கடந்த பதிவில்-
சுதனின் உடல் நிலையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது...சுதனின் காலை அகற்றத்தேவையில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்...புஸ்பா நிம்மதிஅடைந்தாள்...
இனி.....
சுதன் குணமாகி முகாமுக்கு வந்து சேர்ந்தார்,கொஞ்சக்காலம் முகாம் வாழ்க்கை பிறகு வன்னியில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்திய போது சுதனும்,புஸ்பாவும்,அவர்கள் முன்பு இருந்த காணியில் குடியேரவில்லை.அங்கே புஸ்பாவின் அம்மா,வெள்ளையன்,ரதி,மூக்காயி போன்றோர் மட்டும் அங்கே மீளக்குடியேறினர்,சுதனும்,புஸ்பாவும்,தங்கள் குழந்தைகளுடன்,சுதனின் உறவினர் ஓருவரின் காணியில் வேறு ஓரு ஊரில் அதாவது சுதனின் சொந்த ஊரிற்கு அருகில் இருக்கு ஓரு ஊரில் வசிக்கத்தொடங்கினர்
|
|

