இருபது ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவை 32 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.ஆனாலும் 112 ஓட்டங்களை அவுஸ்ரேலியா பெற்றதால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.அடுத்து பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் அவுஸ்ரேலியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது நேற்றய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் இருந்தது.இதனால் இந்த குறூப்பில் இருந்த தென்னாபிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியது.ஆனால் தனது கடைசிப்போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு ஒரு வாய்பு அதாவது இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்ற.
|
|
