Wednesday, September 14, 2011

தோனி பெற்றுத் தந்த விருது....நன்றி தமிழ் விருது

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி செய்யும் இனையதளங்களே தலைப்பை பார்த்துவிட்டு இந்தப்பதிவை பாய்ந்து அடித்துக்கொண்டு காப்பி செய்தால் நீங்க பல்ப்பு ஆகிடுவீங்க.....அப்படி காப்பி செய்து போட்டாலும் எனக்கு சந்தோசம் எங்களுக்கு விருது கிடைத்ததை நீங்கள் விளம்பரப்படுதுவதாக ஆகிவிடும்.


தலைப்பை பார்த்துவிட்டு நீங்க எல்லோறும் திட்டுவது புரிகின்றது விடயத்துக்குவாரன்.அதாவது தமிழ்விருது என்ற தளம் பதிவர்களுக்கு விருதுவழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாம்.நேற்று அதன் முதலாவது விருதை அறிவித்து இருந்தார்கள்.அதில் எனக்கு சிறந்த கிரிக்கெட் பதிவர் என்ற விருது கிடைத்துள்ளது நான் எழுதிய தோனிக்கு சனி பிடித்துவிட்டதா?(சிறப்புப்பார்வை)என்ற பதிவிற்குத்தான் விருது கிடைத்துள்ளது இப்ப சொல்லுங்கள் எனக்கு விருது பெற்றுக்கொடுத்தது தோனிதானே.ஹி.ஹி.ஹி.

இந்தப்பதிவு ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்டது
தமிழ்விருது தளத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.ஆனாலும் எனக்கு ஒரு மனவருத்தம்.இந்த முதலாவது விருது வழங்கும் நிகழ்வில் புதிய பதிவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை..விருது கிடைத்த பதிவர்கள் எல்லோறும் ஒரளவு பிரபல்யமான பதிவர்கள்தான்.அப்ப நீ பிரபல பதிவரா என்று கேட்பது புரியுது..அதில் என்ன சந்தேகம்...என் பதிவை ஒரே அடியாக மூன்று இனையதளங்கள் காப்பிஅடித்தனவே(எனக்கு தெரிய மூன்று)எனவே மூன்று இனையதளங்கள் ஒரே அடியாக காப்பி அடிக்கும் அளவுக்கு நான் எழுதுகின்றேன் என்றால் நான் பிரபல பதிவர் ஆகிட்டேன் என்றுதானே அர்த்தம்(வெளங்கீடும்)ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.இந்தப்பதிவு ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்டது
எனக்கு ஒரு சின்ன வருத்தம்(மீண்டும் என்னடா என்று பாக்காதீங்க) என் கிரிக்கெட் பதிவுக்குத்தான் விருது கிடைத்து இருக்கின்றது..பிரியா பற்றிய எனது பதிவுக்கு கிடைத்து இருந்தால் சந்தோசமாக இருந்து இருக்கும் ஏன் என்றால் அந்தப்பதிவுக்காகத்தான் விகடனில் குட்ப்ளாக்காக என் தளம் தேர்வு செய்யப்பட்டது.எனவே அந்தப்பதிவுக்கு எதாவது விருது கிடைத்து இருந்தால் சந்தோசமாக இருந்து இருக்கும்..பிரியாதான் கிடைக்கலை அவளைப்பத்தி எழுதின பதிவுக்கு விருதாவது கிடைச்சு இருக்கலாம்...கடவுள் இதிலையும் சதிசெய்து விட்டார்...ஹி.ஹி.ஹி.ஹி.
எனக்கு தெரிந்த பதிவுலக நண்பர்கள் பலரிற்கு விருது கிடைத்துள்ளது மைந்தன் சிவா,நண்பர் பாலாவின்பக்கங்கள் பாலா,செங்கோவி பாஸ்,நிரூபன் பாஸ்(இவருக்கு இரண்டு விருதுகள்),லோஷான் அண்ணா(இவரது கிரிக்கெட் எழுத்துக்களால் கவரப்பட்டுத்தான் நான் வலைப்பதிவு ஆரம்பித்து கிரிக்கெட்பதிவுகளை எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது)அவருடன் எனக்கு விருது கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. என்னுடன் விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.இப்படியான விருதுகள் பதிவர்களின் எழுத்து ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்.இனிவரும் காலங்களில் பல புதிய வலைப்பதிவாளர்களுக்கும் விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் தமிழ்விருது தளத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ்விருது தளத்தின் முதலாவது விருதுகளைக்கான இங்கே-தமிழ்விருதின் விருதுகள்

பிறசேர்க்கை-எனக்கு ரொம்பநாளாக வே ஒரு ஆதங்கம் பல நல்ல கவிதைகள்,நல்ல பதிவுகள் எழுதும் சில பதிவர்களின் பதிவுகள் பலரைச்சென்று சேர்வதில்லை ஆரம்பத்தில் என் பதிவுகள் கூட அப்படித்தான்.எனவே பல நல்ல பதிவர்களின் பதிவுகளை பலரைச்சென்று சேர்வதில் நாமும் சின்ன பங்களிப்பை வழங்கலாம் அல்லவா.நண்பர் நிரூபன் மிகச்சிறப்பாக அந்த வேலையைச்செய்கின்றார்.அவரது ஒவ்வொறு பதிவிலும் ஒவ்வொறு பதிவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வருகின்றார்.எனவே நானும் அவரது பாணியில் பதிவர்களை அறிமுகப்படுத்தப்போகின்றேன் என்று நினைக்கவேண்டாம்..நாம அம்புட்டு பெரியபதிவர் இல்லைங்க.எனவே நான் மிகவும் ரசிக்கும் ஒரு கவிதைப்பதிவரைப்பத்தி ஒரு அறிமுகம் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன் இதனால் நான் இனிதொடர்ந்து பதிவர்களை அறிமுகப்படுத்தவும் போவது இல்லை.இவரை ஏற்கனவே நண்பர் நிரூபன் தனது தளத்தில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் எனக்கும் இவரது கவிதைகள் மிகவும் பிடித்துள்ளதால் அவரது பதிவுகளைப்பற்றிச் சொல்கின்றேன் இதனால் என் தளத்திற்கு வரும் வாசகர்களில் பத்துப்பேர் அவரது தளத்திற்கு சென்று அவரது கவிதையை வாசித்தால் மகிழ்ச்சிதானே.

சிலமணித்துளிகள் என்ற வலைப்பதிவின் மூலம் பல நல்ல குறுங்கவிதைகளை எழுதிவரும் பிரணவன்.

இவரது கவிதைகள் ரசிக்கவைக்கின்றன நீங்களும் போய்ப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்
இவரது வலைத்தளத்தின் முகவரி இங்கே-http://silamaniththulikal.blogspot.com/

குறிப்பு-இவர் தனது தளத்தை அறிமுகப்படுத்தச்சொல்லி என்னிடம் கேட்கவில்லை இவரது கவிதைகளால் கவரப்பட்டுத்தான் நான் இவருக்கு ஒரு சின்ன அறிமுகத்தை என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

முஸ்கி-என்னில் நீங்கள் கோபமாக இருக்கலாம்.என்னடா சகோதர மொழி(சிங்களம்)ஷாலினியை சைட் அடித்த பதிவை எழுதுவேன்னு சொல்லிட்டு எழுதலை என்று என்ன பண்ணுரது நம்ம எழுத்தையும் மதிச்சு விருதுகொடுத்து இருக்காங்கல அவங்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டாமா அதனால்தான் நன்றி தெரிவிச்சு இந்தபதிவு அடுத்த பதிவு கண்டிப்பா அந்தப்பதிவுதான்..

புதுசா என்னத்தை சொல்லப்போறன்...கருத்துரையும் ஓட்டும்தான்....

Post Comment

47 comments:

K said...

வணக்கம் மச்சான் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!

விருது பெற்ற உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! தோனிக்கும் நன்றி!

K said...

பிரியா பதிவுக்கு விருது கிடைக்கலைன்னு ஒரு ஏக்கம்!

வெளங்கிடும்! ஹா ஹா ஹா !!!!

K said...

சில மணித்துளிகள் பிரணவனுக்கு வாழ்த்துக்கள்! இப்பவே அவர் ஏரியாவுக்குப் போறேன்!

K said...

பேக் சைடு ஆஃப் த தமன்னா இஸ் ஃப்ராண்ட் சைடு ஆஃப் த டமில் சினிமா!

( ஏதாவது புரியுதா மச்சான் சார்!? )

K.s.s.Rajh said...

/// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
வணக்கம் மச்சான் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!

விருது பெற்ற உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! தோனிக்கும் நன்றி/////

வாங்க மச்சான் சார் தேங்ஸ்

K.s.s.Rajh said...

////
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பிரியா பதிவுக்கு விருது கிடைக்கலைன்னு ஒரு ஏக்கம்!

வெளங்கிடும்! ஹா ஹா ஹா !!!/////

ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

///
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
சில மணித்துளிகள் பிரணவனுக்கு வாழ்த்துக்கள்! இப்பவே அவர் ஏரியாவுக்குப் போறேன்///

தேங்ஸ் மச்சான் சார் போய்ப்பாருங்க..அழகா எழுதுறார்

K.s.s.Rajh said...

///
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பேக் சைடு ஆஃப் த தமன்னா இஸ் ஃப்ராண்ட் சைடு ஆஃப் த டமில் சினிமா!

( ஏதாவது புரியுதா மச்சான் சார்!? )////

தெளிவா புரியுது..ஹி.ஹி.ஹி.......

நிகழ்வுகள் said...

வாழ்த்துக்கள் மச்சி தொடர்ந்து கலக்குங்க ...

K.s.s.Rajh said...

/// நிகழ்வுகள் கூறியது...
வாழ்த்துக்கள் மச்சி தொடர்ந்து கலக்குங்க ////
தேங்ஸ் மச்சி

நிரூபன் said...

வணக்கம் மச்சாங்க்,
முதலில் தாங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இது ஒரு உற்சாக டானிக் என்றே நினைக்கிறேன்.
ஆகவே இன்னும் வேகமாக எழுதுங்க பாஸ்...

நிரூபன் said...

பதிவை வாசிக்காமல் காப்பி செய்யும் இனையதளங்களே தலைப்பை பார்த்துவிட்டு இந்தப்பதிவை பாய்ந்து அடித்துக்கொண்டு காப்பி செய்தால் நீங்க பல்ப்பு ஆகிடுவீங்க.....அப்படி காப்பி செய்து போட்டாலும் எனக்கு சந்தோசம் எங்களுக்கு விருது கிடைத்ததை நீங்கள் விளம்பரப்படுதுவதாக ஆகிவிடும்//

இதனைப் படித்ததும் எனக்கு கெக்கே பிக்கெக்கே...என்று தான் சிரிப்பு வருது..


நல்லாத் தான்யா ட்ரெயிலர் போடுறீங்க.

நிரூபன் said...

ஆனாலும் எனக்கு ஒரு மனவருத்தம்.இந்த முதலாவது விருது வழங்கும் நிகழ்வில் புதிய பதிவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை.//

ஆமாய்யா...எனக்கும் இதே கவலை தான்,

நிரூபன் said...

பிரியாதான் கிடைக்கலை அவளைப்பத்தி எழுதின பதிவுக்கு விருதாவது கிடைச்சு இருக்கலாம்..//

யோ...ஐடியா மணி..எடுங்கடா அந்த அருவாளை....

நிரூபன் said...

எனவே நானும் அவரது பாணியில் பதிவர்களை அறிமுகப்படுத்தப்போகின்றேன் என்று நினைக்கவேண்டாம்..//

மவனே...சைட் கப்பில நீ என்னையைக் கடிக்கிறாய்...
இந்த அறிமுகப் பணியை நீங்க தொடர்ந்து பண்ணினால் மிகவும் மகிழ்வேன்.

நிரூபன் said...

பிரணவனுக்கு வாழ்த்துக்கள் நண்பா.

நிரூபன் said...

போட்டோவைப் பாருங்க...

அவ்..........

காந்தி பனங்கூர் said...

தமிழ்விருது விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பா. தமன்னா சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரு அப்பு.

Mathuran said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சாங்க்,
முதலில் தாங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இது ஒரு உற்சாக டானிக் என்றே நினைக்கிறேன்.
ஆகவே இன்னும் வேகமாக எழுதுங்க பாஸ்..////

தேங்ஸ் பாஸ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
பதிவை வாசிக்காமல் காப்பி செய்யும் இனையதளங்களே தலைப்பை பார்த்துவிட்டு இந்தப்பதிவை பாய்ந்து அடித்துக்கொண்டு காப்பி செய்தால் நீங்க பல்ப்பு ஆகிடுவீங்க.....அப்படி காப்பி செய்து போட்டாலும் எனக்கு சந்தோசம் எங்களுக்கு விருது கிடைத்ததை நீங்கள் விளம்பரப்படுதுவதாக ஆகிவிடும்//

இதனைப் படித்ததும் எனக்கு கெக்கே பிக்கெக்கே...என்று தான் சிரிப்பு வருது..


நல்லாத் தான்யா ட்ரெயிலர் போடுறீங்க////

வேறு என்ன பாஸ் செய்வது இதைத்தானே எங்களால் செய்யமுடியும்

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
ஆனாலும் எனக்கு ஒரு மனவருத்தம்.இந்த முதலாவது விருது வழங்கும் நிகழ்வில் புதிய பதிவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை.//

ஆமாய்யா...எனக்கும் இதே கவலை தான்////

ஆம் பாஸ் ஒரு புதிய பதிவருக்காவது கிடைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பிரியாதான் கிடைக்கலை அவளைப்பத்தி எழுதின பதிவுக்கு விருதாவது கிடைச்சு இருக்கலாம்..//

யோ...ஐடியா மணி..எடுங்கடா அந்த அருவாளை../////

ஹி.ஹி.ஹி.ஹி...

சுதா SJ said...

பாஸ் விருத்துக்கு வாழ்த்துக்கள். உங்க பதிவை இநோருவன் திருடும் போதே விருது கிடைச்சிரும் என்று நினைத்தேன், அது பலிச்சிட்டா.. ஹீ ஹீ அந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரே நண்பா.... வாழ்த்துக்கள்.....

சுதா SJ said...

நிஜமாக சொல்ல போனால் பிரியா பதிவுக்கு விருது கிடைக்காதது எனக்கு ஆச்சரியம் அண்ட் வருத்தமே..
நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு அதுதான்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
எனவே நானும் அவரது பாணியில் பதிவர்களை அறிமுகப்படுத்தப்போகின்றேன் என்று நினைக்கவேண்டாம்..//

மவனே...சைட் கப்பில நீ என்னையைக் கடிக்கிறாய்...
இந்த அறிமுகப் பணியை நீங்க தொடர்ந்து பண்ணினால் மிகவும் மகிழ்வேன்///

உங்களை போய் கலாய்ப்பனா பாஸ் இப்படி போடாட்டி நிரூபனை காப்பி அடிக்கின்றேன் என்று எனக்கு கும்மிடுவாங்க.ஹி.ஹி.ஹி.ஹி

நீங்க மிகச்சிறபாக செய்யும் வேலையை நான் செய்யவெளிக்கிட்டால் நாகபாம்பை பாத்து எதோ பூச்சி படம் எடுத்த கதையாக ஆகிடும்...எனக்கு பிரணவனின் கவிதைகளை படிகும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் ஆனால் அவரது தளத்திற்கு வரும் வாசகர்கள் குறைவே...எனவே என் தளத்தில் அவருக்கு ஒரு அறிமுகம் கொடுத்தால்..எனது தளத்திற்கு வரும் வாசகர்களில் குறைந்தது ஒரு 10 பேராவது அவரது கவிதைகளை படித்தால் சந்தோசம் தானே அதான்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
போட்டோவைப் பாருங்க...

அவ்......../////

ஹி.ஹி.ஹி.ஹி

சுதா SJ said...

அப்புறம்..... ஏன் பாஸ் நம்ம தேவயானியை கூட்டி வந்து ஓட்டு கேக்க மாட்டீங்களோ??
அநியாயமா இந்த தேவயாணி ஆளின் ஓட்ட இழக்க போறீங்க ஆமா சொல்லீட்டேன்lol

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
தமிழ்விருது விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பா. தமன்னா சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரு அப்பு///

தேங்ஸ் நண்பா...எனக்கு விருது கிடைத்தைவிட தமன்னா படத்துக்குதான் மிகச்சந்தோசமாக சொல்லுறீங்க..........ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@மதுரன் கூறியது...
விருதுக்கு வாழ்த்துக்கள்////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
பாஸ் விருத்துக்கு வாழ்த்துக்கள். உங்க பதிவை இநோருவன் திருடும் போதே விருது கிடைச்சிரும் என்று நினைத்தேன், அது பலிச்சிட்டா.. ஹீ ஹீ அந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரே நண்பா.... வாழ்த்துக்கள்.///

தேங்ஸ் மச்சி

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
நிஜமாக சொல்ல போனால் பிரியா பதிவுக்கு விருது கிடைக்காதது எனக்கு ஆச்சரியம் அண்ட் வருத்தமே..
நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு அதுதான்///

உண்மைதான்.
ஆனால் சிறந்தக்காதல் பதிவர் என்ற விருது நம்ம பாஸ் நிரூபனுக்குத்தானே கிடைச்சிருக்கு சந்தோசம்தான்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அப்புறம்..... ஏன் பாஸ் நம்ம தேவயானியை கூட்டி வந்து ஓட்டு கேக்க மாட்டீங்களோ??
அநியாயமா இந்த தேவயாணி ஆளின் ஓட்ட இழக்க போறீங்க ஆமா சொல்லீட்டேன்lo///

பாஸ் சரன்யா மோகன் கேட்டே அண்ண் தங்கை பாசத்திலதான் ஓட்டு போட்டாங்க அவங்கள் படத்தையாராவது சூப்பர் என்றோ இல்லை புகழ்து கருத்துரை கூறினாங்களா...

தேவயானிமேடத்தைகூட்டி வந்தால் மேடட்தின் மேல மரியதைகாரணமாக எல்லோறும் சம்ரதாயத்துக்கு ஓட்டு போட்டு போவாங்க.மனம் சந்தோசமாக ஓட்டு போடுவாங்களா இல்லை இப்ப தமன்னாவுக்கு பாரும்யா கடந்த ரெண்டு பதிவுகளில் எம்புட்டு சந்தோசமாக கமண்ட்டும்,ஓட்டும் போட்டுட்டு போறாங்க.

பேசாம சரன்யாவை விட்டுட்டு தமன்னாவை பிடிக்கலாம் என்று இருக்கேன் நீங்கவேற...ஹி.ஹி.ஹி.ஹி. ஆனாலும் ஒரு பதிவுக்கு மேடத்தை கூட்டிட்டு வருவோம் இல்லைனா உங்க ஓட்டு கிடைக்காதே.ஹி.ஹி.ஹி.ஹி

காட்டான் said...

வணக்கம் மாப்பிள விருது பட்டியல நேற்றே பார்தேன்.. நிரூபனின் பதிவில ஐடியாமணி தந்த லிங்கை வைச்சு.. வாழ்துக்கள்.. சில பேருக்கு கிறிக்கற் பிடிக்காதென்று அதை எழுதாமல் விட்டுடாதே... பின்னூட்டமிடாதவர்கள் எத்தனையோபேர் அதை விரும்பி பார்திருப்பார்கள்.. அதுதான் உனக்கு அந்த விருதை வாங்கித்தந்திருக்கிறது.. 

ஓட்டு போடமுடியாத இடத்தில இருக்கேன்யா.. குழ போடுறேன்யா..

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
வணக்கம் மாப்பிள விருது பட்டியல நேற்றே பார்தேன்.. நிரூபனின் பதிவில ஐடியாமணி தந்த லிங்கை வைச்சு.. வாழ்துக்கள்.. சில பேருக்கு கிறிக்கற் பிடிக்காதென்று அதை எழுதாமல் விட்டுடாதே... பின்னூட்டமிடாதவர்கள் எத்தனையோபேர் அதை விரும்பி பார்திருப்பார்கள்.. அதுதான் உனக்கு அந்த விருதை வாங்கித்தந்திருக்கிறது..

ஓட்டு போடமுடியாத இடத்தில இருக்கேன்யா.. குழ போடுறேன்யா./////

தேங்ஸ் மாமா எல்லாம் உங்களைப்போன்றவர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும்தான்

குறையொன்றுமில்லை. said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ராஜ்

பிரணவன் said...

தமிழ் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் சகா. . .உங்களின் எழுத்துக்கள் பிரதி எடுக்கப்பட வேண்டியவையே. . .

பிரணவன் said...

என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகா. . . என்னை பொருத்தவரை காதலும் அதன் நினைவுகளுமதான் சகா நமக்கு நல்ல விருதுகள். . .காதல் பற்றிய உங்கள் பதிவுக்கு விருது கிடைக்காததற்கு வருத்தம் கொள்ளவேண்டாம். காதல் அனுபவமே ஒரு சிறந்த விருதுதான். . .

தனிமரம் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் தம்பி!
தொடருங்கள் சேவையை!

K.s.s.Rajh said...

@ Lakshmi கூறியது...
விருதுக்கு வாழ்த்துக்கள் ராஜ்////

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@ பிரணவன் கூறியது...
தமிழ் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் சகா. . .உங்களின் எழுத்துக்கள் பிரதி எடுக்கப்பட வேண்டியவையே. /////

தேங்ஸ் நண்பா.....

K.s.s.Rajh said...

@ பிரணவன் கூறியது...
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகா. . . என்னை பொருத்தவரை காதலும் அதன் நினைவுகளுமதான் சகா நமக்கு நல்ல விருதுகள். . .காதல் பற்றிய உங்கள் பதிவுக்கு விருது கிடைக்காததற்கு வருத்தம் கொள்ளவேண்டாம். காதல் அனுபவமே ஒரு சிறந்த விருதுதான்./////

அதுவும் சரிதான்

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் தம்பி!
தொடருங்கள் சேவையை////

தேங்ஸ் அண்ணா....

M.R said...

விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

நண்பர் பிரணவனுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே

அம்பாளடியாள் said...

விருதுபெற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள் சகோ .
மென்மேலும் சிறந்த ஆக்கங்களால் தொடர்விருதும் கிட்டட்டும்
நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில் கவிதை காத்திருக்கின்றது .......

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

நண்பர் பிரணவனுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே...///

தேங்ஸ் நண்பா...

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
விருதுபெற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள் சகோ .
மென்மேலும் சிறந்த ஆக்கங்களால் தொடர்விருதும் கிட்டட்டும்
நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில் கவிதை காத்திருக்கின்றது ....../////

நன்றி மேடம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails