Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, December 11, 2013

இலக்கணப்பிழை-சிறுகதை

அந்த இரவு இப்படி ரணமாக விடியும் என்று அவள் சற்றும் நினைத்திருக்கவில்லை அன்பான கணவன் அழகான குழந்தைகள் என்று ரதியின் வாழ்கை பயணம் அழகாக சென்று கொண்டு இருந்தது.இந்த 10 வருட திருமணவாழ்வில் அவளுக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ச்சி இது.வயிற்று வலி என்று ஆஸ்பத்திரிக்கு போன அவள் கணவனுக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதாகிவிட்டது உடனடியாக மாற்றவேண்டும் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் சொன்னது அவள் காதில் எதிரோலித்துக்கொண்டேயிருந்தது.

Post Comment

Saturday, April 20, 2013

நினைவுகளில் நீ(சிறுகதை)

தாஜ் மஹாலுக்கு போகவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.இதற்கு முன் பல முறை இந்தியா போயிருந்தாலும் ஒரு முறை கூட தாஜ் மஹாலை போய் பார்தது இல்லை.என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது இதோ 2023 ஆண்டில் ஜனவரி மாதத்தில் தாஜ்மஹால் முன் நிற்கின்றேன்.

Post Comment

Monday, November 05, 2012

முதலிரவு-சிறுகதை

(18+...........)

”பணத்திமிர் உனக்கு" விஜயா இந்த வார்த்தைகளை சொன்னான். ஜீரணிக்க முடியவில்லை செவ்வந்தியால்.நான் என்ன பாவம் செய்தேன்.இந்த ஆண்களே இப்படித்தான் என்று ஒட்டு மொத்த ஆண்களையும் கடித்துக்கொண்டாள்.

Post Comment

Thursday, September 13, 2012

செல்போன் -சிறுகதை

மேசையில் இருந்த செல்போன் ஒலித்தது.எடுத்து யார் என்று பார்பதற்கு இடையில் கோல் கட்டாகிவிட்டது.இப்படித்தான் சமீபகாலமாக அவனது செல்போன் மக்கர் பண்ணுகின்றது கோல் வந்தால் ஆன்சர் பண்ணி கதைக்கும் போது கோல் கட்டாகிவிடும்.நோக்கியா கம்பனியே இப்படி ஒரு மொடலை தயார் செய்தோம் என்று மறந்துவிட்ட பழய மொடல் செல்போன் அவனுடையது.

Post Comment

Monday, August 13, 2012

விதியா,காதலா கடவுளின் சதியா?(சிறுகதை)

அவளை பலநாட்களாக பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.நான் பார்பதை அவளும் அறிவாள் பல தடவை அவளும் என்னைப்பார்ப்பாள்.அவள் பெயர் எதுவும் எனக்கு தெரியாது அதே போல என் பெயரும் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கின்றாள்.

Post Comment

Saturday, August 11, 2012

அவள் மனம் எங்கும் அவன்....(சிறுகதை)

ரோஷினிக்கு மனம் எல்லாம் கவலை குடிகொண்டு இருந்தது.தற்போது பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி இன்னும் சில மாதங்களில் படிப்புமுடிந்துவிடும்.அதுக்குள் அவனுக்கு என்ன அவசரம் கல்வியா காதலா என்று வந்த போது அவள் மனம் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்பினாலும்.இதனால் அவள் உயிருக்கு உயிராக நேசித்த ராகுலன் விட்டு பிரிந்துவிடுவானே என்று பயந்தாலும் ராகுலனின் பிரிவு அவளுக்கு அவ்வளவு வேதனையாக இருக்கப்போவதில்லை ஆனாலும் அவனை பிரியவும் மனம் இல்லை.

Post Comment

Wednesday, February 08, 2012

அவளும் அந்த மூன்று நாட்களும்-காதலர் தின சிறப்பு சிறுகதை


ஹரினிக்கு மனம் முழுவது சோகம் குடிகொண்டு இருந்தது. கல்யாணம் ஆகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. சந்தோசப் படவேண்டிய நேரத்தில் ஏன் இந்த சோகம் அதுவும் அவளாகவே முன்பு சம்மதித்த கல்யாணம்தான்.  ஆனால் மனம் இப்போது அதை ஏற்க மறுக்கின்றது அவள் மனம் முழுவதும் கண்ணன் குடிகொண்டு இருந்தான் யார் கண்ணன்? அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு.

Post Comment

Friday, December 23, 2011

அன்பைத் தேடும் இதயம்-(பகுதி-1)

காயத்திரியின் மனதில் அவன் உருவம் மீண்டும் மீண்டும் வந்து சஞ்சலப்படுத்திக்கொண்டு இருந்தது.அவளுக்கு அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால் எங்க என்று ஞாபகம் வரவில்லை ஏன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான் இன்றும் பார்ப்பானா?யார் அவன்? பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். 

Post Comment

Wednesday, February 09, 2011

காதல்(சிறுகதை)/Kss.Rajh/

புத்தாண்டு ஆரம்பித்து 1மாதத்தின் பின்பு தான் இந்த வருடத்தின் முதல் பதிவை எழுதுகின்றேன்,மன்னித்து அருளுங்கள் எனது வாசகர்களே.

Post Comment

Sunday, November 14, 2010

சிறுகதை-விதியின் ரேகை,

இந்த சிறுகதை நான் எழுதி முதன் முதலாக பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை,22/8/2010/ அன்று மித்திரன் வாரமலரில் வெளியாகியது,எனது முதல் படைப்பை வெளியிட்ட மித்திரன் வாரமலருக்கு என் அன்புகலந்த நன்றிகள்.(by-Kss.Rajh).

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails