Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Monday, December 26, 2011

(பகுதி-2)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்

அந்த பெயரைக்கேட்டதும் காயத்திரி ஒரு கணம் திகைத்துப் போனாள் கோகுலனா இவன் நம்பவே முடியவில்லை அதுதான் எங்கோ பார்தது போல இருந்தது ஏன் இவன் என்னை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.ஒரு வேளை மறந்திட்டானா இல்லை அப்படி இருக்காது மறந்து இருக்க மாட்டான்.என்று பலவாறு எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

முன்பு யார் அவன் என்று தெரியாமல் அவஸ்தை இருந்தது இப்ப அவன் யார் என்று ஓரளவு அறிந்த பின்னும் அவஸ்தை இருந்தது. அவனா இல்லை வேறு யாருமா ஏன் கோகுலன் என்று ஒருவனுக்குத்தான் பெயர் இருகனுமா என்று நினைத்தாள்.அப்பறம் இல்லை இவனை பார்த்த ஞாபகம் இருக்கு பெயரும் கோகுலன் என்று சொல்கின்றான் அப்ப அவன்தான் இவன்.
நாளைக்கு எப்படியும் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும் இவன் அந்தக் கோகுலனா என்று கேட்க வேண்டும். என்று நினைத்துக்கொண்டாள்.

இனி..........

அன்று இரவு காயத்திரியின் தூக்கம் பறி போனது.நேற்றைவிட இன்று அவன் முகம் அதிகமாக தொல்லை படுத்தியது இவன் தான் அந்த கோகுலன் என்று முடிவுக்கு வந்தாள். எப்படியும் இன்று அவனிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவள் வழமையாக படிக்கும் அவளின் அபிமான பதிவர் ”வன்னி”யின் பதிவுகளை கூட படிக்கவில்லை அவள் மனம் அலைபாய்ந்தது.காலையில் சீக்கிரம் எழுந்து தன் வீட்டு வாசலில் காத்து இருந்தாள்.

Post Comment

Wednesday, September 28, 2011

(பகுதி-3)என் உயிர் நீதானே உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் ஊர் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
கதை நடந்த ஊரின் அதே உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முந்திய பகுதிகளை வாசிக்க-
(பகுதி-1)என் உயிர் நீதானே
(பகுதி-2)என் உயிர் நீதானே

Post Comment

Tuesday, September 27, 2011

இதுதான் உண்மைக்காதலா?சகோதரிகள்,நண்பிகளுக்காக ஒரு பதிவு.

இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் வேறு பல பதிவுகளை எழுதியதால் பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன் இப்போது எழுதுகின்றேன்.மங்காத்தா படம் ரீலீஸ் ஆனவுடன் படம் பார்க்கவென நானும் என் நண்பர்களும் தியேட்டருக்கு போய் இருந்தோம்.அஜித் படங்களுக்கு எங்கள் ஊர்ப்பக்கம் ரசிகர்கள் டாகுத்தருடன் ஒப்பிடும் போது குறைவுதான்..ஆனால் டாகுத்தருக்கு விட பெண் ரசிகைகள் அதிகமாக தலைக்குத்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

Post Comment

Tuesday, September 06, 2011

(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?

கடந்த சில வாரங்களாக என் வலைப்பதிவில் பிரியா என்ற அலை அடித்து ஒய்ந்து இருக்கின்றது.விதி என்னும் நாடகத்தில் கடவுள் சுவாரஸ்யமான சம்பவங்களை ஏற்படுத்தினால்.எனது நண்பர்களான உங்களுடன் அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன்.

சரி பதிவுக்கு வருவோம்
எச்சரிக்கை-இது கில்மா மேட்டர்கள் சம்மந்த மான பதிவு 

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails