Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, January 24, 2012

வை திஸ் கொலை வெறி டி?


உன்னை பார்த நொடியில்
தொலைந்துவிட்டேன்
என்று பொய் சொல்ல முடியவில்லை!
ஆம் நான் இறந்தே விட்டேன்.

Post Comment

Thursday, December 08, 2011

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…அன்பே


என் உயிரில் ஓடிவரும் ஓசை நீ தான்
உன் அன்பை நாடிவரும் ஜீவன் தான்
என் முகத்தில் தாடி வரும் காரணம் நீதான்
ஆனால் நீ மட்டும் உன் டாடியை அனுப்பி
என்னை தேடி வர சொல்லாதே என் லேடி
அப்பறம் நான் ஓடிவிடுவேன் ஓடி

Post Comment

Thursday, October 06, 2011

என்றும் அன்புடன்.....................


நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.

Post Comment

Friday, August 05, 2011

ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்

என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாசகர்களே.


பாடசாலைக்காலங்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலோடு கவிதை எழுத ஆரம்பித்தேன் ஆனால் எல்லாம் காதல் கவிதைகளே இதுவரை நான் காதல் தவிர்த்து வேறு எந்தக்கவிதைகளும் முழுமையாக எழுதியது கிடையாது.பாடசாலைக்காலத்திற்கு பிறகு கவிதையும் எழுதுவது இல்லை காதல் செய்வதும் இல்லை.

Post Comment

Friday, July 08, 2011

மீண்டும் ஒரு கவிதை உனக்காக.(By-K.s.s.Rajh)


என் கிறுக்கள்கள் எனக்கு கவிதை,
என் கவிதையின் உயிர் நாடி நீதான்
இதை உன்னிடம் சொன்னபோது
என்னை கிறுக்கன் என்றாய்.

Post Comment

Thursday, March 10, 2011

என்னவளே அடி என்னவளே(Kss.Rajh)

ஒரு கவிதை எழுதலாம் என்று யோசனை தோன்றியது பாடசாலைக்காலங்களில் கவிதை எழுதியதாக ஞாபகம்,நீண்ட நாட்களுக்கு பிறகு ஒர் கவிதை

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails