Saturday, February 04, 2012

லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது

வணக்கம் அன்பு நண்பர்களே வலைப்பதிவு எழுதும் நமக்கு கிடைக்கும் சின்னச்சின்ன பாராட்டுக்களே எம்மை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன.
அந்தவகையில் எனக்கு லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது கிடைத்துள்ளது.இதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன வென்றால் இதை பெருகின்றவர் ஏனைய 5 பதிவர்களுக்கு இந்த விருதை வழங்கவேண்டும் ஆனால் விருதை பெருகின்றவர் 200 பாலோவருக்கு குறைவாக இருக்கவேண்டும் என்கின்ற விதிமுறையில் ஏனையோர்களுக்கு வழங்கவேண்டும் அந்த வகையில் மதிப்புக்குறிய அண்ணன் மின்னல் வரிகள் கணேஸ் அவர்கள் எனக்கு இந்த விருதை வழங்கி என் எழுத்தை கெளரவப் படுத்தியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள்.


அவர் தளத்தில் மின்னல் வரிகள் கணேஸ் அண்ணன் குறிப்பிட்டுள்ளவை

தோழி ஸ்ரவாணி தன் ப்ளாக்கில் எனக்கு ஒரு விருது கொடுத்திருந்தார். அதைப் பற்றிய விவரம் அவர் வார்த்தைகளிலேயே கீழே தருகிறேன்:

'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

எப்படி என்னை ‘இளம்’ வலைப்பதிவாளர் என்று தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை... ஆனாலும் தோழி கொடுத்த விருதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு இங்கே என் தளத்தில் இணைத்திருக்கிறேன். இப்போது அவர் சொன்னபடி நான் ஐந்து பேருக்கு வழங்கியாக வேண்டும் அல்லவா.... அந்த ஐந்து பேர்:

1. கதை, கவிதை, நகைச்சுவை என்று எல்லா ஏரியாவிலு்ம் முத்திரை பதிக்கும்.... அக்கா ஷைலஜா அவர்கள் (எண்ணிய முடிதல் வேண்டும்)

2. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் அதை மனதில் பதியும் வண்ணம் ‌சொல்லும் வித்தை தெரிந்த... தங்கை ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)

3. அழகுத் தமிழ்க் கவிதைகளாலும், அறிவுக்கு வேலைதரும் வார்த்தைப் புதிர்களாலும் (என் அறிவுக்குத்தான் எட்டுறதில்ல) அசத்தி வரும்... நண்பர்மகேந்திரன் அவர்கள் (வசந்த மண்டபம்

4. சினிமா, தொடர் கதை, சாதனையாளர்களின் வரலாறு, கிரிக்கெட் என்று எல்லாத் திசைகளிலும் எழுதிக் குவித்து வரும்... நண்பர் K.S.S.ராஜ் அவர்கள் (நண்பர்கள்)

5. சின்னச் சின்ன சுவாரஸ்யக் கதைகள், உடல் நலத்துக்கேற்ற உன்னத விஷயங்கள், அவ்வப்போது அழகுக் கவிதைகள் என வியக்க வைக்கும்.... நண்பர்துரை டேனியல் அவர்கள் (தளத்தின் பெயரும் இதுவே)

இவர்கள் ஐவரும் என் அன்பை ஏற்றுக் கொண்டு, தோழி ஸ்ரவாணி சொன்னது போல உங்களுக்கு உகந்த ஐந்து பேருக்கு வழங்கி மகிழும்படி வேண்டுகிறேன். இது தான் அந்த விருது
*********************************************************************************
எனக்கு விருது கிடைத்ததைவிட இதை இன்னும் 5 பேருக்கு வழங்கவேண்டும் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.யாருக்கு வழங்குவது என்பதில் பெரும் குழப்பமே இருக்கு காரணம் நான் படித்த ரசிக்கும் வலைப்பதிவுகள் எல்லாம் 200 உறுப்பிணர்களுக்கு மேல் உள்ள வலைப்பதிவுகளே.இருந்தாலும் நான் ரசித்த 200 பலோவர்ஸ்க்கு குறைவாக உள்ள சில பதிவர்களுக்கு இந்த விருதை வழங்குகின்றேன்
பல்வேறு சமூக சிந்தனை சார்ந்த பதிவுகளை எழுதிவருபவர்
கலை ரசனையுடன் பல பதிவுகளை எழுதுபவர்
3)சிறகுகள் மதுரன்
பல தரப்பட்ட பதிவுகளை எழுதிவருபவர்
ஹாலிவுட் சினிமா படங்க பற்றி விமர்சனம் செய்பவர்
கவிதை,கட்டுரை என்று பல்சுவை பதிவுகள் எழுதிவந்தாலும் இவரது கவிதைகள் தனி சிறப்பானவை

எனக்கு கிடைத்த லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருதை நான். ஜந்து பேருக்கு வழங்க வேண்டும் என்பதால் இந்த ஜந்து பதிவர்களுக்கு வழங்குவதில் மிகவும் பெருமை அடைகின்றேன்
எனவே கோகுல்,நேசன் அண்ணா,மகேந்திரன் அண்ணா,ஹாலிவுட் ரசிகன்,அமல்ராஜ் அண்ணா,நீங்களும் 200 பலோவர்ஸ்க்கு குறைவாக உள்ள சிறந்த இளம் வலைப்பதிவர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

என் தளத்தில் விருதுக்கான படத்தை காப்பி செய்ய முடியாவிட்டால் மின்னல் வரிகள் கணேஸ் அண்ணனின் பதிவில் சென்று காப்பி செய்யவும் விருதினை காப்பி செய்ய இங்கே கிளிக்-விருது காப்பி செய்ய

அண்ணன் மின்னல் வரிகள் கணேஸ் அவர்களின் பதிவினை முழுமையாக படிக்க இங்கே கிளிக்-லீப்ச்டர் என்கிற இளம் வலைப்பதிவாளர்களுக்கான விருது
**********************************************************************************************************************************

Post Comment

34 comments:

ஆமினா said...

ஜெர்மானிய விருதா??????? ம்ம்ம்ம்

கலக்குங்க

உங்களுக்கும் விருதினை பெற போகும் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் தம்பி தாமரைக்குட்டி 2 பாலோவர்ஸோட நிக்கிதான். அந்தபயலுக்கு கொடுக்காம விட்டதுக்கு கண்டனங்கள் ஹி...ஹி...ஹி...

Kumaran said...

என் இனிய வணக்கம்,
சிறப்பான முயற்சி..பதிவர்களுக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த தேவையான முயற்சிகள் இவை..தொடரட்டும்.தங்களுக்கும் விருதுகளை வென்ற ஏனைய பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பால கணேஷ் said...

கோகுல் என் மனதில் இருந்தாலும் ஐந்து பேருக்குத் தான் வழங்க வேண்டும் என்ற காரணத்த்ல் சேர்க்கவில்லை. இப்போது நீங்கள் வழங்கியிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். தவிர, மதுரன், அமல்ராஜ் எல்லாம் எனக்குப் புதியவர்கள். நான் அவர்களைப் படித்துப் பார்க்கிறேன். இப்படியான தொடர்புகள் அதிக்ப்பட வேண்டும் என்பதுதான் இவ்விருதின் நோக்கம். அது நிறைவேறி வருவதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. நன்றி ராஜ்!

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!பாராட்டுகளே ஒருவரை மேம்படுத்துகிறது!விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!மேலும் விருது பெற இருப்போருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

பாலா said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. அதே போல விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ராஜி said...

பொருத்தமானவர்களைதான் தேர்ந்தெடுத்து இருக்கீங்க சகோ

ஹாலிவுட்ரசிகன் said...

அட ... என் பெயரும் இதில் இருக்கும்னு சத்தியமா நினைக்கல. முதல் முதலில் வலையுலகில் ஒரு அங்கீகாரம், விருது தந்திருக்கீங்க. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.

ஹாலிவுட்ரசிகன் said...

விருது கிடைத்த ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

வணக்கம் தம்பி ராச் முதலில் வாழ்த்துக்கள் தங்களுக்கு விருது கிடைத்ததில் ஒரு அண்ணணாக,சகபதிவாளனாக, மிகவும் சந்தோஸப்படுகின்றேன்.

தனிமரம் said...

நீங்கள் பரிந்துரைத்த பதிவாளர்களில் மதுரன்,கோகுல்,ஹாலிவூட் ரசிகன்,அமல்ராச் அண்ணா போன்றவர்கள் மிகவும் காத்திரமான பதிவுகள் தருபவர்கள் அவர்களுடன் என்னையும் சேர்த்தால் அந்த விருதுக்கு கிடைக்கும் மாண்புக்கு பங்கம் வந்துவிடும் போல் இருக்கின்றது.
ஆகவே இந்த விருதினைப் பெறும் தகுதி தனிமரத்திற்கு உண்டா என்று மற்ற நண்பர்கள் கூறட்டும் சகோதரா அதுவரை மீள்பரீசீலனையில் இருக்கட்டும். ஆத்ம திருப்திக்கு எழுதும் என்னால் பலரைச் சென்றடைய முடியாது தங்களின் ஆதரவே போதும் எனக்கு .

நட்புடனும் நன்றியுடனும்
 தனிமரம் நேசன்.

சாவி said...

விருது வழங்கிய வள்ளலுக்கும், வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமா உலகம்

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே !

K said...

வாழ்த்துக்கள் மச்சான் சார்! விருது பெற்றதுக்காக இரண்டு ஓட்டுக்கள் போட்டிருக்கேன்!

KANA VARO said...

வாழ்த்துக்கள் ராஜ்

ஷைலஜா said...

இணையத்தின் இளம்புயலுக்கு வாழ்த்துகள்!

துரைடேனியல் said...

விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

K.s.s.Rajh said...

@ஆமினா
////ஜெர்மானிய விருதா??????? ம்ம்ம்ம்

கலக்குங்க

உங்களுக்கும் விருதினை பெற போகும் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் தம்பி தாமரைக்குட்டி 2 பாலோவர்ஸோட நிக்கிதான். அந்தபயலுக்கு கொடுக்காம விட்டதுக்கு கண்டனங்கள் ஹி...ஹி...ஹி...
////

அவரை முதலில் பதிவு போடச்சொல்லுங்கள் அப்பறம் விருது கொடுப்போம்

K.s.s.Rajh said...

@ Kumaran கூறியது...
என் இனிய வணக்கம்,
சிறப்பான முயற்சி..பதிவர்களுக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த தேவையான முயற்சிகள் இவை..தொடரட்டும்.தங்களுக்கும் விருதுகளை வென்ற ஏனைய பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கணேஷ் கூறியது...
கோகுல் என் மனதில் இருந்தாலும் ஐந்து பேருக்குத் தான் வழங்க வேண்டும் என்ற காரணத்த்ல் சேர்க்கவில்லை. இப்போது நீங்கள் வழங்கியிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். தவிர, மதுரன், அமல்ராஜ் எல்லாம் எனக்குப் புதியவர்கள். நான் அவர்களைப் படித்துப் பார்க்கிறேன். இப்படியான தொடர்புகள் அதிக்ப்பட வேண்டும் என்பதுதான் இவ்விருதின் நோக்கம். அது நிறைவேறி வருவதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. நன்றி ராஜ்!
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!பாராட்டுகளே ஒருவரை மேம்படுத்துகிறது!விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!மேலும் விருது பெற இருப்போருக்கும் வாழ்த்துக்கள்!!!!!
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. அதே போல விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ராஜி கூறியது...
பொருத்தமானவர்களைதான் தேர்ந்தெடுத்து இருக்கீங்க சகோ
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
ஹாலிவுட்ரசிகன் கூறியது...
அட ... என் பெயரும் இதில் இருக்கும்னு சத்தியமா நினைக்கல. முதல் முதலில் வலையுலகில் ஒரு அங்கீகாரம், விருது தந்திருக்கீங்க. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.
////

உங்கள் பதிவுகளுக்கு நான் பெரிதாக கமண்ட் போடாவிட்டாலும் தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை நான் படித்துவருபவன்.இந்த விருதுக்கு நீங்கள் பொருத்தமானவர். நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வணக்கம் தம்பி ராச் முதலில் வாழ்த்துக்கள் தங்களுக்கு விருது கிடைத்ததில் ஒரு அண்ணணாக,சகபதிவாளனாக, மிகவும் சந்தோஸப்படுகின்றேன்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நீங்கள் பரிந்துரைத்த பதிவாளர்களில் மதுரன்,கோகுல்,ஹாலிவூட் ரசிகன்,அமல்ராச் அண்ணா போன்றவர்கள் மிகவும் காத்திரமான பதிவுகள் தருபவர்கள் அவர்களுடன் என்னையும் சேர்த்தால் அந்த விருதுக்கு கிடைக்கும் மாண்புக்கு பங்கம் வந்துவிடும் போல் இருக்கின்றது.
ஆகவே இந்த விருதினைப் பெறும் தகுதி தனிமரத்திற்கு உண்டா என்று மற்ற நண்பர்கள் கூறட்டும் சகோதரா அதுவரை மீள்பரீசீலனையில் இருக்கட்டும். ஆத்ம திருப்திக்கு எழுதும் என்னால் பலரைச் சென்றடைய முடியாது தங்களின் ஆதரவே போதும் எனக்கு .

நட்புடனும் நன்றியுடனும்
தனிமரம் நேசன்.
////
காத்திரமான பதிவு எழுதுபவர்களுக்குத்தான் விருது கொடுக்கனும் என்று இல்லை.திறமையானவர்கள் ஊக்குவிக்கப் படவேண்டும் அந்த வகையில் நான் பதிவுலகில் பார்த்த சிறந்த பதிவர்களில் நீங்களும் ஒருவர்.

சகோதரனாகவோ இல்லை நண்பனாகவோ சொல்லவில்லை உங்கள் வாசகனாக சொல்கின்றேன் இந்த விருதுக்கு நீங்கள் பொருத்தமானவர் தான்.

K.s.s.Rajh said...

@
சாவி கூறியது...
விருது வழங்கிய வள்ளலுக்கும், வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமா உலகம்

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!
////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே !
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
வாழ்த்துக்கள் மச்சான் சார்! விருது பெற்றதுக்காக இரண்டு ஓட்டுக்கள் போட்டிருக்கேன்!
////

ஹா.ஹா.ஹா.ஹா. நன்றி மச்சான் சார்

K.s.s.Rajh said...

@ KANA VARO கூறியது...
வாழ்த்துக்கள் ராஜ்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஷைலஜா கூறியது...
இணையத்தின் இளம்புயலுக்கு வாழ்த்துகள்!
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@ துரைடேனியல் கூறியது...
விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
////

நன்றி பாஸ்

பி.அமல்ராஜ் said...

வணக்கம் ராஜ் பாஸ், எனக்கும் கொடுத்திருக்கிறீங்களே? எப்பிடி சார்?? ஒண்ணுக்கு ரெண்டு தடவ ஜோசிச்சீங்களா?? பறவாயில்லை. இதை என்னை ஊக்கப்படுத்தும் ஒரு வெறும் பூஸ்ட் ஆகத்தான் பார்க்கிறேன். உங்கள் பெரிய மனதிற்கும், என் எழுத்துக்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ராஜ். உண்மையிலேயே, கோகுல், தனிமரன் நேசன் அண்ணா, மது, ஹோலிவூட் ரசிகன் ஆகிய அனைவரையும் அதிகம் விரும்பி வாசிக்கும் ஒருவன். அவர்களோடு என்னையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றிகள் பாஸ்..

K.s.s.Rajh said...

@வணக்கம் ராஜ் பாஸ், எனக்கும் கொடுத்திருக்கிறீங்களே? எப்பிடி சார்?? ஒண்ணுக்கு ரெண்டு தடவ ஜோசிச்சீங்களா?? பறவாயில்லை. இதை என்னை ஊக்கப்படுத்தும் ஒரு வெறும் பூஸ்ட் ஆகத்தான் பார்க்கிறேன். உங்கள் பெரிய மனதிற்கும், என் எழுத்துக்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ராஜ். உண்மையிலேயே, கோகுல், தனிமரன் நேசன் அண்ணா, மது, ஹோலிவூட் ரசிகன் ஆகிய அனைவரையும் அதிகம் விரும்பி வாசிக்கும் ஒருவன். அவர்களோடு என்னையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றிகள் பாஸ்../////

நிச்சயம் இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவர்தான் பாஸ்

நன்றி பாஸ்

கோகுல் said...

எதையும் எதிர் பார்த்தோ,பாராட்டு கிடைக்குமேன்றோ பதிவெழுதுவதில்லை யாரும்.ஆனால் இது போன்ற தட்டிகொடுக்கும் நிகழ்வுகள்,நண்பர்கள் தரும் இது போன்ற அங்கீகாரம் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றும் போதே துடைத்து புத்துணர்வுடன் எழுத வைக்கிறது.
மிக்க நன்றி பாஸ்,அதுவும் நான் பிரமித்து போன எழுத்துகளின் சொந்தக்காரர்களுடன் எனக்கும் சேர்த்து விருது வழங்கியமைக்கு.
பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails