Friday, September 30, 2011

கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?

வணக்கம் இன்று ஒரு மேட்டரை கையில் எடுகின்றேன் இதில் பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

எமது பிறப்பை நாம் தீர்மாணிப்பது இல்லை.நாம் பிறக்கமுன் செல்வந்த குடும்பத்தில் பிறக்கவேண்டும் வெள்ளையாகப்பிறக்கவேண்டு,அழகாகப்பிறக்கவேண்டும்,இந்த தாய்,தந்தைக்குப்பிறக்கவேண்டு,இப்படி எல்லாம் நமது விருப்பத்தில் நாம் பிறப்பது இல்லை.

Post Comment

Thursday, September 29, 2011

(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிரிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

இது நான் முன்பு எழுதிய பதிவு.இந்தப்பதிவில் எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்

Post Comment

Wednesday, September 28, 2011

(பகுதி-3)என் உயிர் நீதானே உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் ஊர் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
கதை நடந்த ஊரின் அதே உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முந்திய பகுதிகளை வாசிக்க-
(பகுதி-1)என் உயிர் நீதானே
(பகுதி-2)என் உயிர் நீதானே

Post Comment

Tuesday, September 27, 2011

இதுதான் உண்மைக்காதலா?சகோதரிகள்,நண்பிகளுக்காக ஒரு பதிவு.

இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் வேறு பல பதிவுகளை எழுதியதால் பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன் இப்போது எழுதுகின்றேன்.மங்காத்தா படம் ரீலீஸ் ஆனவுடன் படம் பார்க்கவென நானும் என் நண்பர்களும் தியேட்டருக்கு போய் இருந்தோம்.அஜித் படங்களுக்கு எங்கள் ஊர்ப்பக்கம் ரசிகர்கள் டாகுத்தருடன் ஒப்பிடும் போது குறைவுதான்..ஆனால் டாகுத்தருக்கு விட பெண் ரசிகைகள் அதிகமாக தலைக்குத்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

Post Comment

Sunday, September 25, 2011

(கில்மா)முதன் முதலாக முதன் முதலாக...

முஸ்கி-காப்பி அடிக்கும் கனவான்களே.இது எனது தனிப்பட்ட பதிவு..இதை காப்பி அடித்து மொக்கை ஆகவேண்டாம்

முஸ்கி-நண்பர்களே பதிவை முழுவதும் வாசியுங்கள் முழுவதும் வாசித்தால்தான் உண்மை புரியும் எனவே பதிவை முழுமையாக வாசிக்காமல் கும்ம வேண்டாம்..

நான் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த கால கட்டம்.
அழகிய எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அழகு மிகவும் ரசிக்ககூடியது..கண்டியில் பேரதெனியா என்னும் இடத்தில் பிரதித்தி பெற்ற பேரதனியா பார்க்(பேரதெனியா பூங்கா)உள்ளது .

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails