Showing posts with label என் உயிர் நீதானே. Show all posts
Showing posts with label என் உயிர் நீதானே. Show all posts

Friday, November 11, 2011

(பகுதி-10)என் உயிர் நீ தானே....


கடந்த பதிவில்-
சுதனின் உடல் நிலையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது...சுதனின் காலை அகற்றத்தேவையில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்...புஸ்பா நிம்மதிஅடைந்தாள்...
இனி.....
சுதன் குணமாகி முகாமுக்கு வந்து சேர்ந்தார்,கொஞ்சக்காலம் முகாம் வாழ்க்கை பிறகு வன்னியில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்திய போது சுதனும்,புஸ்பாவும்,அவர்கள் முன்பு இருந்த காணியில் குடியேரவில்லை.அங்கே புஸ்பாவின் அம்மா,வெள்ளையன்,ரதி,மூக்காயி போன்றோர் மட்டும் அங்கே மீளக்குடியேறினர்,சுதனும்,புஸ்பாவும்,தங்கள் குழந்தைகளுடன்,சுதனின் உறவினர் ஓருவரின் காணியில் வேறு ஓரு ஊரில் அதாவது சுதனின் சொந்த ஊரிற்கு அருகில் இருக்கு ஓரு ஊரில் வசிக்கத்தொடங்கினர் 

Post Comment

Saturday, November 05, 2011

(பகுதி-9)என் உயிர் நீ தானே


கடந்த பதிவில்-இருந்தாலும் வயிறு என்று ஓன்று இருக்கின்றதே....எனவே
இடம்பெயர்கின்றவர்களின் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிடும் வேலையை தொடங்கினார்கள் சுதனும்,வெள்ளையனும்,கடுமையான ஷெல்கள் விழுகின்ற போதும்..,உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்தனர்....இனி......



அவர்கள் இருந்த ஊரில் கடுமையாக ஷெல் விழத்தொடங்கியதால் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர்..இப்படி மாறி மாறி கடைசியில் புது மாத்தளன் என்னும் இடத்தில் வந்து விட்டனர்...இனி போவதற்கு அடுத்தது முள்ளிவாய்க்கால் என்ற ஓரு இடம் மட்டும்தான் இருக்கு....

Post Comment

Sunday, October 30, 2011

(பகுதி-8)என் உயிர் நீ தானே

கடந்த பகுதியில்-
ஓரு நாள் வேலைக்குப்போன வெள்ளையனைக்காணவில்லை காலையில் போனவன் இரவாகியும் இன்னும் வரவிலை என்ன நடந்தது எங்க போய்ட்டானோ என்று எல்லோறும் தேடிக்கொண்டிருந்தனர்.ரதி அழுது கொண்டிருந்தாள். அப்போது........
இனி.........

அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஓருவர் வந்து சொன்னார் வெள்ளையன் புதுக்குடியிருப்புக்கு பஸ்சில் போய்க்கொண்டிருப்பதை கண்டதாக...

Post Comment

Friday, October 21, 2011

(பகுதி-7)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது.



கடந்த பதிவில்-
இல்லை நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று..இல்லை அப்படி சொன்னதால்தான் நமக்கு கலியாணம் கட்டிவைச்சாங்க இல்லாட்டி உனக்கு வேற மாப்பிளைக்கு கட்டிவைச்சு இருப்பாங்க....எப்படி என் ஜடியா?
திருடா..சரியான ஆள்தான் நீ..வெள்ளையனை செல்லமாகத்திட்டியபடி அவனை இறுக்கிஅணைத்துக்கொண்டாள் ரதி.


அடைமழை பெய்து கொண்டே இருந்தது...வீதியால் போன சுதனை கண்டதும் அவனிடம் வந்த காம்னா சுதன் வா என்றாள் சுதனோ இது தப்பில்லையா காம்னாக்கா என்றான்.முதல்தடவை என்றால் தான் பயப்பிடனும் நாமதான் பலதடைவை பிறகு என்ன பயம் வா. என்று அவனை இழுத்துக்கொண்டு தன் குடிசைக்குள் போய் தட்டியை(குடிசைகளில் கதவுக்கு பதிலாக இருக்கும்)சாத்தினாள்.

இனி.......


சுதனுக்கும்,காம்னாவுக்கும் இடையிலான தொடர்பு சுதன் மனைவி புஸ்பாவுக்கு முன்புதெரிந்ததனால் கொஞ்சநாள் சுதன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான்..இப்ப மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக...மீண்டும்...இப்போது காம்னாவுடன்...

Post Comment

Monday, October 17, 2011

(பகுதி-6) என் உயிர் நீ தானே.......

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது

Post Comment

Saturday, October 08, 2011

(பகுதி-5)என் உயிர் நீ தானே................

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இது ஈழத்தில் ஒரு ஊரில் நடந்த கதை.கதை நடந்த ஊரின் உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

கடந்த பதிவில்-ஒரு நாள் சுதன் அண்ணாவின் காணியில் யாரோ கத்தியழும் சத்தம் கேட்டது

Post Comment

Saturday, October 01, 2011

(பகுதி-4)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

Post Comment

Wednesday, September 28, 2011

(பகுதி-3)என் உயிர் நீதானே உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் ஊர் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
கதை நடந்த ஊரின் அதே உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முந்திய பகுதிகளை வாசிக்க-
(பகுதி-1)என் உயிர் நீதானே
(பகுதி-2)என் உயிர் நீதானே

Post Comment

Saturday, September 24, 2011

(பகுதி-2)என் உயிர் நீதானே...உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள்,ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன
கதை நடந்த ஊரின் உரைநடையில் அப்படியே வருகின்றது


முதல் பகுதியை வாசிக்க இங்கே-(பகுதி-1)என் உயிர் நீதானே

கடந்த பதிவில்-.ஆனால் கல்யாணம் முடிந்து...தங்க ஒரு இடமும் கிடைத்தால் சரியாகிடுமா?இல்லையே..அடுத்து வாழ்வதற்கு இந்த வாழ்க்கையுடன் போராடுவதற்கு.....வேலை வேனும்..சுதன் அண்ணாவிடம் இருந்த 1500 ரூபா காசைவைத்து எத்தின நாளைக்கு வாழ்கையை ஓட்டுவது..
அடுத்து அடுத்துதான் அவர்களுக்கு சோதனைகள் காத்து இருந்தன.
இனி.......

Post Comment

Friday, September 23, 2011

என் உயிர் நீதானே.....மனதை உருக்கும் ஓர் காதல் கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
இது ஈழத்தில் நடந்த கதை.அதே உரைநடையில் வருகின்றது


விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட அந்தக்கிராமத்தில் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை விவசாயத்தை சார்ந்தே அமைந்திருக்கும்..அதாவது..அங்கு...பல..ஏக்கர்கணக்கில் விவசாயம் செய்யும் முதலாளிமார்கள்..இருப்பார்கள்..அவர்களது வயல்களில் வேலைசெய்யும்.வேலையாட்கள் பெரும்பாலும் அந்த முதலாளிமார்களின் காணிகளில் குடிசை அமைத்து வாழ்வார்கள்..காலம் காலமாக பல விவசாயிகளின் காணிகளில் அப்படி மக்கள் வாழ்ந்துவருவார்கள்..வேலைதேடி வரும் அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் கிராமம் யார் வந்தாலும்,,விவசாய நிலங்களில் வேலை செய்து தமது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளக்கூடிய..பூமி.அது.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails