Tuesday, January 31, 2012

பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு! பசங்களை கவருவது எப்படி?

எல்லோறும் பெண்களைக் கவறுவது எப்படி? அழகான பெண்களை காதலிப்பது எப்படி? என்று சொல்வார்கள் பதிவர்கள் கூட பல பதிவுகள் எழுதியிருப்பார்கள்.நான் கூட முன்பு ஒரு பதிவு எழுதினேன்.என் பதிவை வாசித்த பொண்ணுங்க சிலர் பசங்களை கவர்வது எப்படி? என்று ஒரு பதிவு போடுங்க என்று சொன்னார்கள்.

நானும் சரி என்று சொல்லிவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன். காரணம் அப்படி நான் பதிவு போட்டு அந்த ரூட்டில் என்னைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் அப்பறம் சரன்யா மோகன் வாழ்க்கை என்னாகும்?(ஹி.ஹி.ஹி.ஹி).இதனால் பசங்களை பொண்ணுங்க கவர்வது எப்படி? என்று பதிவு போடாமல் இருந்தேன்.இதனால் என்னிடம் கேட்ட பொண்ணுங்க செம காண்டாக இருப்பதாக தகவல் வந்தது. எனவே சரன்யா மோகன் வாழ்கை நாசமாக போனாலும் பரவாயில்லை என்று. பல பெண்களுக்கு உதவும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவை அதாவது பசங்களை கவறுவது எப்படி? என்று பொண்ணுங்களுக்கு சில ஆலோசனைகள் சொல்கின்றேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)

இந்த ஆலோசனைகள் யாவும் என்னுடன் படித்த பல பசங்களை காதலித்து அவர்களுக்கு அல்வா கொடுத்த அல்வா அலமேலுவிடம்(இது நான் அந்தப்பொண்ணுக்கு வைத்த பெயர்) முன்பு ஒரு முறை பேசிய போது தெரிந்து கொண்டவையுடன் மேலும் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவையும் சேர்த்து என் எண்ணத்தில் உதித்த சில ஆலோசனைகளையும் சேர்த்து சொல்கின்றேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)
பசங்களில் பல வகை ”சிலர் இஞ்சி திண்ட குரங்கு போல” சிடு சிடு என்று மூஞ்சியை வைத்துக்கொண்டு திரிவார்கள்,சிலர் ஜாலியாக திரிவார்கள்,சிலருக்கு பொண்ணுங்களைக் கண்டாலே பிடிப்பது இல்லை,இப்படி பல கேரக்டர்களில் பசங்க இருப்பார்கள். எனவே முதல் பொண்ணுங்கள் தாங்கள் நூலுவிடும் பையன் இப்படி எந்தக்கேரக்டருக்குள் இருக்கின்றான். என்று கண்டரிந்து.அதற்கு ஏற்றாப் போல செயல் படவேண்டும். உதாரணமாக என்னேரமும் சிடு சிடு என்று இருக்கும் பையனிடம் போய் நீங்களும் சிடு சிடு டைப்பில் பேசினால் பையன் காதலிக்க முதல் காண்டாகிவிடுவான்.எனவே அவனுக்கு முன்னாலும் அவன் பார்வை படும் இடங்களில் எல்லாம் நீங்கள் என்னேரமும் கல கலப்பாக இருப்பது போல காட்டிக்கொள்ளுங்கள்,என்னேரமும் சிரித்து சிரித்து பேசுங்கள் போகப்போக ஒரு கட்டத்தில் அவனும் யோசிப்பான். அட எல்லோறும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நான் மட்டும் ஏன் இப்படி சோகமாக இருக்கின்றேன் என்று நினைப்பான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)

அந்த சமயத்தில் நீங்கள் அவனிடம் செண்டிமெண்டாக பேசுங்கள். உதாரணமாக ஏன் நீ மட்டும் சோகமாக இருக்கிற? உனக்கு என்ன பிரச்சனை அப்படி இப்படி என்று நாலு வார்த்தை நல்ல மாதிரி பேசுங்க பையன் மடங்கிடுவான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)
அதே போல கலகலப்பாக இருக்கும் பையன்களிடம் நீங்கள் சோகமாக இருப்பது போல காட்டிக்கொள்ளுங்கள். ஏன்னா எங்களுக்கு எல்லாம் பொண்ணுங்க சோகமாக இருந்தால் மனசு தாங்காது?அவ்வ்வ் எனவே உடனே வந்து பேசுவோம். ஏன் நீங்க சோகமாக இருக்கிறீங்க? உங்களுக்கு என்ன பிரச்சனை?என்று பையன் வந்து உங்களிடம் பேசும் போது அந்த சந்தர்ப்பத்தில் செண்டிமெண்டாக நாலுவார்த்தை அவுட்டு விடுங்க பையன் மடங்கிடுவான்.படிப்படியாக அவனிடம் பிரண்டாக இருந்து அவன் பர்சை காலி பண்ணுங்க சாரி சாரி அவன் மனசை காலிபண்ணுங்க.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)
சில பசங்களுக்கு பொண்ணுங்களே பிடிக்காது என்று சொல்லிக்கொண்டு இருப்பான்கள். ஆனால் அவங்க அடிமனசில் பெண்கள் மீது அன்பு இருக்கும். அதை நீங்கள் தூண்டிவிடவேண்டும். உதாரணமாக உங்க ஆள் பெண்களே பிடிக்காது என்று சொல்கின்றான் என்றால்.அவன் ஏன் அப்படி சொல்கின்றான் என்று ஆராயுங்கள். ஒருவேளை அவனுக்கு காதல் தோல்வியாக கூட இருக்காலாம்.எனவே காரணத்தை கண்டறிந்து.அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள். எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை என்று புரியவையுங்கள். ஆனால் எக்காரணத்தை கொண்டு அவனிடம் பெண்கள் அப்படி பெண்கள் இப்படி என்று பெண்களை உயர்த்தி பேசாதீர்கள்.அவனிடம் படிப்படியாக புரியவைக்கும் போது அவனின் ஆழ்மனதில் இருந்த பெண்கள் மீதான அன்பு தூண்டிவிடப்படும். காலப்போக்கில் அவனுக்கும் உங்களை பிடிக்க ஆரம்பிக்கும்.

நமீதாவை ஜெள்ளுவிடத்தோனும் ஆனால் லவ்வத் தோனாது அவ்வ்வ்வ்வ்வ்
பெண்களுக்கு அழகு அவர்கள் அணியும் ஆடைகள் தான் எனவே உங்கள் கலருக்கு,உங்கள் உருவத்துக்கு தகுந்தால் போல ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.அதற்காக கவர்ச்சியாக உடை அணிந்தால் பசங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து கவர்ச்சியாக உடையணிந்தால் உங்களை சைட் அடிப்பார்கள். காமம் வரும் ஆனால் காதல் வராது.நமீதாவைவிட பல பசங்களுக்கு சினேகாவைத்தான் பிடிக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)
மேடத்தை ஜெள்ளுவிடவும் தோனும் அதே சமயம் லவ்வவும் தோனும் அவ்வ்வ்வ்வ்வ்
பெரும்பாலும் சுடிதார்,ஜீன்ஸ் டீசேர்ட், போன்ற உடைகளில் பையன்கள் பெண்களை பெரிதும் ரசிப்பார்கள்.அதைவிட சேலைதான் மிக மிக அழகு+கவர்ச்சி, ஒரு பெண்ணின் அழகு சேலையில் மெருகூட்டப்படுகின்றது. சேலையை போல அழகான ஆடை பெண்களுக்கு எதுவும் இல்லை.எனவே முக்கியமான விழாக்களில் குறிப்பாக நீங்கள் லவ்வும் பையனின் வீட்டுவிழாக்களில் இல்லை நண்பர்களின் வீட்டு விழாக்களில் சேலையுடன் வலம் வாருங்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)

அதைவிட இன்னும் ஒரு சமாச்சாரம் இருக்கு அதாவது பசங்க பெரும்பாலும் யாராவது பிரபலங்களைப்பார்த்து ஜெள்ளுவிடும் ஆக்களாகத்தான் இருப்பாங்க குறிப்பாக நடிகைகள்,பாடகிகள்,இப்படி பல இருக்கும் எனவே நீங்கள் லவ்வும் பையனுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று கண்டரிந்து உங்களுக்கும் அது பிடிக்கும் என்று அவனிடம் காட்டிக்கொள்ளுங்கள்.
உதாரணமாக உங்கள் ஆளுக்கு தேவயானியை பிடிக்கும். அவன் தேவயானியின் தீவிர ரசிகன் என்றால் உங்களுக்கும் தேவயானியை பிடிக்கும் என்று காட்டிக்கொள்ளுங்கள்(தேவயானி மேல கோபம் வந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.ஹி.ஹி.ஹி.ஹி).இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)

அடுத்து உங்கள் ஆளுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள்,அரசியல் தலைவர்கள் இப்படி அவருக்கு பிடித்தவர்களை உங்களுக்கும் பிடிக்கும் என்று காட்டிக்கொள்ளுங்கள்.உதாரணமாக இப்ப எனக்கு கங்குலியை பிடிக்கும். நான் அவரின் மிக மிக தீவிரமான ரசிகன். கிரிக்கெட்டையும் தாண்டி அவரது ஆளுமைத்திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் இதனால் எனக்கு கங்குலி ரசிகர்களை இயல்பாகவே பிடிக்கும். எனவே என்னிடம் வந்து ஒரு பொண்ணு தானும் கங்குலி ரசிகை என்று சொல்லும் போது எனக்கு இயல்பாக அந்தப்பெண்ணில் ஒரு விருப்பம் வரும்.இப்படி உங்கள் ஆளிடமும் அவருக்கு பிடித்தவர்களின் ரசிகை நீங்கள் என்று சொல்லும் போது அவருக்கும் உங்கள் மேல் இயல்பாகவே ஒரு விருப்பம் வரும். ஆனால் அந்த விருப்பத்தை அவருடன் கதைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு படிப்படியாக பேசி ப்ரண்ஸ் ஆகி லவ்வாக பிக்கப் பண்ணவேண்டியது உங்கள் கைகளில் தான் இருக்கு.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)
அடுத்து பொதுவாக பையன்களுக்கு அம்மாவில் பாசம் அதிகமாக இருக்கும் எனவே உங்கள் ஆளுடன் கதைக்கும் போது அம்மா பற்றி அடிக்கடி கதையுங்கள்.நீங்களும் அம்மாவை அதிகமாக நேசிப்பதாக கூறுங்கள்.ஒரு தாயின் அன்பை அவனிடம் காட்டுங்கள்.பையன் தானாக வீழ்ந்துவிடுவான்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு(www.nanparkal.com)

இது ஒன்னும் ஓர்க்கவுட்டாகலையா விட்டுவிட்டு அல்வா அலமேலு மாதிரி அடுத்த பையனை பார்த்துவிட்டு போய்கிட்டே இருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மேலே சொன்னது எல்லாம் சில வழிமுறைகளே இன்னும் நிறைய இருக்கு சில பசங்க சும்மா பொண்ணுங்க சிரிச்சாலே கவுந்துடுவாங்க.

ஆனால் இது எல்லாத்தையும் விட எந்தப் பையனையும் இலகுவாக கவற ஒரே ஒரு வழி.உண்மையான எதையும் எதிர்பார்க்காமல் அவனிடம் அன்பு செலுத்துங்கள் எந்த ஆண்மகனும் உங்களை காதலிப்பான்.ஆம் நாங்கள் அன்புக்கு அடிமை.www.nanparkal.com

அப்பறம் என்ன அதான் நம்ம ஆள் சரன்யாவே சொல்லிடுச்சே சூப்பர் என்று
என்ன சகோதரிகளே(ஹி.ஹி.ஹி.ஹி)ஆலோசனைகள் எப்படி? கெளம்புங்கள் நீங்கள் நூலுவிடுபவர்களிடம்.ஓக்கே ஸ்டார் மியூசிக்.....

படங்கள்-கூகுள்
முஸ்கி-இந்த பதிவை எப்படியும் சில இணையதளங்கள் காப்பி அடிப்பார்கள் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து காப்பி அடித்தால் நன்றி  www.nanparkal.comஎன்று ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்.

முஸ்கி-நம்ம பசங்க விரும்பினால் நான் முன்பு புதிய பதிவராக இருந்த சமயத்தில் எழுதிய அழகான பொண்ணுங்களை லவ்வுவது எப்படி? என்ற பதிவை மீள்பதிவாக கொஞ்சம் மெருகூட்டி போடுகின்றேன்(ஆமா இவரு பெரிய அப்பாடக்கரு ஆலோசனை சொல்லுறார் பாருங்க யார்லே திட்றது).

Post Comment

38 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இது அல்வா அலமேலுவின் அட்வைஸ் மாதிரி தெரியலயே??? சொந்த சரக்கு நிறைய மிக்ஸ் பண்ணின மாதிரி தெரியுது?

Unknown said...

அல்வா அலமேலு பெயரே அந்தமாதிரி இருக்கு, கிஸ்ராஜா இதில் எந்த வகை? இனி பொன்னுக்க எல்லாம் கிஸ் ராஜாவுக்கு மடியபோகுது.

K.s.s.Rajh said...

@ஹாலிவுட்ரசிகன்

ஹி.ஹி.ஹி.ஹி ஆமா பாஸ் அல்வா அலமேலு ஆலோசனைகள் கொஞ்சம் தான் மிகுதி என் சொந்த சரக்குத்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
Shanmugan Murugavel கூறியது...
அல்வா அலமேலு பெயரே அந்தமாதிரி இருக்கு, கிஸ்ராஜா இதில் எந்த வகை? இனி பொன்னுக்க எல்லாம் கிஸ் ராஜாவுக்கு மடியபோகுது.
////

வாங்க பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பக்கம் வந்திருக்காப்ல ஏன்ணே இந்த கொலை வெறி நான் எந்த வகை என்று எனக்கே தெரியவில்லை

அல்வா அலமேலு அந்தப்பொண்ணுக்கு நான் சூட்டிய பெயர்தான்

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi thanx

K.s.s.Rajh said...

@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
hi hi hi thanx
////
ஹி.ஹி.ஹி.ஹி... வாங்க தல ஏதோ நம்மால் முடிந்ததை

Unknown said...

என்னமா கொடுக்கராய்ங்கய்யா அட்வைசு ஹிஹி!

Unknown said...

இங்க பார்ரா!

இதான் கிஸ் ராஜா கிட்ட இருக்கிற நல்ல பழக்கம்! தனக்கு தெரிஞ்சத, அனுபவத்த எல்லாம் மற்றவங்களுக்கு உபயோகப்படணும்னு சொல்லிக் கொடுக்கிறது!
ரொம்ப நன்றி பாஸ்!

பட் சரண்யா பற்றிக் கவலையே படாதீங்க! நாங்க எல்லாம் இல்ல? :-)

Kumaran said...

பரவலையே நல்ல ஐடியாக்கள அள்ளி தெரிக்க விட்டீட்டிங்களே..பாவம் நானு (அவ்..அவ்.வ்வ்வ்)..எப்படிங்க இப்படி எல்லாம்..உங்ககிட்ட இந்த மாதிரியே நிறைய எதிர்ப்பார்க்கிறேன்..ஹிஹி..இன்னமேல நண்பர் பிஸி ஆகிடுவாரு..நன்றி.வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

அடுத்த வீட்டு ஆண்களை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று அறிவுரை கூறிய ஆண்சிங்கம் ராஜ் வாழ்க்க!

தனிமரம் said...

ஆண்கள் மனதில் இடம்பிடிக்க என்ன வழி என்று ஆராட்சி செய்து தேர்ச்சி பெற்ற தகவல் தந்த தம்பி ராச் இன்று முதல் ஆண்களை வழிநடத்தும் ஆண்கள் கழகத் தலைவர் ஆக  முன் மொழிகின்றேன்.(அடிவாங்குவது நிஜம் ஹீ ஹீ)

தனிமரம் said...

சேலைதான் அழகு சுடிதார் அழகு இல்லை என்று ஆணாதிக்கம் செய்யும் கிஸ்ராஜா மீது மகளீர் அணி தலைவி வேலாயுதம் அக்கா வேப்பில்லையும் சாணியும் சந்தனமாக பூசட்டும் என புயலைக் கிழப்பி விடுகின்றேன். (ஆமா இவர் அரசியல்கட்சியில் பேசுபவரோ ஹ்ஹ்ஹ்)

தனிமரம் said...

நேற்று கமலா காமேஸ் அவர்களைக் காட்டி அத்தை மகளை பிடிக்கவில்லை என்று நினைத்த போது இன்று சேலையில் ஆழகு ஜொலிக்க இவங்கதான் இதயக்கனி என சினேஹாவைச் சுற்றிவர வைத்த கிஸ்ராஜாவுக்கு சினேஹா புகழ்பரப்பும் கட்சித் தலைவர் பதவி காத்திருக்கு . ஹீ ஹீ

பால கணேஷ் said...

MMM... PENGALUKKU SEVAI SEIYA MUDIVU PANNITINGAL POLA... NADAKKATTUM... NADAKKATTUM.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!இதுவெல்லாம் ஒரு அட்வைசுன்னு மாங்கு,மாங்குன்னு படிச்சுப்புட்டு,கமெண்டு வேற போடுறாங்க!ஹி!ஹி!ஹி!! நடிகைங்க போட்டோஸ் எல்லாம் கலையம்சத்தோட சின்னப்புள்ளைங்களும் பாக்கிறாப்பில போட்டதுக்கு,தாங்க்சு!அப்புறம் இந்த ஐடியாஸ் ஒண்ணுமே சரிவரலேன்னா என்ன பண்ணுறது? ஓ..........இன்னுமொரு பதிவு போடுவீங்க இல்ல???????

Yoga.S. said...

இதுவெல்லாம் அவசியமே இல்ல!முதல்ல, பேஸ்(முகம்)கழுவணும்,பல்லு விளக்கணும்,பவுடர் பூசணும்.வியர்வை நாத்தம் தெரியாம இருக்க "அப்பப்ப'குளிக்கணும்!லேப்டாப் மனோ சார்கிட்ட கேட்டா சொல்லுவாரு,ஹி!ஹி!ஹி!!!!!!

மகேந்திரன் said...

இத படிச்சா நூல் மட்டுமா
கயிறே விடலாம்....
ஹா ஹா ஹா

திண்டுக்கல் தனபாலன் said...

நிலைமை முத்திப் போச்சி ! சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். ஹ ஹா... பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Marc said...

அழகான பதிவு வாழ்த்துகள்.

பாலா said...

ஐடியா எல்லாம் நல்லா இருக்கு. அதென்ன இஞ்சி தின்ன குரங்கு என்று கூறி விட்டு தனுஷ் படத்தை போட்டிருக்கிறீர்கள்?

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
என்னமா கொடுக்கராய்ங்கய்யா அட்வைசு ஹிஹி!
////

ஹி.ஹி.ஹி.ஹி...நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஜீ... கூறியது...
இங்க பார்ரா!

இதான் கிஸ் ராஜா கிட்ட இருக்கிற நல்ல பழக்கம்! தனக்கு தெரிஞ்சத, அனுபவத்த எல்லாம் மற்றவங்களுக்கு உபயோகப்படணும்னு சொல்லிக் கொடுக்கிறது!
ரொம்ப நன்றி பாஸ்!

பட் சரண்யா பற்றிக் கவலையே படாதீங்க! நாங்க எல்லாம் இல்ல? :////

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி பாஸ் சரன்யாவில் நீங்களும் ஒரு கண்ணாத்தான் இருக்கிறீங்க போல வேனாம் அது உங்களுக்கு தங்கைச்சி மாதிரி

K.s.s.Rajh said...

@ Kumaran கூறியது...
பரவலையே நல்ல ஐடியாக்கள அள்ளி தெரிக்க விட்டீட்டிங்களே..பாவம் நானு (அவ்..அவ்.வ்வ்வ்)..எப்படிங்க இப்படி எல்லாம்..உங்ககிட்ட இந்த மாதிரியே நிறைய எதிர்ப்பார்க்கிறேன்..ஹிஹி..இன்னமேல நண்பர் பிஸி ஆகிடுவாரு..நன்றி.வாழ்த்துக்கள்.
////

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
அடுத்த வீட்டு ஆண்களை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று அறிவுரை கூறிய ஆண்சிங்கம் ராஜ் வாழ்க்க!
////

ஹி.ஹி.ஹி.ஹி.......

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
ஆண்கள் மனதில் இடம்பிடிக்க என்ன வழி என்று ஆராட்சி செய்து தேர்ச்சி பெற்ற தகவல் தந்த தம்பி ராச் இன்று முதல் ஆண்களை வழிநடத்தும் ஆண்கள் கழகத் தலைவர் ஆக முன் மொழிகின்றேன்.(அடிவாங்குவது நிஜம் ஹீ ஹீ)
////

ஆகா நல்ல பதவிதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
சேலைதான் அழகு சுடிதார் அழகு இல்லை என்று ஆணாதிக்கம் செய்யும் கிஸ்ராஜா மீது மகளீர் அணி தலைவி வேலாயுதம் அக்கா வேப்பில்லையும் சாணியும் சந்தனமாக பூசட்டும் என புயலைக் கிழப்பி விடுகின்றேன். (ஆமா இவர் அரசியல்கட்சியில் பேசுபவரோ ஹ்ஹ்ஹ்)////

ஏன் பாஸ் இப்படி கோத்துவிடுறீங்க

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நேற்று கமலா காமேஸ் அவர்களைக் காட்டி அத்தை மகளை பிடிக்கவில்லை என்று நினைத்த போது இன்று சேலையில் ஆழகு ஜொலிக்க இவங்கதான் இதயக்கனி என சினேஹாவைச் சுற்றிவர வைத்த கிஸ்ராஜாவுக்கு சினேஹா புகழ்பரப்பும் கட்சித் தலைவர் பதவி காத்திருக்கு . ஹீ ஹீ
////

ஹி.ஹி.ஹி.ஹி. சினேகா வை எனக்கு ரொம்ம பிடிக்கும் அடுத்த பகுதியில் அவங்க பற்றி சொல்கின்றேன்.

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
MMM... PENGALUKKU SEVAI SEIYA MUDIVU PANNITINGAL POLA... NADAKKATTUM... NADAKKATTUM////

ஹி.ஹி.ஹி.ஹி....நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!இதுவெல்லாம் ஒரு அட்வைசுன்னு மாங்கு,மாங்குன்னு படிச்சுப்புட்டு,கமெண்டு வேற போடுறாங்க!ஹி!ஹி!ஹி!! நடிகைங்க போட்டோஸ் எல்லாம் கலையம்சத்தோட சின்னப்புள்ளைங்களும் பாக்கிறாப்பில போட்டதுக்கு,தாங்க்சு!அப்புறம் இந்த ஐடியாஸ் ஒண்ணுமே சரிவரலேன்னா என்ன பண்ணுறது? ஓ..........இன்னுமொரு பதிவு போடுவீங்க இல்ல???????
////

ஹி.ஹி.ஹி.ஹி வை திஸ் கொல வெறி பாஸ்? ஏதோ நம்மால முடிந்த ஆலோசனைகளை சொல்வோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
இதுவெல்லாம் அவசியமே இல்ல!முதல்ல, பேஸ்(முகம்)கழுவணும்,பல்லு விளக்கணும்,பவுடர் பூசணும்.வியர்வை நாத்தம் தெரியாம இருக்க "அப்பப்ப'குளிக்கணும்!லேப்டாப் மனோ சார்கிட்ட கேட்டா சொல்லுவாரு,ஹி!ஹி!ஹி!!!!!!
////

ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@ மகேந்திரன் கூறியது...
இத படிச்சா நூல் மட்டுமா
கயிறே விடலாம்....
ஹா ஹா ஹா
////

ஹி.ஹி.ஹி.ஹி...நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நிலைமை முத்திப் போச்சி ! சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும். ஹ ஹா... பகிர்வுக்கு நன்றி நண்பரே !////

ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@ dhanasekaran .S கூறியது...
அழகான பதிவு வாழ்த்துகள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ பாலா கூறியது...
ஐடியா எல்லாம் நல்லா இருக்கு. அதென்ன இஞ்சி தின்ன குரங்கு என்று கூறி விட்டு தனுஷ் படத்தை போட்டிருக்கிறீர்கள்?
////

அப்படி இல்லை பாஸ் அந்த அர்த்தத்தில் நான் அவர் போட்டோவை போடவில்லை அந்த வசனம் பதிவில் பொதுவாக பயன் படுத்தியது.

தல தனுஷின் போட்டோவை போட்டதுக்கு காரணம் இந்த பதிவில் எளிமையாக ஆனால் பிரபலமான ஒருவரின் படத்தை போட நினைத்தேன் அதுதான் தனுஷ் படத்தை போட்டேன் மற்றும் படி அந்த வசனத்துக்கும் தனுஷ் போட்டோவுக்கும் சம்மந்தம் இல்லை அந்த வசனம் வந்த இடத்துக்கு மேல படம் வந்தால் அப்படி தெரிகின்றது நீங்கள் சொல்லிய பின்புதான் நானும் இப்ப பார்த்தேன்.

நன்றி பாஸ்

K said...

மச்சான் சார், எல்லா ஐடியாக்களும் சூப்பர்! ஹி ஹி ஹி நம்மக்குத்தான் எந்தப் பொண்ணுமே செட்டாக மாட்டேங்குது! ஜஸ்ட் சிஸ்டரா பழக!

K said...

சத்தியமா இந்த ஐடியாக்களைத் தந்தது அந்த அலமேலுன்னு நான் நம்பிட்டேன் மச்சான் சார்!

K.s.s.Rajh said...

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
////மச்சான் சார், எல்லா ஐடியாக்களும் சூப்பர்! ஹி ஹி ஹி நம்மக்குத்தான் எந்தப் பொண்ணுமே செட்டாக மாட்டேங்குது! ஜஸ்ட் சிஸ்டரா பழக!////

அட என்னைப்போலத்தான் நீங்களுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
சத்தியமா இந்த ஐடியாக்களைத் தந்தது அந்த அலமேலுன்னு நான் நம்பிட்டேன் மச்சான் சார்!
////

ஹி.ஹி.ஹி.ஹி.............

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails