Sunday, September 25, 2011

(கில்மா)முதன் முதலாக முதன் முதலாக...

முஸ்கி-காப்பி அடிக்கும் கனவான்களே.இது எனது தனிப்பட்ட பதிவு..இதை காப்பி அடித்து மொக்கை ஆகவேண்டாம்

முஸ்கி-நண்பர்களே பதிவை முழுவதும் வாசியுங்கள் முழுவதும் வாசித்தால்தான் உண்மை புரியும் எனவே பதிவை முழுமையாக வாசிக்காமல் கும்ம வேண்டாம்..

நான் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த கால கட்டம்.
அழகிய எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அழகு மிகவும் ரசிக்ககூடியது..கண்டியில் பேரதெனியா என்னும் இடத்தில் பிரதித்தி பெற்ற பேரதனியா பார்க்(பேரதெனியா பூங்கா)உள்ளது .



உலக பிரசித்தி பெற்ற இந்த பூங்காவில் பல அரியவகை மரங்கள் உள்ளன..இந்த பூங்காவின் பின் புறமாக இலங்கையின் பெரிய நதியான மகாவலிகங்கை ஊடருது ஓடுகின்றது மேலும் சிறப்பு..மகாவலிகங்கையின் மேலே ஒரு தொங்குப்பாலம் உள்ளது மிகவும் பிரதித்தி பெற்ற பாலம்.அதில் தென்னிந்தியா சினிமாப்படங்களுக்கு பாடல்கள் காட்சிகள் எடுப்பதும் வழமை,இந்தபூங்காவில் பல தென்னிந்திய சினிமாப்படங்களுக்கு பாடல் காட்சிகள் எடுத்துள்ளார்கள்.

பதிவரும் நண்பர்களும் பேரதெனியா பூங்காவில்

உதாரணத்துக்கு..சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் வரும் சினேகா அக்காவுக்கும் சிம்புவுக்கு ஒரு டூயட் இருக்குதானே..வைச்சான் வச்சான் உசிருக்குள் என்னவைச்சான் தச்சான் தச்சான்......இப்படி ஒரு பாட்டு இருக்குதானே அதன் பெரும்பகுதி இந்தப்பார்க்கில் எடுக்கப்பட்டதுதான்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு.(www.cricketnanparkal.blogspot.com)
சரி ஏன் இந்தப் பார்க் பத்தி இம்புட்டு சொல்லுறேன்னா..நானும் நண்பர்களும் அடிக்கடி இந்தப்பார்க்கு செல்வது வழக்கம்...அதற்கு பிரதான காரணம்..பார்க்கின் அழகை ரசிப்பதைவிட அங்கு வரும் பிகருகளை சைட் அடிக்க...ஆனால் பெரும்பாலும் பிகருகள்..ஜோடிகளாகத்தான் வருவார்கள்...அந்த காதல் ஜோடிகள் செய்யுற கூத்துக்களை தாங்க முடியாது..என்னதான் அங்கு பூங்கா பராமரிப்பாளர்கள் தடுத்தாலும் சைக்கிள் கேப்ல ஆட்டோவே ஓட்டிட்டு போய்விடுவாங்க பலர்.

மழையில கூட போய் இருகாய்ங்க என்று நினைக்கவேண்டாம்.நாங்க போன பின்புதான் மழைவந்தது..ஹி.ஹி.ஹி.ஹி

நாங்க பார்க் போகும் போது..ஒரு பொண்ணும் அடிக்கடி வருவதை பார்த்துள்ளேன்.நல்ல அழகான பொண்ணு..அழகுனா அழகு அப்படி ஒரு அழகு..ஹி.ஹி.ஹி.ஹி ஆனால் ஜோடி இல்லாமல் தனியாகத்தான் பார்க்குக்கு வருவாள்.அதுவும் நாங்கள் போகும் பஸ்சில்தான் வருவாள்..எனக்கு இவளை டாவடித்தால் என்ன என்று யோசனை தோன்றியது.ஒரு நாள் அவளிடம் பேச்சு கொடுத்தேன் அவள் சகோதர மொழிப்பொண்ணு என்று நினைத்து..அவளிடம் சகோதர மொழியில் (சிங்கள மொழி)பேச்சு கொடுத்தேன்.பெரும்பாலும் இங்கு தமிழர்களும் சகோதர மொழியில்தான் பேசுவாங்க..
அவளிடம் பேசும் போதுதான் தெரிந்தது அவள் சகோதர மொழிப்பொண்ணு இல்லை நம்ம தமிழ் பொண்ணு என்று.  


பெயர்.லக்சி என்றாள்..ஊர்..நிரூபன் பாஸின் ஊர்ப்பக்கம்(ஹி.ஹி.ஹி.ஹி)ஊரைச்சொல்லி நான் கும்முவாங்கவா.அத்துடன் அவளுக்கு சகோதர மொழி சரளமாக பேசத்தெரியவில்லை..நான் சகோதர மொழியில் பேச அவள் என்னை சகோதர மொழி பையன் என்று நினைத்துவிட்டாள்.ஆகா இப்படியே ரூட்டை போடுவம் என்று பாத்தால் பக்கத்தில் இருந்த நம்ம நண்பர்கள் தமிழில் அதுவும் யாழ்ப்பாணத்து தமிழில் கதைத்து கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்(மலையகத்த தமிழ் உச்சரிப்பு கிட்டத்தட்ட இந்திய தமிழ் உச்சரிப்பை போன்றது)

அவள் ஆங்கிலத்தில் கேட்டாள் யூ தமிழோ or சிங்களிஸ்சோ
நான் தமிழ் என்றேன்.பிறகு என்னதுக்கு சிங்களத்தில் கதைச்சீங்க என்றாள்
நான் சொன்னேன்..அதுவந்து நீங்க நல்ல அழகா சிங்களப்பொண்ணுமாதிரி இருந்தீங்க அதான் சிங்களத்தில் கதைத்தேன் என்றேன்.(தமிழ் பொன்ணுங்கள் ஒரு வகை அழகு என்றால் சகோதர மொழிப்பொண்ணுங்க ஒரு வித அழகு.ஹி.ஹி.ஹி.ஹி)இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு.(www.cricketnanparkal.blogspot.com)

இப்படி கதைச்சு கதைச்சு அவள் என்னுடன் நல்ல பிரண்ட் ஆகிவிட்டாள் ஓவ்வொறு முறை பார்க்குக்கு போகும் போதும் அவள் வருவாள்.என்னுடம் நல்ல மாதிரி ஆகிவிட்டாள்.

இடையில் ஒரு நாள்.
லக்சி கோல் செய்து எங்க நிக்கிறாய் என்றாள்  நான் ரூமில் நிக்குறன் என்றேன்..நில் வாரன் என்றாள்..நானும் சரி வா என்றேன்..நம்ம பசங்க எல்லோறும் கிளாசுக்கு போய்விட்டாங்கள் எனக்கு அன்று கிளாஸ் இல்லை என்ற படியால் கிளாசுக்கு போகவில்லை
லக்சி வந்தாள் தனியாவ நிக்குற எங்க பிரண்ஸ் என்றாள் நான் அவங்க வெளியால போய்ட்டாங்கள் என்று சொன்னேன்..
செம அழகாக இருந்தாள்...அப்படியே என்கிட்ட வந்து..என்ன செய்கின்றாய் என்றாள் நான் ஒன்னும் செய்யவில்லை சும்மாதான் இருக்கின்றேன் என்றேன்.ஏன் சும்மா இருக்கிற...எதுவும் செய்யலாமே.என்றால்..நான் என்ன செய்வது என்றேன் அப்பாவியாக...

ஏன் உனக்கு எதுவுமே தெரியாதா..நான் சொல்லித்தரவா என்று கேட்டுக்கொண்டே..ஆழ்வார் படத்தில் வரும்.சொலித்தரவா சொல்லித்தரவா என்ற பாட்டை தன் போனில் பிளேபன்னினாள்.அப்படியே என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள்..என்னை கட்டிலில் தள்ளி என்மேல விழுந்தாள்..நான்  அவளது அழகிய முகத்தில் இருந்து வந்த உஷ்ணமான மூச்சிக்காற்று என் முகத்தில் பட்டு என் நாடி நரம்புகளை உசுப்பேத்தி...என் உணர்வுகளை கிளரிவிட்டது..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு.(www.cricketnanparkal.blogspot.com)


என்னடா பாக்கிற கள்ளா என்ன உனக்கு பிடிக்கலையா என்றாள்..ஒரு சூப்பர் பிகர் கட்டிஅணைத்துக்கொண்டு இப்படிகேட்கும் போது..இல்லை என்று சொல்ல நான் என்ன துறவியா இல்லையே..ஹி.ஹி.ஹி.ஹி..
பிடிச்சிருக்கு என்றேன்..என்ன பிடிசிருக்கு என்றால்..எல்லாம் பிடிச்சு இருக்கு என்றேன்,எல்லாம் என்றால் என்ன பிடிச்சு இருக்குனு சொல்லு என்றாள்.நான் உன்னில் எல்லாம் பிடிச்சு இருக்கு என்றேன்.
படவா ஓன்னுமே தெரியாதுனு சொன்ன என்று சொல்லிக்கொண்டு..சிங்களத்தில் கேட்டாள் சதுத தீனவத?நான் தீனவா என்றேன்..அப்பறம் என்ன அப்படியே அவள் முகத்தை என்முகத்தில் வைத்து ஒரு கிஸ் அடித்தாள்.அப்போது....
யாரோ கூப்பிடுவது போல் இருந்தது..பார்த்தால் நண்பன் தட்டினான்..
என்னடா ராஜ் 9.00 மணிவரைக்கும் தூக்கம் என்ன எதும் சிங்கள குட்டியை நினைச்சு கனவோ..எழும்பு கிளாசுக்கு நேரம் போகுது.ஹி.ஹி.ஹி.ஹி அப்பதான் எனக்கு தெரிஞ்சது அட இவ்வளவு நேரமும் கனவே...........ஹி.ஹி.ஹி.ஹி.........................இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு.(www.cricketnanparkal.blogspot.com)

மகா ஜனங்களே நான் கண்டியில் படித்த போது பேரதனியா பூங்காவுக்கு நண்பர்களுடன் போவது உண்மை ஆனால் அங்க போய் பிகருகளை பார்த்து ஜொள்ளு வடிய ரூமில் வந்து குப்பறபடுப்பதோடு சரி..மற்றபடி வேற ஒன்றும் இல்லை நீல நிறத்தில் எழுதப்பட்டுள்ள வரிகள் அனைத்தும் கனவுதான்..ஹி.ஹி.ஹி.ஹி.உண்மையில் லக்சி என்று யாரையும் நான் சந்திக்கவில்லை...இன்னைக்கு ஒரு மொக்கை போட நினைச்சேன் சோ அதான் இந்த மொக்கை...ஹி.ஹி.ஹி.ஹி.
அப்பறம் என்னா கும்மீட்டு போங்க....

கடந்த பதிவில் கருத்துரை போடச்சொல்லி சொல்லவந்த நான் நித்திரை கொண்டுட்டேன் இப்ப கருத்துரையும்,ஓட்டும்,போட்டுட்டு கிளம்புங்க
முஸ்கி-என் உயிர் நீதானே தொடர்கதை கிழமையில் இரண்டு முறை வரும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றேன்

இன்ட்லி எதோ பிரச்சனை குடுக்குது என்ன வென்று தெரியவில்லை..எல்லா பதிவர்களின் தளத்திலும் ஓட்டு போட முடியவில்லை

Post Comment

65 comments:

சக்தி கல்வி மையம் said...

ஓ, நான்தான் முதலா?

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
ஓ, நான்தான் முதலா?

ஆமா வடை உங்களுக்குத்தான்

rajamelaiyur said...

Super . . Kalakkal

Mohamed Faaique said...

அட.. நீங்க கண்டிலய படிச்சீங்க.... சொல்லவே இல்ல....

எந்த காலேஜ்? டியூடரி???
எங்க தங்கியிருந்தீங்க?
எந்த வருசம்? நம்ம ஊரு பொண்ணுங்கள சைட் அடிச்சிருக்கீங்க... அடுத்த முறை வரும் போது, ஆட்டோ காத்துகிட்டு இருக்கும்.. ஜாக்ரத..

Mohamed Faaique said...

///இடையில் ஒரு நாள்///

இடையிலேயே ஒரு நாளா???? அப்போ மத்த இடங்களில்..........

Mohamed Faaique said...

//நான் கண்டியில் படித்துக் கொண்டிருந்த சமயம், அழகிய எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அழகு மிகவும் ரசிக்கக் கூடியது////

நீங்க படிச்ச டைம்;ல மட்ட்டும் இல்லீங்க.. எப்போதுமே அப்படித்தான்...

Mohamed Faaique said...

பேராதனை பூங்காவுல தொங்கு பாலம் இருக்கு..ஆனால் யாரையும் தொங்க விட மாட்டாங்க...மூடி வச்சிருப்பாங்க... இப்போ எப்படினு தெரியல...

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
Super . . Kalakka///

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
அட.. நீங்க கண்டிலய படிச்சீங்க.... சொல்லவே இல்ல....

எந்த காலேஜ்? டியூடரி???
எங்க தங்கியிருந்தீங்க?
எந்த வருசம்? நம்ம ஊரு பொண்ணுங்கள சைட் அடிச்சிருக்கீங்க... அடுத்த முறை வரும் போது, ஆட்டோ காத்துகிட்டு இருக்கும்.. ஜாக்ரத.////

அதான் ஆட்டோ அனுப்புறதா சொல்லிபுட்டீங்க எப்படி டீட்டேல் சொல்லுறது..ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@Mohamed Faaique கூறியது...
///இடையில் ஒரு நாள்///

இடையிலேயே ஒரு நாளா???? அப்போ மத்த இடங்களில்.....///

சேர்த்து படியும்மையா..தப்பான மீனிங்கில விளங்கிகிட்டு.......ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
//நான் கண்டியில் படித்துக் கொண்டிருந்த சமயம், அழகிய எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அழகு மிகவும் ரசிக்கக் கூடியது////

நீங்க படிச்ச டைம்;ல மட்ட்டும் இல்லீங்க.. எப்போதுமே அப்படித்தான்.///

ஆமா பாஸ் மிகவும் எழில்கொஞ்சும் இடம் மலையகம்

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
பேராதனை பூங்காவுல தொங்கு பாலம் இருக்கு..ஆனால் யாரையும் தொங்க விட மாட்டாங்க...மூடி வச்சிருப்பாங்க... இப்போ எப்படினு தெரியல.////

தொங்க விட மாட்டாங்க..ஹி.ஹி..ஹி.ஹி
ஆனா இப்ப பாலத்தில் போய்ப்பார்களாம் பாஸ்

K.s.s.Rajh said...

நண்பர்களே கும்மிவையுங்கள்..இப்ப கொஞ்சம் வெளியில் போறன்.அப்பறமாக வாரன்..கும்மலுக்கு பதில் போடவும் நண்பர்களின் தளங்களுக்கு கருத்துரை போடவும்.

மாலதி said...

உங்களை அறிந்து கொள்ள முடிந்ததது பாராட்டுகள் நன்றி

K.s.s.Rajh said...

@
மாலதி கூறியது...
உங்களை அறிந்து கொள்ள முடிந்ததது பாராட்டுகள் நன்றி////ஜயோ சகோதரி மேல உள்ள கதை கனவு....மொக்கைக்காக எழுதியது.

Unknown said...

மச்சி கொஞ்சம் ஓவரா போயிருந்தா மஜா மல்லிகாவையே பீட் பண்ணி இருக்கலாம்யா!வடை போச்சே!

Unknown said...

வாசிக்கவே ஒரு 'இதுவா"இருக்கே...கனவு காணும் போது எப்பிடி இருந்திருக்கும்!

Yoga.s.FR said...

தம்பி கனவு காணுறதோட நிப்பாட்டிப் போடும்!இல்லையெண்டால்......................!இல்லை,ஆட்டோ அனுப்புவம் எண்டுறாங்களே அது தான்!

Yoga.s.FR said...

முதலாவதா கொமெண்டு போடுற ஆக்களுக்கு "வடை" தான் குடுப்பியளோ,"வாய்ப்பன்" குடுத்தா வேணாமெண்டுவினமோ?ஹி!ஹி!ஹி!ஹி!!!!!!

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
மச்சி கொஞ்சம் ஓவரா போயிருந்தா மஜா மல்லிகாவையே பீட் பண்ணி இருக்கலாம்யா!வடை போச்சே/////

யாரு மாப்ள அவங்க...............

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
வாசிக்கவே ஒரு 'இதுவா"இருக்கே...கனவு காணும் போது எப்பிடி இருந்திருக்கும்////

ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@Yoga.s.FR கூறியது...
தம்பி கனவு காணுறதோட நிப்பாட்டிப் போடும்!இல்லையெண்டால்......................!இல்லை,ஆட்டோ அனுப்புவம் எண்டுறாங்களே அது தான்////

ஆம் ஜயா கனவுக்கே ஆட்டோ அனுபுவாங்களாம் இனி கனவு கூட வராது....ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

Yoga.s.FR கூறியது...
முதலாவதா கொமெண்டு போடுற ஆக்களுக்கு "வடை" தான் குடுப்பியளோ,"வாய்ப்பன்" குடுத்தா வேணாமெண்டுவினமோ?ஹி!ஹி!ஹி!ஹி!!!!!/////

இனி என்பதிவுகளில் வாய்ப்பன் கொடுக்கின்றேன் ஜயா..

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
மச்சி கொஞ்சம் ஓவரா போயிருந்தா மஜா மல்லிகாவையே பீட் பண்ணி இருக்கலாம்யா!வடை போச்சே////

ஏன் மச்சி நான் பதிவு எழுதுவது உங்களுக்கு பிடிக்கலையா?...இப்படி கோத்துவுடுறீங்க...ஹி.ஹி.ஹி.ஹி..

M.R said...

கனவு கலைந்தது ,குட்டு உடைந்தது

தனிமரம் said...

தம்பி இன்று பார்க்கில் தனியாக நிற்கிறீங்க ஓ நண்பன் முக்கிய ஆராட்சி செய்கின்றான் அதுதான் துணைக்கு வந்தீர்கலோ!

தனிமரம் said...

தம்பி எங்களுக்கு முதலில் வந்தால் பால் கோப்பி தான் வேணும் வடை வேண்டாம் சுதா அண்ணாச்சி வந்தால் சுடுசோறு,காட்டான் வந்தால் குழ இப்படி இருக்கு யோகா வந்தால் பணியாரம் அவருக்கு சக்கரவியாதி(இப்படி எல்லாம் நானா ஜோசித்தேன் ஹீ ஹீ)

தனிமரம் said...

தம்பி பேராதனிய பார்க் ஈழ்த்துச் சினிமாவிலும் இடம்பிடித்தது  ஸார்மிளாவின் இதயராகம் படத்தில் இந்தியாவில் வேடன்(சரத்தும்+குஸ்பூ) ஒரு டூயட் பாடுவினம் அதுதான் முதல் அறிமுகம் பின் உன்னை நினைத்து அதிகமான காட்சிகள் இடம் பெற்றது இருந்தாலும் நீங்க சினேஹாவை அக்காள் என்பது கொஞ்சம் ஓவர் ராச்!

தனிமரம் said...

சகோதரமொழி பேசுவது ஒரு சிலர் பாதுகாப்பு நிமித்தம் ஒரு சிலர் ஸ்டையில் அதிலும் அவர்களின் அலப்பரை டாக்குத்தர் ரேஞ்சில் ! நாங்களும் அந்த தொங்கு பாலத்தில் படம் பிடித்தோம் ஆனால் அந்த பிரதிதான் ம் எத்தனையோ போய்விட்டது

Anonymous said...

ஹஹஹா இதை தான் அப்துல் கலாம் சொன்னார் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று )))

நீங்கள் தொடர்ந்து இப்படி நல்ல நல்ல கனவுகளாய் காணுங்க பாஸ் ))

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கனவு கலைந்தது ,குட்டு உடைந்தது/////

ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தம்பி இன்று பார்க்கில் தனியாக நிற்கிறீங்க ஓ நண்பன் முக்கிய ஆராட்சி செய்கின்றான் அதுதான் துணைக்கு வந்தீர்களோ//////

ஹி.ஹி.ஹி.ஹி..இப்ப பார்க் பக்கம் போய் நீண்ட நாட்களாகி விட்டது பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தம்பி எங்களுக்கு முதலில் வந்தால் பால் கோப்பி தான் வேணும் வடை வேண்டாம் சுதா அண்ணாச்சி வந்தால் சுடுசோறு,காட்டான் வந்தால் குழ இப்படி இருக்கு யோகா வந்தால் பணியாரம் அவருக்கு சக்கரவியாதி(இப்படி எல்லாம் நானா ஜோசித்தேன் ஹீ ஹீ//////

இனி பாலோப்பன்னுறன் பாஸ்.

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தம்பி பேராதனிய பார்க் ஈழ்த்துச் சினிமாவிலும் இடம்பிடித்தது ஸார்மிளாவின் இதயராகம் படத்தில் இந்தியாவில் வேடன்(சரத்தும்+குஸ்பூ) ஒரு டூயட் பாடுவினம் அதுதான் முதல் அறிமுகம் பின் உன்னை நினைத்து அதிகமான காட்சிகள் இடம் பெற்றது இருந்தாலும் நீங்க சினேஹாவை அக்காள் என்பது கொஞ்சம் ஓவர் ராச்////

பாஸ் இப்ப எல்லாம் வயது அதிகமான நடிகைகளை அப்படித்தான் நான் அழைப்பது வழமை ஏன்னா நான் பாட்டுக்கு எதாவது சொல்லப்போய்..அவங்களுக்கு ரசிகர்களாக இருக்கும் நம்ம பதிவர்கள் என்னை கும்மவா அதான்.ஏன்கனவே அஞ்சலி அக்கா மேட்டருல செம்பு நெளிபட்டேன் அதான் எதுக்கு வம்பு என்று..அக்கா போடுறன்..ஹி.ஹி.ஹி.ஹி..மத்தது சினேகா அக்காவை எதாவது சொல்லப்போய் நிரூபன் பாஸ் கடுபாகிடுவார்..அதான் எதற்கு வம்பு பேசாம அக்கா போடுவம்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சகோதரமொழி பேசுவது ஒரு சிலர் பாதுகாப்பு நிமித்தம் ஒரு சிலர் ஸ்டையில் அதிலும் அவர்களின் அலப்பரை டாக்குத்தர் ரேஞ்சில் ! நாங்களும் அந்த தொங்கு பாலத்தில் படம் பிடித்தோம் ஆனால் அந்த பிரதிதான் ம் எத்தனையோ போய்விட்டது////

நீங்க சொல்வதுதான் மேட்டர்..
அப்பறம் மீண்டும் இங்க வரும்போது படம் எடுத்திட்டா போச்சு..

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
ஹஹஹா இதை தான் அப்துல் கலாம் சொன்னார் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று )))

நீங்கள் தொடர்ந்து இப்படி நல்ல நல்ல கனவுகளாய் காணுங்க பாஸ் )////

ஏன் பாஸ் இதைக்கொண்டுபோய் அதோடு ஓபிடுறீங்க நான் செம்பு நெளிபடவா? ஹி ஹி.ஹி.ஹி...

Yoga.s.FR said...

எல்லாரும் வடை தான குடுக்கீனம்,ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேயெண்டு வாய்ப்பன் குடுங்கோ எண்டு அட்வைஸ் பண்ணினா,தனிமரம் சொல்லுது,"அவருக்கு" சக்கரை வியாதியெண்டு!எனக்கு ஒரு வியாதியும் இல்லை,அடிக்கடி நல்ல பாவக்காய் வாங்கிச் சாப்பிடுறன்!அப்பப்ப இரத்தமும் சோதிக்கிறன்.டாக்குத்தர்மார்,அப்புடி(சக்கரை)வியாதி ஒண்டும் இல்லை எண்டுகினம்!ஒரு வேளை மரம் டாக்குத்தரோ?

ம.தி.சுதா said...

அடடா நீங்க போய் தான் மழை வந்ததா? ஆனால் ஒரே விசியம் என்ன தெரியுமா ? அந்த கமராவை பற்றி யொசிக்காமல் படம் எடுத்திருக்கிறிங்களே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

காட்டான் said...

மாப்பிள் காலையிலேயே பார்த்தேன் பின்னூடமிட நேரமில்ல.. அதுதான் இப்ப... கனவு கானுறார்

Unknown said...

அழகிய கனவுய்யா மாப்ள!...அதுவும் அந்த ப்ளூ வரிகள் ஸ்டார்ட் ஆகும்போதே இது கனவுன்னு புரிஞ்சி போச்சி...ஏன்னா உண்மையா இருந்தாலும் அப்படித்தானே சொல்லியாகனும்(!) இல்லன்னா என்னய்யா பிட்டு ஒட்ரியான்னு கும்மிடுவாங்கன்னு உமக்கு தெரியும் ஹிஹி!

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
அழகிய கனவுய்யா மாப்ள!...அதுவும் அந்த ப்ளூ வரிகள் ஸ்டார்ட் ஆகும்போதே இது கனவுன்னு புரிஞ்சி போச்சி...ஏன்னா உண்மையா இருந்தாலும் அப்படித்தானே சொல்லியாகனும்(!) இல்லன்னா என்னய்யா பிட்டு ஒட்ரியான்னு கும்மிடுவாங்கன்னு உமக்கு தெரியும் ஹிஹி////

ஏன் சார் இப்படி கோத்து விடுறீங்க ஏற்கனவே பலருக்கு டவுட்டு..இது கனவா இல்லை கனவுனு பீலா விடுறானா என்று..ஹி.ஹி.ஹி.ஹிம் நீங்க வேற எடுத்து கொடுக்குறீங்க..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ப்டெம்ப்ர், 2011 9:12 pm

@Yoga.s.FR கூறியது...
எல்லாரும் வடை தான குடுக்கீனம்,ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேயெண்டு வாய்ப்பன் குடுங்கோ எண்டு அட்வைஸ் பண்ணினா,தனிமரம் சொல்லுது,"அவருக்கு" சக்கரை வியாதியெண்டு!எனக்கு ஒரு வியாதியும் இல்லை,அடிக்கடி நல்ல பாவக்காய் வாங்கிச் சாப்பிடுறன்!அப்பப்ப இரத்தமும் சோதிக்கிறன்.டாக்குத்தர்மார்,அப்புடி(சக்கரை)வியாதி ஒண்டும் இல்லை எண்டுகினம்!ஒரு வேளை மரம் டாக்குத்தரோ////

ஆமா ஜயா தனிமரன் அண்ணனுக்கும் டாகுத்தருக்கும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு....

K.s.s.Rajh said...

@
♔ம.தி.சுதா♔ கூறியது...
அடடா நீங்க போய் தான் மழை வந்ததா? ஆனால் ஒரே விசியம் என்ன தெரியுமா ? அந்த கமராவை பற்றி யொசிக்காமல் படம் எடுத்திருக்கிறிங்களே/////

படம் எடுத்தவன் குடைக்குள்ள இருந்துதான் எடுத்தான் சகோ

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள் காலையிலேயே பார்த்தேன் பின்னூடமிட நேரமில்ல.. அதுதான் இப்ப... கனவு கானுறார்////

நேரம் இருக்கும் போது வாங்க மாம்ஸ்

நிரூபன் said...

அடிங் கொய்யாலே...
என்னம்மா வத்தி வைக்கிறானு..

மவனே...வெகு விரைவில உங்களை மீட் பண்றேன்.

கனவைக் கண்டதைக் கூட...ஒரு பிட்டுப் பட ரேஞ்சில எழுதியிருக்கிறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சஸ்பென்ஸ் வைத்து ஒரு கில்மா கதையா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரசித்தேன் பாஸ்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நல்ல கனவுதான், நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிக்கவைக்கிறது. கில்மா பதிவுன்னு தலைப்பு போட்டு காஜல் படம் போட்டத வன்மையா கண்டிக்கறோம். இனிமேலும் இது தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படிக்கு நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் சங்கம்.

காட்டான் said...

மாப்பிள நேற்று கொஞ்சம் பிஸி.. அடுத்த பதிவில வாறேன்யா கும்மியடிக்க.. எனக்கு உன்னில பிடிச்சதே கடைசியில உண்மைய கனவென்னு போட்டு செம்பு நெளியாம பாத்துக்கிட்டதுதான்யா..ஹி ஹி..!!!

பாலா said...

தமிழ் பொண்ணு ஒரு மாதிரி அழகுன்னா, சிங்கள பொண்ணு அவர் மாதிரி அழகா?

தலைவர் சொன்ன மாதிரி "தூணுக்கெல்லாம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் வயசு"
இந்த வயசுல எல்லாமே அழகாத்தான் தெரியும்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அடிங் கொய்யாலே...
என்னம்மா வத்தி வைக்கிறானு..

மவனே...வெகு விரைவில உங்களை மீட் பண்றேன்.

கனவைக் கண்டதைக் கூட...ஒரு பிட்டுப் பட ரேஞ்சில எழுதியிருக்கிறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//////
ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
சஸ்பென்ஸ் வைத்து ஒரு கில்மா கதையா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரசித்தேன் பாஸ்////

தேங்ஸ் பாஸ்........

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
நல்ல கனவுதான், நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிக்கவைக்கிறது. கில்மா பதிவுன்னு தலைப்பு போட்டு காஜல் படம் போட்டத வன்மையா கண்டிக்கறோம். இனிமேலும் இது தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படிக்கு நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் சங்கம்////

டாகுத்தர் சார் கஜோல் அகர்வால் என்றாலே இப்ப குஜால் அகர்வால் என்று மாறிப்போச்சு..............இன்னைக்கு கஜோல் குடுக்கும் போஸ்கள் தான்யா ரொம்ப பிரபல்யம்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள நேற்று கொஞ்சம் பிஸி.. அடுத்த பதிவில வாறேன்யா கும்மியடிக்க.. எனக்கு உன்னில பிடிச்சதே கடைசியில உண்மைய கனவென்னு போட்டு செம்பு நெளியாம பாத்துக்கிட்டதுதான்யா..ஹி ஹி..!!////

ஹி.ஹி.ஹி.ஹி.உண்மையில் கனவுதான் அடுத்த பதிவுக்கு வாங்க மாமா கும்மி அடிப்போம்.

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
தமிழ் பொண்ணு ஒரு மாதிரி அழகுன்னா, சிங்கள பொண்ணு அவர் மாதிரி அழகா?

தலைவர் சொன்ன மாதிரி "தூணுக்கெல்லாம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் வயசு"
இந்த வயசுல எல்லாமே அழகாத்தான் தெரியும்////

ஹி.ஹி.ஹி.ஹி..இதான் வயசுக்கோளாரோ....

தனிமரம் said...

யோகா ஐயா வாய்ப்பான் கிடைக்கும் தனிமரம் டாக்டர் இல்லை நல்ல தகவல் சொன்னீங்கள் பாவற்காய் பற்றி அடுத்தது ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி சூடாகுவதைப் பார்த்தால் இரத்தக் கொழு வரலாம் எதுக்கும் வாங்கையா டாக்டர் வேலாயுதம் கிட்டப் போவம் அலுப்பரை அதிகம் அவர்  ஹீ ஹீ!

பிரணவன் said...

கனவுலையே இப்படியா?????கலக்குங்க..........

சென்னை பித்தன் said...

கனவுலயாவது நடந்ததே!

சென்னை பித்தன் said...

த.ம.8

Anonymous said...

கனவு...கண்டேன் சாரி ரசித்தேன்...

K said...

யோவ் மச்சான்! கனவுல கண்டத முழுமையா சொல்லு! இப்புடி பாதியில விட்டா, பாதிக்கப்படுறது நாங்க தான்!

லக்சி அப்படியே கண்ணுக்குள்ள நிக்குறா!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
யோகா ஐயா வாய்ப்பான் கிடைக்கும் தனிமரம் டாக்டர் இல்லை நல்ல தகவல் சொன்னீங்கள் பாவற்காய் பற்றி அடுத்தது ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி சூடாகுவதைப் பார்த்தால் இரத்தக் கொழு வரலாம் எதுக்கும் வாங்கையா டாக்டர் வேலாயுதம் கிட்டப் போவம் அலுப்பரை அதிகம் அவர் ஹீ ஹீ////

ஏன் பாஸ்..யோகா ஜயா நல்ல இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா டாகுதர் வேலாயுதம் கிட்ட கூட்டி போறன் என்கிறீங்க..

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
கனவுலையே இப்படியா?????கலக்குங்க.......///

ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
கனவுலயாவது நடந்ததே///

ஆம் ஜயா இப்படி மனசை தேத்திக்கொள்கின்றேன்

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
கனவு...கண்டேன் சாரி ரசித்தேன்.///

ரசிங்க ரசிங்க...

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
யோவ் மச்சான்! கனவுல கண்டத முழுமையா சொல்லு! இப்புடி பாதியில விட்டா, பாதிக்கப்படுறது நாங்க தான்!

லக்சி அப்படியே கண்ணுக்குள்ள நிக்குறா///

சத்தியமா அவ்வளவுதான் கனவு மச்சான் சார்.லக்சி ஒரு கனவுப்பாத்திரம்(அதாவது கனவில் வந்த பாத்திரம்)அவ்.....

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails