Saturday, December 01, 2012

இந்திரலோகத்தில் நம்ம பதிவர்கள்-காமடி கும்மி

உலகம் அழியப்போகுதாமே உண்மையாவே உலகம் அழிந்தால் அதுக்கு பிறகு நம்ம பதிவர்கள் சொர்க்கத்திலும் நரகத்துலும் அடிக்கும் லூட்டிகள் தான் இந்தப்பதிவு .யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமாவது புண்பட்டால் மன்னிக்கவேண்டும் நண்பர்களே

எமலோகத்தில் சின்ன வீடு நரேஸ் அவர்களை அலேக்காக தூக்கிக்கொண்டு வருகின்றார்கள் எமனின் உதவியாளர்கள்

சின்ன வீடு நரேஸ்-என்னைய விடுங்க என்னய விடுங்க நான் ஒன்றும் பாவம் செய்யவில்லை என்னை சொர்க்கத்துக்கு அனுப்புங்க ப்ளீஸ்

எமன் -சித்திர குப்தா இவன் செய்த பாவம் என்ன?


சி.கு-என்ன பிரபு பெயரை பார்க்கவே தெரியவில்லையா இவர் பல சின்ன வீடுகள் வைத்திருந்தார்?

எமன் -சின்ன வீடு என்றால்

சி.கு-பெரியவீட்டுக்கு அடுத்தாக கட்டும் எல்லாவீடுகளும் சின்னவீடுகள் தான் பிரபு

எமன் -பந்தலக்கடி பலே பலே குத்தாலக்கடி கிளே கிளே.............இவனை கொண்டு சென்று வறுத்தெடுங்கள்

சி.வீ.நரேஸ் -யோவ் கூறுகெட்ட பயலுகளா சின்ன வீடு என்பது என் ப்ளாக் பெயர் அதை தவறாக புரிந்துகொண்டு ஏன்யா என்னை நரகத்துக்கு கொண்டு வந்தீர்கள்

சி.கு-என்ன தைரியம் இருந்தால் எமது பிரபுவை பார்த்து ப்ளாக் என்பாய் அவர் எவ்வளவு செவப்பாக இருக்கின்றார்.

எமன் -ப்ளாக் என்றால்?

சி.கு-மானிடர்கள் பேசும் ஒருவித மொழியான ஆங்கிலத்தில் கறுப்பு என்று அர்த்தம் பிரபு

சி.வீ-நரேஸ்-யோவ் அது ப்ளைக் யா நான் சொல்வது நான் வைச்சிருக்கும் சின்னவீடு ப்ளாக்

சி.கு- பார்த்தீங்களா பிரபு அவனே ஒத்துக்கொண்டு விட்டான் அவன் வைத்திருக்கும் சின்ன வீடு ப்ளாக்காம். கருப்பாகவும் இவனுக்கு ஒரு சின்ன வீடு இருக்காம் என்ன ஒரு தெனாவெட்டு பேச்சு தாமதிக்காமல் தண்டனையை வழங்குங்கள் பிரபு

எமன் -கும்த லக்கடி குலா குலா பாண்டி பத்தர பிளா பிளா இவனை கொண்டு செல்லுங்கள்

(சின்னவீடு நரேஸ் கதறக்கதற தூக்கிக்கொண்டு போகின்றார்கள்)
*********************************************************************************
குமன் பழிக குமன் பழிக என்று ஒருவர் கத்திக்கொண்டு வருகின்றார் அவரை அலேக்காக நால்வர் தூக்கிக்கொண்டு வருகின்றார்கள்.

எமன் -யார் இந்த நரம் இது செய்த பாவம் என்ன?

சி.கு-கையில் அருவாளோடு இருப்பதை பார்க்கும் போதே தெரியவில்லையா பெரும் தாதாவாக இருப்பார் பிரபு.

பாஞ்சில் பனோ-யோவ் அது சும்மா டெரர் லுக்குக்காக வைச்சிருக்கிறன்யா அது வெட்டாதுயா இதுக்கு போய் என்னய தாதா லிஸ்ட்டில் சேக்குறீங்களே இது நாயமாயா?

சி.கு-என்ன அது வெட்டாதா அது டம்மி அருவாளா?

பாஞ்சில் பனே-ஆமாம் குப்தா அது டம்மி அருவா வேணும்னா நீங்களே பாருங்களேன்(சி.கு-கையில் ஒரே போடாக போடுகின்றார் பனோ)

சி.கு-ஆமாம் பிரபு இவரின் அருவா டம்மிதான் பாருங்கள் எனக்கு ஒன்னும் ஆகவில்லை

எமன் -சரி இவனை சொர்க்கத்துக்கு அனுப்புங்கள்

(பாஞ்சில் பனோ சிரித்துக்கொண்டே சொர்க்கத்துக்கு போக தயார் ஆகும் போது)

எமன் -சரி நீ வரும் போது குமன் பழிக குமன் பழிகனு கத்திக்கிட்டே வந்தியே அதுக்கு என்ன அர்த்தம்?

பாஞ்சில் பனோ-அது நான் உலகம் அழிய முதல் பேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ் அதன் அர்த்தம் எமன் பல்லாண்டு வாழ்க வாழ்க என்பதாகும்

எமன் -சிரித்துக்கொண்டே அப்படியா மிக்க மகிழ்ச்சி இவனை உடனடியாக சொர்க்கத்துக்கு அனுப்புங்கள்

இல்லை அவன் பொய் சொல்கின்றார் நம்மாதீங்க எமன் சார் என்று கத்திக்கொண்டே ஒருவர் ஓடிவருகின்றார்.

எமன் -யாரப்பா நீ ஏன் அவன் பொய் சொல்கின்றான் என்று சொல்கின்றார்ய்

என் பெயர் தக்காளி உலகம் தக்கி

எமன் -சரி தக்கி எப்படி அவன் பொய் சொல்கின்றான் என்று சொல்கின்றாய்

தக்கி-எமன் சார் இவன் ஒரு கில்லாடி பேஸ்புக்கில் சில எழுத்துக்களை மாற்றிவிட்டு ஸ்டேட்டஸ் போடுவதில் வின்னர் குமன் பழிக குமன் பழிக என்று இவன் சொன்னதன் அர்த்தம் எமன் ஒழிக என்பதாகும்

எமன் -அப்படியா பலே தக்கி பலே ஜித்தா லக்கடி கிரிகிரி விட்டா லக்கடி பரி பரி பாஞ்சில் பனோவை சொர்க்கத்துக்கு அனுப்பவேண்டாம் கொண்டு சென்று வருத்தெடுங்கள்.

ஜயோ ஜயோ போட்டுக்கொடுத்துவிட்டானே பாவி தக்கி என்று  அவர்களைதிட்டிய படி பனோ கத்த கத்த
(அலேக்காக அவரை தூதர்கள் தூக்கிக்கொண்டு செல்கின்றார்கள்.)

எமன் -உண்மை பேசிய தக்கி உலகம் தக்கியை சொர்க்கத்துக்கு அனுப்புங்கள்

அப்போது பாஞ்சில் பனோ கத்துகின்றார் எமன் சார் நான் நான் போட்ட ஸ்டேட்டஸை தக்கி லைக் பண்ணியிருக்கான் பாருங்க.

எமன் -பலே பனோ பலே
தக்கியையும் பனோவுடன் சேர்த்து இழுத்துச்செல்லுங்கள்

தக்கி அவர்கள் விழிபிதுங்கி முழிக்க இருவரையும் இழுத்துச்செல்கின்றார்கள்
*********************************************************************************
இந்திரலோகத்தில்


இந்திரனிடம் சில கேள்விகள் -ரம்பையை படுகவர்ச்சியாக காட்டியது ஏன் சகிக்க முடியவில்லை அதுவும் குளோசப் காட்டிகளில் உவ்வே இந்த ஜிகிடிக்கு வயதாகிவிட்டது.

ரம்பை ஆடும் போது இடையிடையே ஊர்வசியை ஏன் ஆடவிட்டீர்கள்?

ரம்பையும் ஊர்வசியும் ஆடும் போது இந்திரன் என்ன செய்தார் என்று தெளிவாக காட்டவில்லையே ஏன்?

இந்திரனுக்கு சில ஆலோசனைகள்-ரம்பைக்கு பதிலாக அவர் மகளையோ இல்லை புதிதாக ஒரு ஜிகிடியையோ ஆடவைக்கலாம் எத்தனை காலத்துக்குத்தான் ரம்பையையே ரசிப்பது

ஊர்வசியை இடையிடையே ஆடவிடாமல் முழுவதுமாக ஒரு பாட்டுக்கு ஆடவிட்டு இருக்கலாம்

ரம்பையும் ஊர்வசியும் ஆடும் காட்சிகளில் இந்திரன் என்ன செய்தார் என்பதை சஸ்பென்சாக வைக்காமல் தெளிவாக காட்டியிருந்தால் ரசிக்கும் படி இருந்திருக்கும்

ப.பி கமெண்ட்-18+அனைவரும் பார்க்கலாம் பார்க்ககூடிய ஆட்டம் தான்.
நான் இந்திர லோகத்தில் இந்த ஆட்டம் பார்த்தேன்.

இந்திரன் -யாரையா இவன் எனக்கே அலோசனைகள் கேள்விகள் கேட்கிறான்?

இந்திரனின் உதவியாளர்-பிரபு இவர் பெயர் ப வி பந்தில் குமார் இவர் ஒரு பதிவர்.பூலோகத்தில் சினிமா விமர்சனம் எழுதுபவர்

ப.வி-ஆம் இந்திரா பழக்க தோசத்தில் சொல்லிவிட்டேன் மன்னிச்சூ

இந்திரன் கடுப்பாகி இவனை உடனடியாக நரகத்துக்கு அனுப்பிவிடுங்கள் என்று சொல்ல

ப.வி அவர்களை அலேக்காக தூக்கிக்கொண்டு நரகம் நோக்கிப் போகின்றார்கள்

அப்போது பவி அவர்களிடம் அப்பாவியாக கேட்கின்றார் நரகத்தில் நிறைய தியேட்டர்கள் இருக்குமா? அங்க புதுப்படம் எல்லாம் போடுவாய்ங்களா?
*********************************************************************************
(கும்மி தொடரும்)



Post Comment

36 comments:

வெளங்காதவன்™ said...

தங்கள் தளம் கண்டு ஆக்கமும் ஊக்கமும் அடைந்து எழுச்சி பெற்றேன்... அப்படியே இந்த எழுத்துக்களை தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கிவிட்டு பக்கத்தில் குத்தவச்சு ஒக்காரவும்...

#பாலோயர் விஜிட் இணைக்கவும்... சொல்லிப்புட்டேன்.. அடுத்தவாட்டி சொல்லமாட்டேன்... நன்னி

K.s.s.Rajh said...

@வெளங்காதவன்™

ஹி.ஹி.ஹி.ஹி..........பாலோவர் விட்ஜெட்டுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு பாஸ் விரைவில் சீர் செய்கின்றேன்

பாலா said...

நன்றாக இருந்தது. சும்மா கலாய்க்காத்தானே? அப்படியானால் பெயர்களை ஏன் மாற்றினீர்கள்?

K.s.s.Rajh said...

@பாலா

நன்றி பாஸ் பெயரை மாத்துவதுதான் இப்ப ஸ்டைல்

கோவை நேரம் said...

ம்ம்ம்...நடத்துங்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு.. நடத்துங்க தல...

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது, சின்னவீடு கருப்பியை வச்சிருக்கானா?பாவிபய சொல்லவேயில்ல...

MANO நாஞ்சில் மனோ said...

பாஞ்சில் பனோ : கொய்யால நம்ம அருவா பேப்பர் அருவான்னு எல்லா பயபுள்ளைகளுக்கும் தெரிஞ்சிப்போச்சே...

MANO நாஞ்சில் மனோ said...

காட்டி குடுப்பியா இனி அண்ணனை காட்டிகுடுப்பியா, வாடா நீயும் நரகத்துக்கு ராஸ்கல்....மாட்னான்...

@யோவ் அவனையாவது சொர்கத்துக்கு அனுப்பி தொலைக்கப்டாதா, நரகத்துலேயும் வந்து உள்குத்து போட்டு கொல்வானேய்யா...

Unknown said...

@MANO நாஞ்சில் மனோ said...
என்னாது, சின்னவீடு கருப்பியை வச்சிருக்கானா?பாவிபய சொல்லவேயில்ல...
/////////////////////
இப்படி ஊருக்குள்ள சொல்லி...சொல்லி...என் இமேஜ்ஜை டேமேஜ் பண்ணியதுமில்லாம.....
கருப்பிய வெச்சிருக்கன்னா சொல்லுறீரு நீங்க தமிழ்நாடு வாங்க 66A ல உள்ள தள்ளுற...!

MANO நாஞ்சில் மனோ said...

தபி அண்ணனுக்கு கொடுத்த தண்டனைக்கு வாழ்த்துக்கள், அப்படியே கில்மா படம் பார்த்த பாவத்துக்காக சவூதி தண்டனையான "கட்டிங்" தண்டனை கொடுத்தால் நாங்கள் சந்தோசப்பட்டிருப்போம் ம்ஹும்...

MANO நாஞ்சில் மனோ said...

இந்திரனை, இந்திரா'ன்னு கூப்பிட்டுருக்கான் பாருங்க....அங்கே நிக்குறான்ய்யா எங்க அண்ணன் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

வெளங்காதவன்™ said...
தங்கள் தளம் கண்டு ஆக்கமும் ஊக்கமும் அடைந்து எழுச்சி பெற்றேன்... அப்படியே இந்த எழுத்துக்களை தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கிவிட்டு பக்கத்தில் குத்தவச்சு ஒக்காரவும்...//

பேசாம நாசமாபோடான்னு சொல்லிருக்கலாம்ய்யா ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

பாலா said...
நன்றாக இருந்தது. சும்மா கலாய்க்காத்தானே? அப்படியானால் பெயர்களை ஏன் மாற்றினீர்கள்?//

பக்கி ஒரு மார்க்கமா திரியுறான் தெரியுமுல்ல...?

Unknown said...

தம்பி நரகத்துல இந்த மூனு பெரிசுகளையும் என்னோடு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...!

MANO நாஞ்சில் மனோ said...

வீடு சுரேஸ்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ said...
என்னாது, சின்னவீடு கருப்பியை வச்சிருக்கானா?பாவிபய சொல்லவேயில்ல...
/////////////////////
இப்படி ஊருக்குள்ள சொல்லி...சொல்லி...என் இமேஜ்ஜை டேமேஜ் பண்ணியதுமில்லாம.....
கருப்பிய வெச்சிருக்கன்னா சொல்லுறீரு நீங்க தமிழ்நாடு வாங்க 66A ல உள்ள தள்ளுற...!//

உள்ளே தள்ளும்போது கூடவே அந்த கருப்பி'யையும் பாஞ்சில் கூட உள்ளே தள்ள வேண்டும் எசமான், தபி சொல்லசொன்னான்...

MANO நாஞ்சில் மனோ said...

வீடு சுரேஸ்குமார் said...
தம்பி நரகத்துல இந்த மூனு பெரிசுகளையும் என்னோடு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...!//

எட்றா அந்த அருவாளை, எங்களை எவம்லேய் குலைஞர் லிஸ்ட்ல சேர்த்தது...?

K.s.s.Rajh said...

@கோவை நேரம்
ரைட்டு

K.s.s.Rajh said...

//// கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு.. நடத்துங்க தல...
////அடுத்த பகுதியில் யாரோ கவிதா வீதி பவுந்தராம் அவர் சொர்க்கத்திலா நரகத்திலா என அறிய மறக்காமல் வாருங்கள்

K.s.s.Rajh said...

////
MANO நாஞ்சில் மனோ said...
என்னாது, சின்னவீடு கருப்பியை வச்சிருக்கானா?பாவிபய சொல்லவேயில்ல...
////எமலோகம் வரை தெரிஞ்சிருக்கு உங்களுக்கு தெரியாம போச்சே

K.s.s.Rajh said...

////
MANO நாஞ்சில் மனோ said...
பாஞ்சில் பனோ : கொய்யால நம்ம அருவா பேப்பர் அருவான்னு எல்லா பயபுள்ளைகளுக்கும் தெரிஞ்சிப்போச்சே.////
எப்புடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ MANO நாஞ்சில் மனோ said...
காட்டி குடுப்பியா இனி அண்ணனை காட்டிகுடுப்பியா, வாடா நீயும் நரகத்துக்கு ராஸ்கல்....மாட்னான்...

@யோவ் அவனையாவது சொர்கத்துக்கு அனுப்பி தொலைக்கப்டாதா, நரகத்துலேயும் வந்து உள்குத்து போட்டு கொல்வானேய்யா./////
இணைபிரியாத நண்பர்கள்

K.s.s.Rajh said...

@
வீடு சுரேஸ்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ said...
என்னாது, சின்னவீடு கருப்பியை வச்சிருக்கானா?பாவிபய சொல்லவேயில்ல...
/////////////////////
இப்படி ஊருக்குள்ள சொல்லி...சொல்லி...என் இமேஜ்ஜை டேமேஜ் பண்ணியதுமில்லாம.....
கருப்பிய வெச்சிருக்கன்னா சொல்லுறீரு நீங்க தமிழ்நாடு வாங்க 66A ல உள்ள தள்ளுற...////

மாட்னாரு மனோ பாஸ்

K.s.s.Rajh said...

@ber 01, 2012 10:33:00 AM
வீடு சுரேஸ்குமார் said...
தம்பி நரகத்துல இந்த மூனு பெரிசுகளையும் என்னோடு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...////

பூலோகத்தில் தான் கண்டனம் என்றால் நரகத்திலையுமா? பம்த லக்கடி பலே பலே கும்த லக்கடி குலோ குலோ

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ said...
தபி அண்ணனுக்கு கொடுத்த தண்டனைக்கு வாழ்த்துக்கள், அப்படியே கில்மா படம் பார்த்த பாவத்துக்காக சவூதி தண்டனையான "கட்டிங்" தண்டனை கொடுத்தால் நாங்கள் சந்தோசப்பட்டிருப்போம் ம்ஹும்.////என்ன ஒரு ஆதங்கம்?

K.s.s.Rajh said...

@ MANO நாஞ்சில் மனோ said...
இந்திரனை, இந்திரா'ன்னு கூப்பிட்டுருக்கான் பாருங்க....அங்கே நிக்குறான்ய்யா எங்க அண்ணன் ஹி ஹி..////

ஹி.ஹி.ஹி.ஹி..............

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ
////வீடு சுரேஸ்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ said...
என்னாது, சின்னவீடு கருப்பியை வச்சிருக்கானா?பாவிபய சொல்லவேயில்ல...
/////////////////////
இப்படி ஊருக்குள்ள சொல்லி...சொல்லி...என் இமேஜ்ஜை டேமேஜ் பண்ணியதுமில்லாம.....
கருப்பிய வெச்சிருக்கன்னா சொல்லுறீரு நீங்க தமிழ்நாடு வாங்க 66A ல உள்ள தள்ளுற...!//

உள்ளே தள்ளும்போது கூடவே அந்த கருப்பி'யையும் பாஞ்சில் கூட உள்ளே தள்ள வேண்டும் எசமான், தபி சொல்லசொன்னான்..////

கருப்பு பேரழகி கண்ணுக்குள்ள நிக்குறியே ஜோரா....அட ஜோரா.....

K.s.s.Rajh said...

////
MANO நாஞ்சில் மனோ said...
வீடு சுரேஸ்குமார் said...
தம்பி நரகத்துல இந்த மூனு பெரிசுகளையும் என்னோடு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...!//

எட்றா அந்த அருவாளை, எங்களை எவம்லேய் குலைஞர் லிஸ்ட்ல சேர்த்தது...////அதுதான் வேலைக்கு ஆவாதுனு தெரிஞ்சுடுச்சே இனியும் ஏன் பேசாம பேரிச்சம் பழத்துத்துக்கு போட்டுவிடுங்க

பட்டிகாட்டான் Jey said...

ஓ வீடு சுரேஷு, கருப்புக்கலர்ல வேர ஒரு சின்ன வீடு வச்சிருக்கானா.. அப அவைனை பார்சேல் பண்ண வேண்டியதுதான். :-))))
சூப்பர் லந்து :-)))

பட்டிகாட்டான் Jey said...

விக்கி & மனோ காமெடி செமயா சிரிச்சேன் :-)))

பட்டிகாட்டான் Jey said...

சி.பி.எஸ்.யை இன்னும் நல்லா வாரி விட்ருக்கலாமேப்பா. சீனியர் சிட்டிசனுக்கு ஏதும் சலுகையா :-))))

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நலமா?///நெசமாவே ஒலகம் அளிஞ்சிடுமாலே????///அப்பாடி இவன் தொல்ல விட்டுது!

K.s.s.Rajh said...

@பட்டிகாட்டான் Jey

நன்றி பாஸ் சீனியர் சிட்டிசன் என்று சலுகைதான் ஹி.ஹி.ஹி.ஹி.........

K.s.s.Rajh said...

@
Yoga.S. said...
வணக்கம்,ராஜ்!நலமா?///நெசமாவே ஒலகம் அளிஞ்சிடுமாலே????///அப்பாடி இவன் தொல்ல விட்டுது////

வை திஸ் கொலைவெறி ஜயா

Yoga.S. said...

K.s.s.Rajh said...
@
Yoga.S. said...
வணக்கம்,ராஜ்!நலமா?///நெசமாவே ஒலகம் அளிஞ்சிடுமாலே????///அப்பாடி இவன் தொல்ல விட்டுது////

வை திஸ் கொலைவெறி ஜயா?//////ச்சும்மா,நெசமாலுமே ஐயா கொலைவெறியா இருக்காருன்னு பயந்துட்டீங்களா,ஹி!ஹி!ஹீ!!!

காட்டான் said...

ஹா ஹா செம..
தம 4 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails