Tuesday, May 17, 2011

ஜெயலலிதா VS கருணாநிதி

ஜெயலலிதா 3 வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார் & கலைஞர் 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.



தமிழக அரசியலை அவதானிக்கும் போது காமடியாக இல்லையா.அதாவது ஒருவரின் ஆட்சியில் திருப்தி இல்லாத மக்கள் அடுத்த தேர்தலில் அவரின் கட்சிக்கு வாக்களிக்காமல்.இன்னொரு கட்சிக்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெற வைக்கின்றனர்.ஆனால் அடுத்த தேர்தலில் மீண்டும் யாருடையா ஆட்சியில் திருப்தி இல்லாமல் வேறு கட்சிக்கு வாக்களித்தார்களோ, திரும்பவும் அதே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கின்றனர். பிறகு மீண்டும் பழய கதைதான் திருப்பவும் .இப்படியே தமிழக மக்கள் ஜெயலலிதாவின் ஆட்சி பிடிக்காமல் கலைஞர் கருணாநிதியின் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதும் மீண்டும் கலைஞரின் ஆட்சியில் திருப்தி இல்லாமல் ஜெயலலிதாவின் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதும் செமகாமடி.இதில் என்ன வேடிக்கை என்றால் இவர்களின் இந்த அரசியலில் ஈழத்தமிழர் பிரச்சனை என்று ஈழத்தமிழர்களை வைத்து இவர்கள் அரசியல் நடத்துவது.இது மிகவும் வேதனைக்குறிய விடயமாகும்.                                                                                                  

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails