//////

அப்போ ஷங்கர் டீம் மாதிரி இருக்கணும்! அப்படித்தானே! வில்லங்கமான நிபந்தனையா இருக்கே! ஹா ஹா ஹா!!////

மாமா எப்படி சிக்கி இருக்கார்...பாருங்க மணிசார்..

K said...

உடனே எல்லோறும்..ஒரேயடியாக சொல்கின்றார்கள் ஆமா மாமா..இந்தப்படததை எடுக்கமுடியாது..கைவிடுவோம்..
காட்டான் மாமாவும் சரி என்கின்றார்..எலோறும்..கம்பியூட்டரை ஓப் செய்துவிட்டு கிளம்புகின்றார்கள்...///////

தோல்விப்படம் எடுக்க மேற்கொண்ட முயற்சியே தோல்வியா? ஆனாலும் உங்க பதிவு செம வெற்றி!

கலக்கலா இருக்கு மச்சான் சார்! ( இப்புடியே தொடர்ந்து அழைக்கவா? அல்லது மாத்தவா? )

ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்!வாழ்த்துக்கள்!

காட்டான் said...

கந்தசாமி-அது இல்லை மாமா எப்படியும் இந்தப்பதிவை சில இனையதளங்கள் காப்பி அடிச்சு தங்கள் தளத்தில் போட்டுவிடுவாங்க எனவே...எல்லோறுக்கும் தெரிஞ்சு போயிடும்..பிறகு இந்த பதிவு செம ஹிட்டாகிடும்..இதனால் பதிவ வாசிச்சுட்டு படம்பார்க்க நிறைய பேர் வருவாங்க எனவே..படம் தோல்வியா இருக்காது..வெற்றிப்படமாக மாறிடும்..அப்பறம் எப்படி?

அட உந்த இணைய தலங்கள எத்தனைபேர் பாக்கிறாங்க..?? அப்பிடி பார்தாலும் நாங்க டாக்குத்தர் மேல நம்பிக்கைய வைக்கலாம் அவரு எங்களை கைவிட மாட்டார்யா..!!!!

K.s.s.Rajh said...

@
K.s.s.Rajh கூறியது...
@
காட்டான் கூறியது...
என்னையா அதிக பொறுப்புக்களை மைந்தனிடம் கொடுத்திட்டீங்க அவர் சின்சியரா வேலை செய்து படத்த கிட்டாக்கிட்டாருன்னா என்ர நிலமைய யோசிச்சு பாரையா.. ஆனா தனிமரம் நல்ல சாய்ஸ் இவரு பாட்டெழுதினா யாருக்கையா விளங்கப்போது..?////

மைந்தன் எங்க சின்சியரா இருக்கப்போறாரு அவருக்கு..பாடலுக்கு ஆட வந்த அமலா பால் கூடவே ஜொள்ளுவிட்டு..திரிவார்...ஹி.ஹி.ஹி.

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
மாமாவும்..பிரான்சில் இருக்கும்....பதிவர் துஷியிடம் ஆலோசனை கேட்டு இருக்கார்.துஷி சொல்லி இருக்கார்.மாமா ஒருவருக்கும் தெரியக்கூடாதுனு சொல்லுறீங்க எனவே....ஈழத்தில் இருக்கும் நம்ம பதிவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைச்சா என்ன? ////////

இல்லை! துஷி இப்படி தட்டிக்கழிச்சதுக்கு காரணம் வேற! அவர் இப்போ கல்யாணி பிசியில.... ஸாரி, கல்யாண பிசியில திரிகிறார்///

அட இதான் காரணமோ........

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
இலங்கை வந்த துஷி..கொழும்பில்..முதலில்..மைந்தன் சிவாவை சந்தித்து //////

ஓ..... கொழும்புக்கு வந்திட்டாரா? ஸ்விஸ் போறதாத்தானே பேச்சு///

அது போனவாரம் இது..இந்தவாரம்.....

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
அவருடன்..நிரூபன்..பாஸின் ஊருக்கு போகின்றார்..இடையில் என்னையும்..கூப்பிட நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றேன்..நிரூபன் பாஸ்இன் ஊருக்கு போய் வீடியோ கான்பிரன்சில் மாமாவுக்கு கோல் போடுறம்.../////

அடடா, டெரர் டீம் ஒண்ணு சேர்ந்திரிச்சா? பார்த்து, நிரூபனோட பழகிறது கவனம்! சும்மா இருக்கிற இளம்பெடியங்களுக்கு கலியாண ஆசையை உண்டாக்கிடுவார்////

என்ன சொல்லுறீங்க மசான் சார்...நிரூபன் பாஸ் அப்படியா? இனி உஷார் ஆகிடுவம்ல

kobiraj said...

நல்லாத்தான் இருக்கு .ஆனா எனக்கு உது சரி வராது தெரியும்தானே .ஆகவே செய்ய வேண்டிய கடமையை மட்டும் செய்கிறேன்

காட்டான் said...

 மாப்பிள இவ்வளவும் வேலைக்கு போகேக்க டெலிபோன்லதான்யா பார்தேன் வீட்ட போய் ஓட்டு போடுறன்யா..

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
நம்ம பதிவர் காட்டான் மாமாவுக்கு..சினிமாப்படம் தயாரிக்கும் ஆசை வந்து இருக்கு.../////

அவரின் சிவலையனையும் விற்க வேண்டி வரும் கவனம்!
20 செப்டெம்ப்ர், 2011 6:26 pm

மணிசார் சிவலயன பேரீச்சம் பழத்துக்கே இஞ்ச எடுக்கமாட்டாங்க.. !! விற்கிறதா நோ சான்ஸ்..!! ஹி ஹி///என்ன இருந்தாலும் உங்களுக்கு செம தில்லுதான் மாமா..முதல் படமே..டாகுத்தரை வச்சு..எடுக்கிறீங்க...என்னா தில்லு..

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
கூடவே..இந்த ஆலோசனை..கூட்டத்தில்..தனிமரன்நேசன்
அண்ணா,ஜடியாமணி அண்ணன்,செங்கோவி பாஸ்..நிகழ்வுகள் கந்தசாமி,இவர்களையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைத்துக்கொள்கின்றோம்.///////

ஓ நானுமா? சரியாப் போச்சு! அப்புறம் என்னோட முகத்தைப் பார்த்து, படம் எடுக்குற எண்ணமே இல்லாமல் போயிடும்////

டாகுத்தரேய..ஹீரோவா போடுறார் மாமா..பிறகு என்ன பாஸ்..நம்மல யார் கவனிக போறாங்க...

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
உடனே தனிமரன் நேசன் அண்ணா சொல்கின்றார்..அதுக்கு ஏன் கதையை ரெடி பன்னுவான்.பேசாம டாகுத்தர் நடிச்ச படத்தை ரீமேக் பன்னலாம் தானே.//////

முக்கியமா, ஆதி, சுறா ஆகிய படங்களை ரீமேக் பண்ணவும்///

மாமா வேனாம் என்று சொல்லிட்டார் இல்லாட்டி..ரீமேக் பன்னி இருப்பாங்க........

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
இப்படி ஆள்ஆளுக்கு சண்டை போட.ஜடியாமணி ஒரு ஜடியாவை கொடுக்கின்றார்..பேசாமல்....ஹீரோயினா புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்துவோம்...நம்மளுக்கு புடிச்ச நடிகைகள் எல்லோரையும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடவைப்போம்..அவர் அவருக்கு புடித்த நடிகை ஆடும்...நேரத்தில் அந்த பாடல் வரிகளை அவர்களே எழுதட்டும்.///////

ஹி ஹி ஹி உருப்படியான ஐடியா தான் குடுத்திருக்கேன் போல///

அதுக்குத்தானே மச்சான் சார் உங்களை வைச்சு இருக்கோம்.

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
முதல் வரி ஜடியாமணி எழுதுறார்.
அந்தவரிகளுக்கு அனுஷ்கா ஆடுரார் அந்த வரிகள்
நோ...மணி...நோ....மணி,...ஜடியாமணி......இது.....ஜடியாமணி.....நல்ல ஜடியா மணி...//////

அட, இதுவேறயா?////

நீங்க குடுத்த ஜடியாதானே மச்சான் சார்..

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
காட்டான் மாமா-நிறுத்துங்கடா....மருமோன்கலா ஆளாலுக்கு அவங்களுக்கு புடிச்ச நடிகைக்கு பாட்டு எழுதிட்டீங்க.....இதுல எனது கால கட்ட கதா நாயகியையும் ஆட வைக்கனும்..ஒரு பாட்டு எழுதுங்கடா.சரோஜா தேவியை ஆடவைப்பம்../////

போச்சுதடா! அப்போ கண்டிப்பா படம் தோல்விதான்////

தோல்விப்படம் எடுக்குறதுதானே பிளான்.

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
உடனே எல்லோறும்..ஒரேயடியாக சொல்கின்றார்கள் ஆமா மாமா..இந்தப்படததை எடுக்கமுடியாது..கைவிடுவோம்..
காட்டான் மாமாவும் சரி என்கின்றார்..எலோறும்..கம்பியூட்டரை ஓப் செய்துவிட்டு கிளம்புகின்றார்கள்...///////

தோல்விப்படம் எடுக்க மேற்கொண்ட முயற்சியே தோல்வியா? ஆனாலும் உங்க பதிவு செம வெற்றி!

கலக்கலா இருக்கு மச்சான் சார்! ( இப்புடியே தொடர்ந்து அழைக்கவா? அல்லது மாத்தவா? )

ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்!வாழ்த்துக்கள்////

தேங்ஸ் மச்சான் சார்...சரன்யா உங்களுக்கு தங்கைச்சினா..நீங்க எனக்கு மச்சான் தானே..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
கந்தசாமி-அது இல்லை மாமா எப்படியும் இந்தப்பதிவை சில இனையதளங்கள் காப்பி அடிச்சு தங்கள் தளத்தில் போட்டுவிடுவாங்க எனவே...எல்லோறுக்கும் தெரிஞ்சு போயிடும்..பிறகு இந்த பதிவு செம ஹிட்டாகிடும்..இதனால் பதிவ வாசிச்சுட்டு படம்பார்க்க நிறைய பேர் வருவாங்க எனவே..படம் தோல்வியா இருக்காது..வெற்றிப்படமாக மாறிடும்..அப்பறம் எப்படி?

அட உந்த இணைய தலங்கள எத்தனைபேர் பாக்கிறாங்க..?? அப்பிடி பார்தாலும் நாங்க டாக்குத்தர் மேல நம்பிக்கைய வைக்கலாம் அவரு எங்களை கைவிட மாட்டார்யா..!!////

டாக்குத்தரில் நம்பிக்கை வைப்போம்...ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
நல்லாத்தான் இருக்கு .ஆனா எனக்கு உது சரி வராது தெரியும்தானே .ஆகவே செய்ய வேண்டிய கடமையை மட்டும் செய்கிறேன்////

தேங்ஸ் மச்சி...கவலையை விடுங்க...அடுத்து..டாகுத்தரின் போட்டியாளரை..கலாச்சு ஒரு பதிவு போட்டுடுவம்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள இவ்வளவும் வேலைக்கு போகேக்க டெலிபோன்லதான்யா பார்தேன் வீட்ட போய் ஓட்டு போடுறன்யா.///

உங்க படம் அதனால் மறக்காம ஓட்டு போட்டுவிடுங்க..

தனிமரம் said...

சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட உங்கள் பதிவுகள் பலரைச் சென்றடைய வாழ்த்துக்கள் முதலில்!

தனிமரம் said...

காட்டான் நல்ல தயாரிப்பாளர்தான் டாக்குத்தரை ஹீரோவா போட்டு கோப்பை கழுவிய  பணத்தை  இப்படி கோமணம் கிழிக்கும் கோடியில் வாங்கும் கூராயுதத்திற்கு இனையாக படம் தயாரிக்கின்றார்ரே சூப்பர்!

தனிமரம் said...

கந்தசாமியின் திறமையை ஒரு தோல்விப்படத்திற்கு பயன்படுத்துவது என்பது நல்ல பாடல்போட்ட இளையராஜாவின் இசையை சீரலித்த கமர்சல் படம் போன்றதாகும் ஆகவே அவரை தூக்கனும்!

தனிமரம் said...

துசியந்தன் கொழும்பிலா சொல்லி இருந்தால் நானும் சகோதரமொழி நங்கைக்கு பாரிஸ் செண்டு அனுப்பியிருப்பேனே அந்த நங்கையை ஒரு பாடலுக்கு அடவிட்டுறுப்பன்! அவங்கதான் என் ஹீரோயினி நதிசா பெரெரா!

தனிமரம் said...

காமலாகாமேஸ் நடிப்புக்கு கிட்டையும் வரமுடியாத அஞ்சலி ,அமலாபால் எல்லாம் மாமிக்கு தோழியாப் போடுவம் அப்பத்தான் படம் வித்தியாசமான சிந்தனை என்று பிச்சிக்கிட்டு ஓடும்!

MANO நாஞ்சில் மனோ said...

comedy kummi he he he he...

தனிமரம் said...

முதல்பாடலும் கடைசிப்பாடலும் தனிமரம் ஹிட்டாக்க மைந்தனுடன் இசையில் மிகவும் நித்திரைகெட்டு மூளையை கசக்கி கவர்ச்சி/விரசம் இல்லாமல் எழுதித்தாரன் ஆனால் சென்சார் காரங்களுக்கு தமிழ்புரியாதே! இங்கே பாட்டுத் தூக்கினால் பாடல் வரவில்லை என்று தயாரிப்பாளர் மீது வழக்குப் போட்டால் படம் பெட்டிக்குள் தூங்கும் பிறகு வந்தால் டாக்குத்தர் தோல்வியில்
இது எப்படி!?

தனிமரம் said...

செங்கோவி ஐயாவையும் திம்சுக்கட்டையையும் டாக்குத்தர் கூட ஒரு கிளப்பாடலுக்கு ஆடவிடுவம் /அவ்வ்!
செங்கோவி ஐயா ஒரு தரம் சேட்டைக்கழற்றி சிக்ஸ்பேக் செய்வார் டாக்குத்தர் கூட போட்டியா ஹன்சி அப்ப ஒரு உம்மா கொடுப்பா இங்கு தான் திருப்பம் வரும்!அவ்வ்/ 
இரவு வாரன் கும்மியைத் தொடர கடமை அழைக்கின்றது  சகோ!

நிரூபன் said...

முதல் படம்..தோல்வி அடையவேண்டும்..அப்பதான்.உங்கள் அடுத்த அடுத்த படங்கள் மெகா ஹிட்டாகி..உங்கள் சினிமாத்தயாரிப்பு சிறப்பாக இருக்கும்//

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஐயோ..ஐயோ...

இந்த ஐடியா நல்லா இருக்கே...
அப்புறமா காட்டான் பட்ஜெட்டுக்கு எங்கே போவார்?

நிரூபன் said...

கூப்பிட நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றேன்..நிரூபன் பாஸ்இன் ஊருக்கு போய் வீடியோ கான்பிரன்சில் மாமாவுக்கு கோல் போடுறம்..//

அவ்...சந்தடி சாக்கில நான் இருக்கும் இடத்தைப் பப்பிளிசிட்டி பண்ணாத உனக்கு கூலா ஒரு கோலா வாங்கித் தாரேன்...........

நிரூபன் said...

நடிகைன்க என்றதும் எல்லோருமே விழுந்து விழுந்து ரெக்கமெண்ட் பண்றாங்களே...

நிரூபன் said...

சிவளை காட்டான் மாமா வழங்கும்.
வயல் வெளிகள்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,

என்ன கொடுமையப்ப்பா..

காட்டான் எப்பவுமே வயல் வெளியில் தான் உருண்டு பிரளுவார் போல இருக்கே..,

நிரூபன் said...

நடிப்பு-டாகுத்தர்,மைந்தன் சிவா,மற்றும் ஒரு பாடலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்நடனம் ஆடுகின்றனர்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நம்ம மைந்துவா ஹீரோ....

ஐயோ...ஐயோ..............

நிரூபன் said...

நடிப்பு-டாகுத்தர்,மைந்தன் சிவா,மற்றும் ஒரு பாடலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்நடனம் ஆடுகின்றனர்.//

நம்ம மைந்து ஹீரோன்னா பேஸ்புக்கில இருக்கிற கூட்டமே படத்தைப் பார்த்து எக்ஸ்ட்ராவா 50 நாள் ஓட வைச்சிடுவாங்க.........

நிரூபன் said...

மியூசிக்-மைந்தன் சிவா
கதை-கே.எஸ்.எஸ்.ராஜ்

இயக்கம்-கே.எஸ்.எஸ்.ராஜ்,செங்கோவி,நிரூபன்,//

அப்படீன்னா.....படத்தில நிறையச் சூடான காட்சிகள் வரும் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

அப்படியே பஸ்க்கும் அந்தபையனுக்கு இடையில் பாய்ந்து வந்து நிக்கும் டாகுத்தர்..பஸ்சை ஒத்த கையால் தடுத்து அந்த பையனைக்காப்பாத்துறார்.//

ஹே...ஹே...அட்ரா..அட்ரா....
நீங்க நடத்துங்க...

நிரூபன் said...

பாத்தா....தனிமரம்...பாஞ்சா...ரணகளம்...டாகுதர்.....கெய்....கெய்...டாகுத்தர்...
இவந்தாண்டா இவந்தாண்டா...ஹீரோ....மாஸ்ஹீரோ....மோதிப்பாரு..மோதிப்பாரு...சீரோ நீ சீரோ..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

என்ன ஒரு ரணகளப்படுத்தும் பாட்டு...


தனிமரம் வாழ்க!

நிரூபன் said...

ஆனால் அங்கே டாகுத்தர் டெனிம் ஜீன்சும்..ரிபோக் சப்பாத்தும் போட்டுக்கொண்டுதான் திரியுரார்//

மேற்படி வரிகளைப் போட்டு..
கோவணத்துடன் திரிகிற காட்டானைக் கடித்த நம்ம ராஜ் வாழ்க..

எப்பூடி கோர்த்து விடுவமில்லே.

நிரூபன் said...

நோ...மணி...நோ....மணி,...ஜடியாமணி......இது.....ஜடியாமணி.....நல்ல ஜடியா மணி...//

ஹே...ஹே...

நல்ல வேளை..கோயில் மனி..காண்டா மணி..என்று பல்லவி வந்து விழவில்லை;-)))))))))

நிரூபன் said...

கொழு..கொழு..கொளுக்கட்டை...பிரமன் படைச்ச....நாட்டுக்கட்டை..இது ஒங்களுக்கு புடிச்ச திம்சுக்கட்டை...திம்சுக்கட்டை..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இதை மட்டும் ஹன்சிகா கேள்விபடனும்....

நிரூபன் said...

கள்ளச்சிரிப்பழகி ...இவ கள்ளச்சிரிப்பழகி....ஒங்க மனசை கெடுக்கும்...ராட்சசி..இவள் ராட்சசி.......//

அட நல்லாத் தானே போய்கிட்டிருக்கு..........

நான் சினேகாவின் புன்னகையில் தொலைந்த கதையினைச் சொல்லவில்லையா?

நிரூபன் said...

சின்னப்பொண்ணு...இவ சின்னப்பொண்ணு...உங்க மனசை கொள்ளை கொள்ளும் சின்னப்பொண்ணு...என் செல்லக்கண்ணு.......//

வயசுக்கேத்த பாட்டு என்பது இது தானோ?

நிரூபன் said...

அது இல்லை மாமா எப்படியும் இந்தப்பதிவை சில இனையதளங்கள் காப்பி அடிச்சு தங்கள் தளத்தில் போட்டுவிடுவாங்க எனவே...எல்லோறுக்கும் தெரிஞ்சு போயிடும்..பிறகு இந்த பதிவு செம ஹிட்டாகிடும்..இதனால் பதிவ வாசிச்சுட்டு படம்பார்க்க நிறைய பேர் வருவாங்க எனவே..படம் தோல்வியா இருக்காது..வெற்றிப்படமாக மாறிடும்..அப்பறம் எப்படி?//


கையைக் குடுங்க மாப்பு...
காப்பியடிக்கிறவங்களுக்கே அல்வா கொடுத்திருக்கிறீங்க.

நிரூபன் said...

அடப் பாவி...என்னது இந்தப் படத்தை எடுக்க முடியாதா.............

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

நீண்ட நாட்களின் பின்னர் மனம் விட்டுச் சிரித்தேன் பாஸ்..

சூப்பர் பதிவு பாஸ்.

Unknown said...

நிருபன் அண்ணாவுக்கு அப்ப சுவாதி இல்லையா?

K.s.s.Rajh said...

100 வது கமண்ட் நானா..என் 100 கமண்ட் தாண்டிய பதிவுகளில் இதுவும் ஒன்று.............உங்கள் கமண்ட்களை மெயிலில் பாத்துகொண்டு இருந்தன்..நிரூபன்.பாஸ்,தனிமரம் அண்ணாவே...சிரிப்பு அடக்கமுடியவில்லை..............

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட உங்கள் பதிவுகள் பலரைச் சென்றடைய வாழ்த்துக்கள் முதலில்///

வாங்க அண்ணே..வருக வருக...

K.s.s.Rajh said...

@ Thanimaram கூறியது...
காட்டான் நல்ல தயாரிப்பாளர்தான் டாக்குத்தரை ஹீரோவா போட்டு கோப்பை கழுவிய பணத்தை இப்படி கோமணம் கிழிக்கும் கோடியில் வாங்கும் கூராயுதத்திற்கு இனையாக படம் தயாரிக்கின்றார்ரே சூப்பர்///

ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@ Thanimaram கூறியது...
கந்தசாமியின் திறமையை ஒரு தோல்விப்படத்திற்கு பயன்படுத்துவது என்பது நல்ல பாடல்போட்ட இளையராஜாவின் இசையை சீரலித்த கமர்சல் படம் போன்றதாகும் ஆகவே அவரை தூக்கனும்////

கந்தசாமி..மச்சி..உங்களுக்கு கடும் எதிர்பு கிளம்புது................ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
துசியந்தன் கொழும்பிலா சொல்லி இருந்தால் நானும் சகோதரமொழி நங்கைக்கு பாரிஸ் செண்டு அனுப்பியிருப்பேனே அந்த நங்கையை ஒரு பாடலுக்கு அடவிட்டுறுப்பன்! அவங்கதான் என் ஹீரோயினி நதிசா பெரெரா////

இந்தப்படம் கைவிடப்பட்டதால் அடுத்த படத்தில் உங்கள் சகோதரமொழி நங்கையை...ஆட வைச்சுடுவம்...

குறையொன்றுமில்லை. said...

நீங்கல்லாம் அளவுக்கு அதிகமா தமிழ் சினிமா பாக்குரீங்கன்னு புரியுது.அதனாலதானே இப்படில்லாம் பதிவு போடுரீங்க. நடக்காட்டும், நடக்கட்டும்

K.s.s.Rajh said...

@Thanimaram கூறியது...
காமலாகாமேஸ் நடிப்புக்கு கிட்டையும் வரமுடியாத அஞ்சலி ,அமலாபால் எல்லாம் மாமிக்கு தோழியாப் போடுவம் அப்பத்தான் படம் வித்தியாசமான சிந்தனை என்று பிச்சிக்கிட்டு ஓடும்////

பீல் பன்னாதீங்க பாஸ் அடுத்த படத்தில்..சேர்த்துப்போம்..

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
comedy kummi he he he he..///

வாங்க தலைவரே.......நல்வரவு...

K.s.s.Rajh said...

@ Thanimaram கூறியது...
முதல்பாடலும் கடைசிப்பாடலும் தனிமரம் ஹிட்டாக்க மைந்தனுடன் இசையில் மிகவும் நித்திரைகெட்டு மூளையை கசக்கி கவர்ச்சி/விரசம் இல்லாமல் எழுதித்தாரன் ஆனால் சென்சார் காரங்களுக்கு தமிழ்புரியாதே! இங்கே பாட்டுத் தூக்கினால் பாடல் வரவில்லை என்று தயாரிப்பாளர் மீது வழக்குப் போட்டால் படம் பெட்டிக்குள் தூங்கும் பிறகு வந்தால் டாக்குத்தர் தோல்வியில்
இது எப்படி!///

அட இது நல்லா இருக்கே...

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
செங்கோவி ஐயாவையும் திம்சுக்கட்டையையும் டாக்குத்தர் கூட ஒரு கிளப்பாடலுக்கு ஆடவிடுவம் /அவ்வ்!
செங்கோவி ஐயா ஒரு தரம் சேட்டைக்கழற்றி சிக்ஸ்பேக் செய்வார் டாக்குத்தர் கூட போட்டியா ஹன்சி அப்ப ஒரு உம்மா கொடுப்பா இங்கு தான் திருப்பம் வரும்!அவ்வ்/
இரவு வாரன் கும்மியைத் தொடர கடமை அழைக்கின்றது சகோ////

அடுத்த படத்தின் கதையை இப்ப ஏன் பாஸ் சொல்லுறீங்க...அடுத்த படத்தில் செங்கோவி பாஸ் நடிக்கிறதை....சீக்கிரட்டா வச்சு இருக்கவும்..ஹி.ஹி.ஹி.ஹி

இரவு நீங்கள் வரும் போது..இங்க நடுச்சாமமா...இருக்கும் வந்து கும்மிவைங்க..நான் காலையில் வந்து பாக்குறன்....ஆனேகமா நீங்க வரும் நேரம் காட்டான் மாமாவும் வருவார் என்று நினைக்கிறன்...ரெண்டு பேரும் சேந்து கும்மிவைங்க............

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்///

வாங்க...........

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
முதல் படம்..தோல்வி அடையவேண்டும்..அப்பதான்.உங்கள் அடுத்த அடுத்த படங்கள் மெகா ஹிட்டாகி..உங்கள் சினிமாத்தயாரிப்பு சிறப்பாக இருக்கும்//

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஐயோ..ஐயோ...

இந்த ஐடியா நல்லா இருக்கே...
அப்புறமா காட்டான் பட்ஜெட்டுக்கு எங்கே போவார்///

முதல் படமே டாக்குத்தர வைச்சு தயாரிக்குறார்னா..மாமா..விசயம் புரியாமலா..எதும் ஜடியா வைச்சு இருப்பார்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கூப்பிட நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றேன்..நிரூபன் பாஸ்இன் ஊருக்கு போய் வீடியோ கான்பிரன்சில் மாமாவுக்கு கோல் போடுறம்..//

அவ்...சந்தடி சாக்கில நான் இருக்கும் இடத்தைப் பப்பிளிசிட்டி பண்ணாத உனக்கு கூலா ஒரு கோலா வாங்கித் தாரேன்..........///

ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நடிகைன்க என்றதும் எல்லோருமே விழுந்து விழுந்து ரெக்கமெண்ட் பண்றாங்களே..///

பின்ன...நம்ம செல்லங்களை நாம ரெக்கமண்ட் பன்னாம.....

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
சிவளை காட்டான் மாமா வழங்கும்.
வயல் வெளிகள்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,

என்ன கொடுமையப்ப்பா..

காட்டான் எப்பவுமே வயல் வெளியில் தான் உருண்டு பிரளுவார் போல இருக்கே../////

ஒரு சென்டிமென்டில..அப்படி பெயர் வச்சு இருக்கம்...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நடிப்பு-டாகுத்தர்,மைந்தன் சிவா,மற்றும் ஒரு பாடலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்நடனம் ஆடுகின்றனர்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நம்ம மைந்துவா ஹீரோ....

ஐயோ...ஐயோ............///

மைந்தன் ஹீரோ இல்லை அவரு ஆண்டி ஹீரோல்ல(அதாவது படத்தில் வில்லன் என்று இங்கிலீசுல சொன்னன்)ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நடிப்பு-டாகுத்தர்,மைந்தன் சிவா,மற்றும் ஒரு பாடலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்நடனம் ஆடுகின்றனர்.//

நம்ம மைந்து ஹீரோன்னா பேஸ்புக்கில இருக்கிற கூட்டமே படத்தைப் பார்த்து எக்ஸ்ட்ராவா 50 நாள் ஓட வைச்சிடுவாங்க........////

ஆமா பாஸ் ஆனால் மைந்தன் ஆண்டி ஹீரோவா இருக்கிறதால பிரச்சனை இல்லை..அதாவது மீண்டும் வில்லன் என்பதை இங்கிலீசுல சொன்னன்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
மியூசிக்-மைந்தன் சிவா
கதை-கே.எஸ்.எஸ்.ராஜ்

இயக்கம்-கே.எஸ்.எஸ்.ராஜ்,செங்கோவி,நிரூபன்,//

அப்படீன்னா.....படத்தில நிறையச் சூடான காட்சிகள் வரும் என்று நினைக்கிறேன்///

பின்ன அதுக்குத்தானே..மூன்று இயக்குனர்களை போட்டு இருக்கு..........

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
அப்படியே பஸ்க்கும் அந்தபையனுக்கு இடையில் பாய்ந்து வந்து நிக்கும் டாகுத்தர்..பஸ்சை ஒத்த கையால் தடுத்து அந்த பையனைக்காப்பாத்துறார்.//

ஹே...ஹே...அட்ரா..அட்ரா....
நீங்க நடத்துங்க.///

பிறகு டாகுத்தரின் அறிமுகம் ஒரு பிரமண்டமாக இருக்கவேண்டாமா.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பாத்தா....தனிமரம்...பாஞ்சா...ரணகளம்...டாகுதர்.....கெய்....கெய்...டாகுத்தர்...
இவந்தாண்டா இவந்தாண்டா...ஹீரோ....மாஸ்ஹீரோ....மோதிப்பாரு..மோதிப்பாரு...சீரோ நீ சீரோ..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

என்ன ஒரு ரணகளப்படுத்தும் பாட்டு...


தனிமரம் வாழ்க/////

டாகுத்தருக்கே..இந்தப்படத்தில் புடிச்ச பாட்டாம் இது...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஆனால் அங்கே டாகுத்தர் டெனிம் ஜீன்சும்..ரிபோக் சப்பாத்தும் போட்டுக்கொண்டுதான் திரியுரார்//

மேற்படி வரிகளைப் போட்டு..
கோவணத்துடன் திரிகிற காட்டானைக் கடித்த நம்ம ராஜ் வாழ்க..

எப்பூடி கோர்த்து விடுவமில்லே////

ஏன் பாஸ் கோத்து விடுறீங்க நான் மாமாவை கடிக்கவில்லை...டாகுத்தரின் கறா படத்தில் பாருங்க..அவரு.ஒரு சின்ன கிராமத்தில் இருப்பாறு..அங்க மீன் பிடிக்க கடலுக்கு போகும் போதும்..தலைவர்...டெனிம் ஜீன்சு..தான் போட்டு கலர் புல்லாத்தான் போவாரு..அதைத்தான் எங்க படத்திலையும் மெயிண்டேன் பன்னுறம்..

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நோ...மணி...நோ....மணி,...ஜடியாமணி......இது.....ஜடியாமணி.....நல்ல ஜடியா மணி...//

ஹே...ஹே...

நல்ல வேளை..கோயில் மனி..காண்டா மணி..என்று பல்லவி வந்து விழவில்லை;-))))))))///

அனுஸ்காவுக்கு தனியா பாட்டு ஒன்னுவைக்கிற திட்டம் தான் தலைவருக்கு ஆனா..எல்லோறும்..தங்கள் தங்கள் நடிகைகளுக்கு வைக்க சொன்னால் பிராப்ளமாக ஆகிடும் என்று..ஜடியாவை இப்படி கொடுத்ததே இவருதானே...இல்லாடி..அந்தப்பாட்டில்..நீங்க சொன்ன சரண்மும் வந்து இருக்கும்......ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கொழு..கொழு..கொளுக்கட்டை...பிரமன் படைச்ச....நாட்டுக்கட்டை..இது ஒங்களுக்கு புடிச்ச திம்சுக்கட்டை...திம்சுக்கட்டை..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இதை மட்டும் ஹன்சிகா கேள்விபடனும்...////

ரொம்ம சந்தோசப்படுவாங்க...ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கள்ளச்சிரிப்பழகி ...இவ கள்ளச்சிரிப்பழகி....ஒங்க மனசை கெடுக்கும்...ராட்சசி..இவள் ராட்சசி.......//

அட நல்லாத் தானே போய்கிட்டிருக்கு..........

நான் சினேகாவின் புன்னகையில் தொலைந்த கதையினைச் சொல்லவில்லையா?/////

இதுக்குத்தான் ஒவ்வொறுதருக்கும் இரண்டு வரிகளுடன் பாட்டை முடிச்சாச்சி..இல்லைன..நீங்க தொலைந்த கதை..தொலையாதகதை எல்லாம்..எழுதி...மாமாவின் பஜ்சட்டை காலிபன்னி இருப்பீங்க...............

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
சின்னப்பொண்ணு...இவ சின்னப்பொண்ணு...உங்க மனசை கொள்ளை கொள்ளும் சின்னப்பொண்ணு...என் செல்லக்கண்ணு.......//

வயசுக்கேத்த பாட்டு என்பது இது தானோ///

ஆமா பாஸ்..சரன்யா சின்னப்பொன்ணுதானே...அதான்....ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அது இல்லை மாமா எப்படியும் இந்தப்பதிவை சில இனையதளங்கள் காப்பி அடிச்சு தங்கள் தளத்தில் போட்டுவிடுவாங்க எனவே...எல்லோறுக்கும் தெரிஞ்சு போயிடும்..பிறகு இந்த பதிவு செம ஹிட்டாகிடும்..இதனால் பதிவ வாசிச்சுட்டு படம்பார்க்க நிறைய பேர் வருவாங்க எனவே..படம் தோல்வியா இருக்காது..வெற்றிப்படமாக மாறிடும்..அப்பறம் எப்படி?//


கையைக் குடுங்க மாப்பு...
காப்பியடிக்கிறவங்களுக்கே அல்வா கொடுத்திருக்கிறீங்க////
நம்மலால முடிஞ்சதை செய்வோம்..அதையும் மீறினால் நாம என்ன பன்னுவது........

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அது இல்லை மாமா எப்படியும் இந்தப்பதிவை சில இனையதளங்கள் காப்பி அடிச்சு தங்கள் தளத்தில் போட்டுவிடுவாங்க எனவே...எல்லோறுக்கும் தெரிஞ்சு போயிடும்..பிறகு இந்த பதிவு செம ஹிட்டாகிடும்..இதனால் பதிவ வாசிச்சுட்டு படம்பார்க்க நிறைய பேர் வருவாங்க எனவே..படம் தோல்வியா இருக்காது..வெற்றிப்படமாக மாறிடும்..அப்பறம் எப்படி?//


கையைக் குடுங்க மாப்பு...
காப்பியடிக்கிறவங்களுக்கே அல்வா கொடுத்திருக்கிறீங்க////
நம்மலால முடிஞ்சதை செய்வோம்..அதையும் மீறினால் நாம என்ன பன்னுவது........

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அடப் பாவி...என்னது இந்தப் படத்தை எடுக்க முடியாதா.............

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////
விடுங்க அடுத்த படத்தை சூப்பரா எடுப்போம்.......

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
நீண்ட நாட்களின் பின்னர் மனம் விட்டுச் சிரித்தேன் பாஸ்..

சூப்பர் பதிவு பாஸ்///

உண்மைதான் பாஸ் நானும் பதிவை எழுதிட்டு வாசிச்சு சிரிச்சு கிட்டே இருந்தேன்...............

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
நிருபன் அண்ணாவுக்கு அப்ப சுவாதி இல்லையா///
என்னது சுவாதியா இதுவேறையா?..................

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
நீங்கல்லாம் அளவுக்கு அதிகமா தமிழ் சினிமா பாக்குரீங்கன்னு புரியுது.அதனாலதானே இப்படில்லாம் பதிவு போடுரீங்க. நடக்காட்டும், நடக்கட்டும்/////

வாங்க மேடம் தேங்ஸ்.....

காட்டான் said...

மாப்பிள நாங்க எடுத்த முடிவு நல்லதுதான்யா பதிவே இப்பிடி கிட்டென்னா படத்த நம்ம பதிவர்களே ஒண்டுக்கு நூறு சோ பார்த்து கிட்டாக்கிடுவாங்கையா.. நல்ல காலம் பேச்சுவார்த்தையோட படத்த நிற்பாட்டிட்டம்.. உன்ர பதிவ பாத்த என்ர வீட்டுக்காரி காடு களனி உறுதியெல்லாம் ஒளிச்சு வைச்சிட்டாள்யா...!!! ஹி ஹி

காட்டான் said...

மாப்பிள தமிழ்மணத்தில ஓட்டுபோட முடியல உன்ர பதிவ தமிழ்மணத்தில இணைச்சீங்களா..?

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள நாங்க எடுத்த முடிவு நல்லதுதான்யா பதிவே இப்பிடி கிட்டென்னா படத்த நம்ம பதிவர்களே ஒண்டுக்கு நூறு சோ பார்த்து கிட்டாக்கிடுவாங்கையா.. நல்ல காலம் பேச்சுவார்த்தையோட படத்த நிற்பாட்டிட்டம்.. உன்ர பதிவ பாத்த என்ர வீட்டுக்காரி காடு களனி உறுதியெல்லாம் ஒளிச்சு வைச்சிட்டாள்யா...!!! ஹி .ஹி////

ஆமா மாமா இவங்கள் டாகுத்தர் படத்தையும் நாங்கள் எடுத்தா நம்ம பதிவர்களே..ஹிட் ஆக்கிடுவாங்க..

எது எப்படியோ..வந்தவங்கள் எல்லோறும் நல்லா மனம் விட்டு சிரிச்சதா சொன்னாங்க....ஒருவரை சிரிக்கவைப்பது ரொம்ப கஸ்டமான விடயம்...நான் எழுதின பதிவுகளில்...அந்த..நடிகைகள் கிசு..கிசு பதிவுதான் அதிகம் பேரை சிரிக்கவைச்சதா.சொன்னாங்க(பல இனையதளங்கள் காப்பி பன்னி அவங்க தளங்கள் சந்தி சிரிச்சது அதுவேற கதை)ஆனால் அந்தப்பதிவை விட இது பலபேரை சிரிக்கவச்சிடுச்சி.....நான் கூட கனநாளைக்கு பிறகு..ரொம்ம மனசுவிட்டு சிரிச்சன்...என பதிவை வாசிச்சு...ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

காட்டான் கூறியது...
மாப்பிள தமிழ்மணத்தில ஓட்டுபோட முடியல உன்ர பதிவ தமிழ்மணத்தில இணைச்சீங்களா..///

தமிழ் மணத்தில் இனைச்சிட்டன் மாமா...9/9 ஓட்டு போடு இருக்காங்க பாருங்க....இந்த தமிழ் மணம் எப்பவும்...பிரச்சனைதான்..கொடுக்குது...

தனிமரம் said...

இதுவரை டாக்குத்தருக்கு ஓப்பனிங் குத்துப்பாட்டு எழுதிய யுகபாரதி,கபிலனை விடுத்து தனிமரத்திற்கு சந்தர்ப்பம் தந்த இயக்குனர் ராச்சிற்கு தனிமரத்தின் நன்றிகள்/இதுவரை தனிமரம் என்ற நூலில் உங்களின் படம் பெரியதாக பிரதிபண்ணுகின்றேன்! ஹீஹீ!

தனிமரம் said...

டாக்குத்தரை ஒரு பாட்டுக்கு சகதியில் குளிப்பதற்குப் பதிலாக சாணியில் குளிர்க்க வைத்தால் தன்னை தயாரிப்பாளர் அவமதித்தார் என்று படத்தில் இருந்து விலகிவிடுவார் ஹீரோவை சாகடித்துவிட்டு மைந்தனை முக்கிய ஹீரோவாக் காட்டி படத்தை முடித்தால் நிச்சயம் தோல்விதான் ஹீரோ செத்தா தமிழ்பட நடைமுறை தோல்விதானே பாஸ்!

தனிமரம் said...

நிரூபன் சினேஹா கூட ஒரு பாட்டுக்கு ஆடும் போது நானும் இடையில் புகுந்து கலக்குவதாக ஒரு பாட்டுப்போடுவம் டாக்குத்தர் கூட மூன்று ஹீரோக்களாலாம்!

தனிமரம் said...

இதுவரையில் சுயம்வரம் படத்திற்குப் பிறகு  இயக்குனர்கள் பலர் இனையவில்லை அந்த இடைவெளியை நீங்களும்,நிரூ,செங்கோவி 1   அவர்களும் இனைந்து கலக்குவதற்கு வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
இதுவரை டாக்குத்தருக்கு ஓப்பனிங் குத்துப்பாட்டு எழுதிய யுகபாரதி,கபிலனை விடுத்து தனிமரத்திற்கு சந்தர்ப்பம் தந்த இயக்குனர் ராச்சிற்கு தனிமரத்தின் நன்றிகள்/இதுவரை தனிமரம் என்ற நூலில் உங்களின் படம் பெரியதாக பிரதிபண்ணுகின்றேன்! ஹீஹீ///

டாகுத்தருக்கு நீங்கதான் ஓப்பினிங் பாட்டு எழுதனும் என்று டாகுத்தர் அடம் புடிச்சாரு அதான்

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
டாக்குத்தரை ஒரு பாட்டுக்கு சகதியில் குளிப்பதற்குப் பதிலாக சாணியில் குளிர்க்க வைத்தால் தன்னை தயாரிப்பாளர் அவமதித்தார் என்று படத்தில் இருந்து விலகிவிடுவார் ஹீரோவை சாகடித்துவிட்டு மைந்தனை முக்கிய ஹீரோவாக் காட்டி படத்தை முடித்தால் நிச்சயம் தோல்விதான் ஹீரோ செத்தா தமிழ்பட நடைமுறை தோல்விதானே பாஸ்///

சில படங்கள்..இதையும் மீறி ஹிட்டாகி இருக்க்கு அதான்...அபப்டி வைக்கல ஆனால்..டாகுத்தர் படத்துக்கு வைக்கலாம்..

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
நிரூபன் சினேஹா கூட ஒரு பாட்டுக்கு ஆடும் போது நானும் இடையில் புகுந்து கலக்குவதாக ஒரு பாட்டுப்போடுவம் டாக்குத்தர் கூட மூன்று ஹீரோக்களாலாம்////

அப்படினா...நானும் சரன்யா கூட ஒரு பாட்டுக்கு ஆடனும்..........ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ Thanimaram கூறியது...
இதுவரையில் சுயம்வரம் படத்திற்குப் பிறகு இயக்குனர்கள் பலர் இனையவில்லை அந்த இடைவெளியை நீங்களும்,நிரூ,செங்கோவி 1 அவர்களும் இனைந்து கலக்குவதற்கு வாழ்த்துக்கள்/////

எல்லாப்புகழும் காட்டான் மாமாவுக்கே....

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உங்களக்கு நன்றாக நகைசுவை வருகிறது .
பதிவு கலக்கல் .
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

நிரூபன் said...

இப்போ டெம்பிளேட் சூப்பரா இருக்கு பாஸ்

K.s.s.Rajh said...

@
யானைகுட்டி @ ஞானேந்திரன் கூறியது...
உங்களக்கு நன்றாக நகைசுவை வருகிறது .
பதிவு கலக்கல் .
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !////

வாங்க நண்பரே..உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
இப்போ டெம்பிளேட் சூப்பரா இருக்கு பாஸ்
/////
தேங்ஸ் பாஸ்..இன்னும் கொஞ்சம்..மெருகூட்டவேண்டும்..அதானசெய்து கொண்டு இருக்கன்...பாப்பம்

காட்டான் said...

மாப்பிள உன்ர பிளாக் டெலிபோனில் வருவதற்கு நீண்ட நேரம் பிடிக்குது இது எனக்கு மட்டுமோ தெரியல..!!? அப்பிடி இல்லைன்னா அதை சரிப்படுத்தையா.. ஏன்னா இப்ப அதிகமானவங்க டெலிபோன்ல பார்கதொடங்கீட்டாங்க.. 

K.s.s.Rajh said...

என்ன என்று பாக்கிறேன் மாமா..

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails