வணக்கம் அன்பு நண்பர்களே நான் என்னதான் காதல்,சினிமா,மொக்கை,போன்ற பல்சுவைப்பதிவுகள் எழுதினாலும்.அதிகம் ஹிட்ஸ் ஆவது என்னமோ என் கிரிக்கெட் பதிவுகள்தான்.தொடர்ந்து கிரிக்கெட் பதிவுகள் எழுதியதால் அதற்கு கொஞ்சம் இடைவேளைவிட்டு மற்ற பதிவுகளை எழுதினேன்
காதலித்தால் கவிதைவரும் கண்டு கொண்டேன் உன்னாலே என்று ஒரு சினிமாப்பாடல் கூட இருக்கின்றது.
காதல் வந்தால் கவிதைவரும் என்பது உண்மையா?
இதை நீண்ட நாட்களாக நான் ஆராய்ந்து வந்தேன்.ஆனாலும் எனக்கு புரியவில்லை எப்படி காதல் வந்தால் கவிதை வருகின்றது.
கவிதைக்கு அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத என் நண்பர்கள் சில பேர் இருந்தார்கள் ஆனால் காதலில் விழுந்ததும்.விழுந்து விழுந்து கவிதை எழுதியதை கண்டு உள்ளேன்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 242 ஒட்டங்களால் படுதோல்வி அடைந்து டெஸ்ட் தொடரையும் இழந்து.டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தையும் இழந்து விட்டது.
முதலில் 6 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் அரங்கிற்கு மீண்டும் திரும்பிய ஸிம்பாவே அணி பங்களாதேஸ்க்கு எதிரான ஸிம்பாவேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றி ஒன்றை பெற்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று உணவு இடைவேளை முடிந்து இப்போது போட்டி ஆரம்பமாகி விட்டது ஆனால் இந்திய அணி 100ஒட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறுகின்றது
வணக்கம் நண்பர்களே பதிவுக்கு போகமுன் கொஞ்சம் இதையும் படிங்க. இது எனது 50வது பதிவாகும்.பதிவுலகில் நான் தடம் பதித்து கிட்டத்தட்ட 9மாதங்கள் ஆகிவிட்டது கடந்த ஆண்டின் இறுதியில் பதிவுலகில் நுழைந்தாலும்.பதிவுலகம் பற்றி எனக்கு பெரிதாக தெரியாத படியால் ஆரம்பத்தில் என் பதிவுகள் பலரைச்சென்று சேரவில்லை.இந்த ஆண்டில் தான் எனக்கும் பதிவுலகில் ஒர் அங்கிகாரம் கிடைத்தது.இப்ப நிறையவாசகர்கள் என் வலைப்பதிவை படிக்கின்றார்கள்.இது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும். ஆரம்பத்தில் நான் பதிவுலகில் அடையாளம் காணப்படவில்லை என்று எனக்குள்ளே ஒரு வருத்தம் இருந்தது. தேடிப்போய் நான் கருத்துரை போட்டாலும்.எனக்கு கருத்துரைகள் வருவது குறைவாகவே இருந்தது.இதனால்.நான் சரியாக எழுதவில்லையோ என்று எனக்கு கவலை இருந்து கொண்டே இருந்தது. நான் எழுதி பெரிய அளவில் கவனிக்கப்படாத பதிவுகள் சிலவற்றை இந்தப்பதிவின் இறுதியில் பட்டியல் இட்டு உள்ளேன்.அவை பெரிதாக கவனிக்கப்படாவிட்டாலும்.நல்லபதிவுகளாக எனக்குத்தோன்றியவை.
அனைவருக்கு வணக்கம் நவீன நாட்டாமை நல்லதம்பி என்ற காமடிப் பஞ்சாயத்து தொடர் ஆரம்பம் ஆகின்றது..இது தொடர்பதிவாக இருந்தாலும் பஞ்சாயத்துக்கு யாரும் வந்து பஞ்சாயத்து பன்ன கூப்பிட்டால்தான் இந்தப் பஞ்சாயத்து கூடும்.எப்படியும் கிழமைக்கு ஒரு பஞ்சாயத்தாவது கூடும்.வழமையான எனது பதிவுகளுக்கு ஆதரவு அளித்துவரும் அனைவரும் இந்தத்தொடருக்கும் ஆதரவு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றார் நம்ம நாட்டாமை நல்லதம்பி.
பாடசாலைக்காலங்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலோடு கவிதை எழுத ஆரம்பித்தேன் ஆனால் எல்லாம் காதல் கவிதைகளே இதுவரை நான் காதல் தவிர்த்து வேறு எந்தக்கவிதைகளும் முழுமையாக எழுதியது கிடையாது.பாடசாலைக்காலத்திற்கு பிறகு கவிதையும் எழுதுவது இல்லை காதல் செய்வதும் இல்லை.
பேஸ்புக்கில் உலாவரும் போது நான் ரொம்ப நாளாகவே ஒன்றை அவதானித்து வந்துள்ளேன். இது உங்களில் பல பேரும் அவதானித்து இருப்பீர்கள். அதாவது பெண்கள் பெயரில் இருக்கின்ற பேஸ்புக்பக்கத்தில் இது சிலவேளை உண்மையாக பெண்கள் வைத்திருக்கும் பேஸ்புக் பக்கமாக இருக்கலாம். இல்லை போலியாக பெண்கள் பெயரில் உள்ள பேஸ்புக்பக்கமாக இருக்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது அதுவும் ஒருநாள் ஆட்டம் முழுமையாக எஞ்சிஉள்ளபோதும் 4ம் நாளிலேயே போட்டி முடிந்துவிட்டது.319 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிதோல்வி கண்டுள்ளது.இந்தத் தோல்வி சொல்லும் செய்தி என்ன இந்தப்போட்டி பற்றி பார்க்க முன் ஸ்கோர்ரை முதலில் பார்ப்போம்.
வணக்கம் இந்தப்பகுதியுடன் இந்தத்தொடர் நிறைவு பெறுகின்றது.சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனை முதன் முதல் நான் சந்தித்த நினைவுகளை ஒரு பதிவாகத்தான் முதல் எழுதினேன். பிறகு முரளிதரன் பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் அவர் பற்றிய சிலகுறிப்புக்களை தொடர்பதிவாக எழுதலாம் என சிந்தித்து இத்தத்தொடரை எழுதினேன் ஆனால் இதில் முரளிதரனின் முழுகிரிக்கெட் வாழ்க்கையினையும் எழுதவில்லை.கிரிக்கெட்டில்,சோதனைகளைத்தாண்டி சாதனை படைத்த,அவரது சாதனைகள்,அவரது தன்நம்பிக்கை இப்படி சில குறிப்புக்களை இந்தத்தொடரில் பதிவிட்டுள்ளேன்.சுழல் சக்கரவர்த்தி சாதனை நாயகன் முத்தையா முரளிதரனுக்கு இந்தத்தொடர் சமர்ப்பணம்.எனது இந்தத்தொடரை தொடர்ந்து வாசித்து கருத்துரைகளை கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.