Wednesday, August 10, 2011

ரிப்பீட்டு-பதிவர் நண்பர் வேடந்தாங்கல்-கருன்/இனிதொடர்பதிவையாரும் யோசிக்கவே கூடாது.

நண்பர் வேடந்தாங்கல்- கருன்.அழைத்ததற்கு அமைய இந்த தொடர்பதிவு
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

ஏனையோருக்கும் விளங்கும் வகையில்
அவர் அழைத்த தொடர்பதிவு இதோ...
மவனே மாட்டிங்களா?இனி தொடர்பதிவை யோசிக்கவே கூடாது?
 
.
.
.
.


இதற்கு மேல் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என வரிசையாக தொடர்பதிவு எழுத நான் அழைப்பது ....



நாங்கள் எழுதுறம் பாருங்க ஹி.ஹி.ஹி.ஹி.


தமிழ் அரிச்சுவடி
அ/ஆ/இ/ஈ/உ/ஊ/எ/ஏ/ஜ/ஒ/ஓ/ஒள/
க்/க/கா/கி/கீ/கு/கூ/கெ/கே/கை/கொ/கோ/கெள/
ங்/ங/ஙா/ஙி/ஙீ/ஙு/ஙூ/ஙெ/ஙே/ஙை/ஙொ/ஙோ/ஙெள/
ச/ச/சா/சி/சீ/சு/சூ/செ/சே/சை/சொ/சோ/செள/
ஞ்/ஞ/ஞா/ஞி/ஞீ/ஞு/ஞூ/ஞெ/ஞே/ஞை/ஞொ/ஞோ/ஞெள/
ட்/ட/டா/டி/டீ/டு/டூ/டெ/டே/டை/டொ/டோ/டெள/
ண்/ண/ணா/ணி/ணீ/ணு/ணூ/ணெ/ணே/ணை/ணொ/ணோ/ணெள/
த்/த/தா/தி/தீ/து/தூ/தெ/தே/தை/தொ/தோ/தெள/
ந்/ந/நா/நி/நீ/நு/நூ/நெ/நே/நை/நோ/நெள/
ப்/ப/பா/பி/பீ/பு/பூ/பெ/பே/பை/பொ/போ/பெள/
ம்/ம/மா/மி/மீ/மு/மூ/மெ/மே/மை/மொ/மோ/மெள/
ய்/ய/யா/யி/யீ/யு/யூ/யெ/யே/யை/யொ/யோ/யெள/
ர்/ர/ரா/ரி/ரீ/ரு/ரூ/ரெ/ரே/ரை/ரொ/ரோ/ரெள/
ல்/ல/லா/லி/லீ/லு/லூ/லெ/லே/லை/லொ/லோ/லெள/
வ்/வ/வா/வி/வீ/வு/வூ/வெ/வே/வை/வொ/வோ/வெள/
ழ்/ழ/ழா/ழி/ழீ/ழு/ழூ/ழெ/ழே/ழை/ழொ/ழோ/ழெள/
ள்/ள/ளா/ளி/ளீ/ளு/ளூ/ளெ/ளே/ளை/ளொ/ளோ/ளெள/
ற்/ற/றா/றி/றீ/று/றூ/றெ/றே/றை/றொ/றோ/றெள/
ன்/ன/னா/னி/னீ/னு/னூ/னெ/னே/னை/னொ/னோ/னெள/


ஆய்த எழுத்து








தலைசுத்துதா
எப்ப்.............பூடி......
முஸ்கி-(டிஸ்கிமாதிரி இது எனது கண்டு பிடிப்பு முஸ்கி)நான் பட்டதுன்பம் யாரும் படக்கூடாது என்பதால் இந்தப்பதிவைதொடர எவரையும் அழைக்கவில்லை.தானா சிக்கனுமுனு நினைச்சால் தொடரலாம்.


முஸ்கி-2-ஒரே நாளில் இரண்டு பதிவுகள் மீண்டும் ஒரு முறை.எனவே இதை மட்டும் வாசித்துவிட்டு.நான் இன்று எழுதிய என் 50வது பதிவை வாசிக்காமல் செல்லவேண்டாம்-அதையும் படிங்கள்-
என் 50வது பதிவு-மரணம் என்பது உடல்களைப்பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை

Post Comment

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடப்பாவி...
மொத்த தொடர்பதிவையும் நீயே போட்டுட்டா எப்படி..


உனக்கு தரப்பட்டிருக்கு வார்த்தை இ அல்ல ஈ...

அதை மட்டும்தான் போட்டிருக்கனும்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிச்சத்துக்கு இதை படி...


http://kavithaiveedhi.blogspot.com/2011/08/blog-post.html

K.s.s.Rajh said...

@# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
அடப்பாவி...
மொத்த தொடர்பதிவையும் நீயே போட்டுட்டா எப்படி..


உனக்கு தரப்பட்டிருக்கு வார்த்தை இ அல்ல ஈ..

ஹி,ஹி,ஹி,ஹி
யாரும் கஸ்டப்படக்கூடாது என்றுதான் மொத்ததையும் நானே போட்டுட்டன்/டைப்பன்ன நான் பட்ட பாடு.................ஸ்சப்பா..............

சுதா SJ said...

ஏன் பாஸ் ஏன் இந்த கொலை வெறி தாக்கல்
நாம எல்லாம் பாவம் இல்ல
அவ்வ்வவ்வ்

K.s.s.Rajh said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…
ஏன் பாஸ் ஏன் இந்த கொலை வெறி தாக்கல்
நாம எல்லாம் பாவம் இல்ல
அவ்வ்வவ்

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

நிரூபன் said...

தலைசுத்துதா
எப்ப்.............பூடி......
முஸ்கி-(டிஸ்கிமாதிரி இது எனது கண்டு பிடிப்பு முஸ்கி)நான் பட்டதுன்பம் யாரும் படக்கூடாது என்பதால் இந்தப்பதிவைதொடர எவரையும் அழைக்கவில்லை.தானா சிக்கனுமுனு நினைச்சால் தொடரலாம்.///

அவ்..............அவ்....

அடப் பாவி...

நீங்களுமா கையில் அரிவாளோடு அலையுறீங்க.

நிரூபன் said...

எத்தனை பேரய்யா இப்படிக் கிளம்பியிருக்கிறீங்க.

நிரூபன் said...

இந்தப்பதிவைதொடர எவரையும் அழைக்கவில்லை.தானா சிக்கனுமுனு நினைச்சால் தொடரலாம்//

இது வேறையா...
ஆளை விடு சாமியோவ்.

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
தலைசுத்துதா
எப்ப்.............பூடி......
முஸ்கி-(டிஸ்கிமாதிரி இது எனது கண்டு பிடிப்பு முஸ்கி)நான் பட்டதுன்பம் யாரும் படக்கூடாது என்பதால் இந்தப்பதிவைதொடர எவரையும் அழைக்கவில்லை.தானா சிக்கனுமுனு நினைச்சால் தொடரலாம்.///

அவ்..............அவ்....

அடப் பாவி...

நீங்களுமா கையில் அரிவாளோடு அலையுறீங்க.

என்னா பன்னுவது ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
எத்தனை பேரய்யா இப்படிக் கிளம்பியிருக்கிறீங்க

இப்போதைக்கு எனக்குத்தெரிய பல பேர்.

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
இந்தப்பதிவைதொடர எவரையும் அழைக்கவில்லை.தானா சிக்கனுமுனு நினைச்சால் தொடரலாம்//

இது வேறையா...
ஆளை விடு சாமியோவ்.

யாராச்சும் சிக்குவாங்க..ஹி.ஹி.ஹி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails