நேற்றுடன் நான் பதிவு எழுத வந்து இரண்டுஆண்டுகள்முடிவடைந்துவிட்டன. இன்று மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கின்றேன்.
எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர என்ன எழுதவேண்டும் என்று தெரியாமல் கிரிக்கெட்டை மட்டுமே நம்பி பதிவுலகில் களம் இறங்கி அப்பறம் படிப்படியாக பல்சுவைப்பதிவுகளையும் எழுதத்தொடங்கினேன்.
இன்று நண்பர்கள் தளம் பல தரப்பட்ட வாசகர்களால் படிக்கப்படுகின்றது மிகவும் சந்தோசம்.
Post Comment