Saturday, October 08, 2011

(பகுதி-5)என் உயிர் நீ தானே................

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இது ஈழத்தில் ஒரு ஊரில் நடந்த கதை.கதை நடந்த ஊரின் உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

கடந்த பதிவில்-ஒரு நாள் சுதன் அண்ணாவின் காணியில் யாரோ கத்தியழும் சத்தம் கேட்டது

Post Comment

Friday, October 07, 2011

தோனி சொன்னது சரியா?

சாம்பியன் லீக் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விரைவில் தோற்று வெளியேரியது நல்லதுதான் ஏன் என்றால் அடுத்துவரும் இங்கிலாந்து தொடருக்கு தயாராக இது உதவுமாம்.

Post Comment

Thursday, October 06, 2011

என்றும் அன்புடன்.....................


நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.

Post Comment

Monday, October 03, 2011

(பகுதி-2)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது கடந்த பகுதியில் முதல் 10 பேரை சொல்லியிருந்தேன் இந்தப்பகுதியில் 11ல் இருந்து தொடர்கின்றது.
முன்னைய பகுதிய வாசிக்க
(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

Post Comment

Saturday, October 01, 2011

(பகுதி-4)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails