Tuesday, December 06, 2011

வயது அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தப்பா?

வணக்கம் நண்பர்களே ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் எங்களைவிட வயசு அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தவறா?ஏன் பொதுவாக வயசு குறைந்த பொண்ணுங்களைத்தானே ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள் அப்ப பெண்ணைவிட ஆணுக்கு வயது அதிகம் இருக்கும் போது ஏன் பெண்கள் மட்டும் வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்யக்கூடாது?

இது நமக்கு தேவையில்லை வயது கூடின பெண்கள் மீதான எனக்கு வந்த  காதலை மட்டும் பார்ப்போம் எனக்கும் என்னைவிட வயது கூடின பொண்ணுங்கள் மீது காதல் வந்திருக்கு அதுபற்றிய பதிவுதான் இது இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எடுத்த பதிவு(www.nanparkal.com)
முதல் காதல்
எனக்கு சின்ன வயதில் ஒரு பொண்ணுமேல செம காதல் இருந்தது காதல் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு லவ் இல்லை கொக்கா மக்கா உலக மகா லவ்வு.....அவங்க அழகுனா அழகு கொள்ளை அழகு இத்தனைக்கும் என்னைவிட அந்தப்பொண்ணுக்கு 16 வயது அதிகம்
என்ன கொடுமை என்று கேட்குறீங்களா ஆமா இதைவிட ஒரு மேட்டர் எனக்கு 5 வயசிலையே அவங்க மேல ஒரு இது அவ்வ்வ்வ்வ்வ் இப்ப அவங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் பொறந்துடுச்சி அதைவிடுங்க......ரொம்ப பீலிங்கா இருக்கு..

இரண்டாவது காதல்
இவங்களுக்கும் என்னைவிட 16 வயசு அதிக இவங்க மேல தீவிரகாதல் என்று சொல்ல முடியாது ஆனாலும் ஒரு இதுதான் இவங்க மேல எனக்கு 12 வயசாக இருக்கும் போது காதல் வந்தது. அப்ப அவங்களுக்கு 28 வயசு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இவங்களுக்கும் இப்ப கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு... 

மூன்றாவது காதல்
இவங்க மேல கொஞ்சம் தீவிரமான காதல் வந்தது ஆனா அது என் 15 வது வயதில்தான் இவங்களுக்கு என்னைவிட 13 வயசு அதிகம் இவங்களுக்கும் இப்ப கல்யாணம் ஆகிடுச்சி..இரண்டு குழந்தைகள் இருக்கு .

நான்காவது காதல்
முதல் மூன்று காதலும் என்னைவிட வயசு கூடின பொண்ணுங்க மேல காதல் வந்திருக்கு..ஆனா இந்தப்பொன்ணுக்கு என் வயசுதான் இன்னும் கல்யாணம் ஆகலை ஆனால் இப்ப அவங்க மேலயும் மெல்ல மெல்ல காதல் குறையுது இனி இன்னும் ஒருத்தரை லவ்பண்ணனும்... இது இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எடுத்த பதிவு(www.nanparkal.com)
என்ன எல்லோறும் கடுப்பாகிறீங்களா?என்ன செய்வது காதலுக்கும் எனக்கும் வெகுதூரமாக இருக்கு எல்லா காதலும் தோல்வி. ஆமா அந்த பொண்ணுங்க பெயர் தெரியனுமா சொல்லுறன் கேளுங்க பெயர் என்ன போட்டோவே போடுறன் பாருங்க. இது இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எடுத்த பதிவு(www.nanparkal.com)

முதல் காதலில் சொல்லப்பட்ட பொண்ணு இவங்கதான் 

இவங்க மேல எனக்கு 5 வயசில் இருந்தே ஒரு இது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஜஸ்வர்யா ராய் படங்களை ஒன்று விடாமல் எல்லாம் பார்த்துவிடுவேன் அது எந்த மொழியாக இருந்தாலும் சரி நமக்கு மொழியா முக்கியம் அதுபுரியாட்டி என்ன?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இரண்டாவது காதலில் சொல்லப்பட்ட பொண்ணு இவங்கதான்

தேவயானி மேலயும் நமக்கு ஒரு இது அவங்க படங்களும் ஓன்று விடாமல் பார்த்துவிடுவேன்..தேவயாணிக்கு கல்யாணம் ஆன போது அழுத அவங்களின் தீவிரமான ரசிகர்களில் நானும் ஒருவன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மூன்றாவது காதலில் சொல்ல பட்ட பொண்ணு இவங்கதான்


தங்கத்தலைவி சிம்ரன் இவங்களை பிடிக்காத தமிழ் சினிமா ரசிகன் உண்டா ?
இவங்க படங்களும் ஒன்று விடாமல் பார்ப்பேன்......

 நாலாவது காதலில் சொல்லப்பட்ட பொண்ணு இவங்கதான்

இவங்களுக்கு மட்டும் தான் என் வயசு இவங்க மேலயும் செம லவ் வந்தது இவங்கள் குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் நடிச்ச போதே இவங்களை புடிச்சு போச்சி..இப்ப இவங்க மேலயும் கொஞ்சம் கொஞ்சமாக லவ் குறையுது..சரன்யா மோகனின் எல்லாப்படங்களும் பார்த்துவிட்டேன் என்ன தமிழ் சினிமா இவங்களை அதிகம் தங்கை வேடத்தில் நடிக்கவைப்பது என்னைப்போல இவரின் ரசிகர்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றது. இது இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எடுத்த பதிவு(www.nanparkal.com)
இப்ப சொல்லுங்க என்னைவிட 16 வயது அதிகமான ஜஸ்வர்யா ராய் மேல காதல் வந்தது அதே போல 16 வயது அதிகமான தேவயானி மேல காதல் வந்தது,அதே போல 13 வயது அதிகமான சிம்ரன் மீது காதல் வந்தது...
இப்ப சொல்லுங்க வயது அதிகமான பொண்ணுங்க மேல காதல் வருவது தப்பா?ஹி.ஹி.ஹி.ஹி..................

அப்பறம் இது ஒரு சீரியஸ் பதிவு என்று நினைச்சு. ராஜ் யாரோ வயசான பொண்ணுங்களை லவ்வின கதை சொல்லியிருக்கான் என்று நினைச்சு உள்ளே வந்து படிச்சு பல்பு வாங்கினவங்க மறைக்காம கையை தூக்குங்க நான் நினைக்கின்றேன் பெரும்பாலும் எல்லோறுக்கும் பல்புதான் என்று....

நீண்ட நாள் மொக்கை போட வில்லை அதான் இப்படி ஒரு மொக்கை பதிவு

முஸ்கி-எனக்கு இப்ப வயசு 22 அப்ப மேலே சொன்ன நடிகைகள் வயசை கூட்டிக்கழித்து தெரிந்து கொள்ளுங்கள் ஏன்னா நடிகைகள் வயசை நான் இப்ப எல்லாம் சொல்வது இல்லை ஏன்னா பதிவர் செங்கோவி பாஸ் பதிவில் ஒருக்கா அஞ்சலி வயதை நான் சொல்லி அவருக்கும் எனக்கும் பெரும் பஞ்சாயத்தாகிபோச்சி அதில் இருந்து நடிகைகள் வயசை சொல்வது இல்லை அவ்வ்வ்வ்வ்


Post Comment

65 comments:

ஆகுலன் said...

முன்னேற வாழ்த்துக்கள்.....

அண்ணே தூசி அண்ண தும்புகட்டையோட வருராரம்......

ஆகுலன் said...

அதுசரி கனனாள் வடை கேட்டு...சோ ஒரு வடை பாசல் பண்ணி அனுப்பி விடுங்கோ.....

K.s.s.Rajh said...

@ஆகுலன்

/////
முன்னேற வாழ்த்துக்கள்.....

அண்ணே தூசி அண்ண தும்புகட்டையோட வருராரம்......////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...................................இதே தலைபில் துஷி ஒரு சீரியஸ் பதிவு எழுதி இருக்கார் அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
ஆகுலன் கூறியது...
அதுசரி கனனாள் வடை கேட்டு...சோ ஒரு வடை பாசல் பண்ணி அனுப்பி விடுங்கோ./////

வாங்க தம்பி தம்பிக்கு ஒரு வடை பார்சல்........

பால கணேஷ் said...

அஞ்சு வயசுலயும், 12 வயசுலயும் வர்றதுக்குப் பேர் காதலா ராஜ்? நல்லா சைட் அடிச்சிருக்கிங்க... ஆனாலும் இந்த அளவு மொக்கைய நான் தாங்கினதில்ல...

Mohamed Faaique said...

டேய்!!! வாண்டட்’ஆ வந்து அவமானப் பட்டுடுட்டியேடா... - மைண்ட் வாய்ஸ்..

பாஸ்..உங்க முதல் காதலை பார்த்ததும் 28 வயசு அதிகம்’டதும் மனசு அப்ப்டியெ திக்’னு இருந்தது.. ச்சே...ச்சே....

Unknown said...

பாஸ் அப்ப குஷ்பு மேலே ஒரு இது இல்லையா?

சென்னை பித்தன் said...

இது சகஜம்தான்.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருத்தர் மேல க்ரஷ் வரும்.நீங்க ஹன்சிகா க்ரூப்பில் இல்லையா?!

சக்தி கல்வி மையம் said...

இது மரண மொக்கை..

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா ஹா.

K.s.s.Rajh said...

@கணேஷ்
////
அஞ்சு வயசுலயும், 12 வயசுலயும் வர்றதுக்குப் பேர் காதலா ராஜ்? நல்லா சைட் அடிச்சிருக்கிங்க... ஆனாலும் இந்த அளவு மொக்கைய நான் தாங்கினதில்ல////

ஹா.ஹா.ஹா.ஹா...........

K.s.s.Rajh said...

////
Mohamed Faaique கூறியது...
டேய்!!! வாண்டட்’ஆ வந்து அவமானப் பட்டுடுட்டியேடா... - மைண்ட் வாய்ஸ்..

பாஸ்..உங்க முதல் காதலை பார்த்ததும் 28 வயசு அதிகம்’டதும் மனசு அப்ப்டியெ திக்’னு இருந்தது.. ச்சே...ச்சே.../////

ஹா.ஹா.ஹா.ஹா.. இருந்தாலும் ஜஸ்வர்யா ராய்க்கு என்னைவிட 28 வயசு அதிக இல்லை 16 வயசுதான் அதிகம்

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
பாஸ் அப்ப குஷ்பு மேலே ஒரு இது இல்லையா?/////

ஹி.ஹி.ஹி.ஹி..............போங்க பாஸ் எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கு

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
இது சகஜம்தான்.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருத்தர் மேல க்ரஷ் வரும்.நீங்க ஹன்சிகா க்ரூப்பில் இல்லையா?////

இல்லை பாஸ் நான் அந்த க்ரூப்பில் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
இது மரண மொக்கை..
////

ஹா.ஹா.ஹா.ஹா...மொக்கையோ மொக்கை

K.s.s.Rajh said...

//// Lakshmi கூறியது...
ஹா ஹா ஹா.
////

ஹா.ஹா.ஹா.ஹா.........

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!!

முற்றும் அறிந்த அதிரா said...

முளைச்சு மூணு இலை விடேல்லை.. அதுக்குள் லவ் கேட்குதோ லவ்வு?:))) நான் ராஜ்ஜுக்குச் சொல்லவில்லை.... அந்தப் பயற்றங்கொடிக்குச் சொன்னேனாக்கும்:))).

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானும் ஏமாந்திட்டேன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

வருங்காலத்தில நீங்க நல்லாயிருப்பீங்க ராஜ், ஏனெனில் 22 வயதுக்குள்ளேயே மூவரைக் காதலித்து தியாகம் பண்ணி:), நாலாவதைக் காதலித்து இன்னொருவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கவும் துணிஞ்சிட்டீங்க பாருங்க... இதுதான் உண்மையான லவ்:)))))



அப்பூடி நினைச்சு மனதைக் தேற்றிக்கொண்டிருங்க ஓக்கை.. சீயா மீயா... என்னைப் போகவிடோணும், போனபின்பு கத்தி அரிவாள் தூக்கலாம் பொறுமை பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்:)).

Unknown said...

ஆக மொத்தம் சினிமாக்காதல் அதாவது ஜிகினாக்காதல்...படம் முடித்ததும் தியேட்டர் விட்டு வெளிய வந்து ஆகணும் மாப்ள ஹிஹி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

M.R said...

அப்ப மத்தவங்க எல்லாம் ........??

Mathuran said...

நல்ல லவ்வுதான்....வெளங்கிடும்

MANO நாஞ்சில் மனோ said...

நான் எங்கேயாவது ஒரு மலைக்கு போயி அங்கேயிருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை ம்ஹும்...!!!

Anonymous said...

ம்ம் அந்த நடிகைகள் குடுத்து வச்சது அவ்வளவு தான்...

சுதா SJ said...

யோவ்.... சேம் ப்ளேட்.... அவ்வவ்

சுதா SJ said...

மச்சி தேவயாணி விடயத்தில் உனக்கும் எனக்கும் ஒரு பஞ்சாயத்து வரும் என்று நினைக்கிறேன்...... கிர்ர்

சுதா SJ said...

Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!!/////////////////



பாஸ் அது தேவயாணி பாட்டு இல்ல??? :)

சுதா SJ said...

ஆகுலன் கூறியது...
முன்னேற வாழ்த்துக்கள்.....

அண்ணே தூசி அண்ண தும்புகட்டையோட வருராரம்.....<<<<<<<<<<<<



ஆகுலன்.. அருவாக்கு வேலை வந்துட்டுது.....

சுதா SJ said...

ஆகுலன் கூறியது...
முன்னேற வாழ்த்துக்கள்.....

அண்ணே தூசி அண்ண தும்புகட்டையோட வருராரம்.....<<<<<<<<<<<<



ஆகுலன்.. அருவாக்கு வேலை வந்துட்டுது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நமீதா வாழ்க்கை?

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.!!!

நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

அம்பலத்தார் said...

ராஜ், இது வழமையான மொக்கையில் இருந்து வேறுபட்ட கிளாஸ் மொக்கை அசத்திட்டிங்க

அம்பலத்தார் said...

என்ன இப்படிப் பண்ணிட்டிங்க பாஸ். ஹன்சி பாவம் அழுதிட்டு இருக்காங்க.

Yoga.S. said...

பிளாகர் துஷ்யந்தன் கூறியது...

Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!!/////////////////

பாஸ் அது தேவயாணி பாட்டு இல்ல???////என்ன கறுமமோ? நீங்களும் எங்கயும் வயது கூடினதுகளிட்டை மாட்டுப்பட்டிடாதையுங்கோ!

சி.பி.செந்தில்குமார் said...

கனவுலகக் காதல்

நிரூபன் said...

கொய்யாலே..உனக்கு என்னா தில் இருந்தா ஏதோ அடுத்தவன் மேட்டர், ஆவலா அறியலாம் என்று வந்தா ஏமாத்துவே...

பிச்சுப்புடுவேன் பிச்சி

நிரூபன் said...

படவா...ஒரே ரகளையா இருக்கே.
நானும் முதல் பந்தி படிச்சு முடிச்சதும், ராஜ் ஏதோ பெயருகளைச் சொல்லி அசத்தப் போறார் என்று நினைத்தா இப்படியா பண்ணுறது;-)))

ரசித்தேன்! மகா மொக்கை மச்சி!

K.s.s.Rajh said...

@Yoga.S.FR
////
வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!////

ஹா.ஹா.ஹா.ஹா. ஆமா துஷி நர்சரி போற வயசிலே பாட்டு பாடினவர்தான்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
முளைச்சு மூணு இலை விடேல்லை.. அதுக்குள் லவ் கேட்குதோ லவ்வு?:))) நான் ராஜ்ஜுக்குச் சொல்லவில்லை.... அந்தப் பயற்றங்கொடிக்குச் சொன்னேனாக்கும்:))).

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானும் ஏமாந்திட்டேன்:)////

வாங்க அக்கா உங்களுக்கும் பல்பா அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
வருங்காலத்தில நீங்க நல்லாயிருப்பீங்க ராஜ், ஏனெனில் 22 வயதுக்குள்ளேயே மூவரைக் காதலித்து தியாகம் பண்ணி:), நாலாவதைக் காதலித்து இன்னொருவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கவும் துணிஞ்சிட்டீங்க பாருங்க... இதுதான் உண்மையான லவ்:)))))



அப்பூடி நினைச்சு மனதைக் தேற்றிக்கொண்டிருங்க ஓக்கை.. சீயா மீயா... என்னைப் போகவிடோணும், போனபின்பு கத்தி அரிவாள் தூக்கலாம் பொறுமை பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்://///

ஹா.ஹா.ஹா.ஹா....நான் எல்லாம் பெரும் தியாகி அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
ஆக மொத்தம் சினிமாக்காதல் அதாவது ஜிகினாக்காதல்...படம் முடித்ததும் தியேட்டர் விட்டு வெளிய வந்து ஆகணும் மாப்ள ஹிஹி////

ஆமால்ல அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
ம் ..////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
அப்ப மத்தவங்க எல்லாம் ........?/////
யாரு குஷ்பு,அசின்,கஜோல் அகர்வாலா

அவங்க அடுத்த காதல் லிஸ்ட் அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
நல்ல லவ்வுதான்....வெளங்கிடும்
////

ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
நான் எங்கேயாவது ஒரு மலைக்கு போயி அங்கேயிருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை ம்ஹும்...!!////

அட இதுக்கே இப்படி சலிச்சுக்கிட்டா எப்படி பாஸ் இன்னும் நிறைய என் காதல் கதை லிஸ்ட் இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
ம்ம் அந்த நடிகைகள் குடுத்து வச்சது அவ்வளவு தான்.////

பார்ரா கந்துதான் சரியாக புரிஞ்சிருக்கார்.ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்.... சேம் ப்ளேட்.... அவ்வவ்
////

ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
மச்சி தேவயாணி விடயத்தில் உனக்கும் எனக்கும் ஒரு பஞ்சாயத்து வரும் என்று நினைக்கிறேன்...... கிர்ர்////

நான் போட்டியில் இருந்து விலகிக்கிறேன் மச்சி நண்பேன்டா

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
ஆகுலன் கூறியது...
முன்னேற வாழ்த்துக்கள்.....

அண்ணே தூசி அண்ண தும்புகட்டையோட வருராரம்.....<<<<<<<<<<<<



ஆகுலன்.. அருவாக்கு வேலை வந்துட்டுது...////

ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ நமீதா வாழ்க்கை?

வாங்க தலைவா
அட நமீதா கூட எப்ப தலைவா வாழ்ந்தோம் அந்தம்மா சைசுக்கு(உடம்பு)நான் அவங்க பையன் மாதிரி தெரிவன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.!!!

நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!!/////////////////



பாஸ் அது தேவயாணி பாட்டு இல்ல??? ////

அடப்பாவி துஷி படத்தில் தேவயானிக்கு என்ன பாட்டு என்பது முதல் அத்தனையும் தெரிஞ்சு வச்சிருக்க அவ்வளவு லல்வா அவங்க மேல

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ராஜ், இது வழமையான மொக்கையில் இருந்து வேறுபட்ட கிளாஸ் மொக்கை அசத்திட்டிங்க
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
என்ன இப்படிப் பண்ணிட்டிங்க பாஸ். ஹன்சி பாவம் அழுதிட்டு இருக்காங்க...////

அந்த குண்டுப் பூசனியை ஹன்சிகாவை எனக்குப்பிடிக்கலை பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
கனவுலகக் காதல்
////

ஹா.ஹா.ஹா.ஹா. நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கொய்யாலே..உனக்கு என்னா தில் இருந்தா ஏதோ அடுத்தவன் மேட்டர், ஆவலா அறியலாம் என்று வந்தா ஏமாத்துவே...

பிச்சுப்புடுவேன் பிச்சி////

ஹி.ஹி.ஹி.ஹி...அப்ப நீங்களும் பல்பு வாங்கிட்டீங்களா?அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
படவா...ஒரே ரகளையா இருக்கே.
நானும் முதல் பந்தி படிச்சு முடிச்சதும், ராஜ் ஏதோ பெயருகளைச் சொல்லி அசத்தப் போறார் என்று நினைத்தா இப்படியா பண்ணுறது;-)))

ரசித்தேன்! மகா மொக்கை மச்சி////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
பிளாகர் துஷ்யந்தன் கூறியது...

Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்! நீங்கள் நினைத்தது போல் நான் ஒன்றும் பல்ப் வாங்கவில்லை!இரண்டாவதிலேயே புரிந்து விட்டது!அப்புறம்,ஆகுலன்!துஷி அண்ணா நர்சரியிலேயே "ரோசாப் பூ, சின்ன ரோசாப் பூ" பாட்டுப் பாடினவராம்,ஹி!ஹி!ஹி!!!/////////////////

பாஸ் அது தேவயாணி பாட்டு இல்ல???////என்ன கறுமமோ? நீங்களும் எங்கயும் வயது கூடினதுகளிட்டை மாட்டுப்பட்டிடாதையுங்கோ////

அப்ப நீங்க சொன்னது சரிதான் ஜயா துஷி நர்சரில பாடித்தான் இருக்கார்

rishvan said...

ena ore mokkai.....www.rishvan.com

Yaathoramani.blogspot.com said...

தங்கள் காதல் கதை வெகு சுவாரஸ்யம்
நல்ல அழ்கான பெண்களாகப் பார்த்துத்தான்
காதல் செய்திருக்கிறீர்கள்
தொடர (பதிவைச் சொல்கிறேன்) வாழ்த்துக்கள்
த.ம 16

ம.தி.சுதா said...

மாப்பு இவன் என்ன பச்சை பச்சையா எழுதுறான் என நான் பயந்தே போயிட்டன்...

ம.தி.சுதா said...

ஐஸ் பொண்ணை எப்பவாம் டாவடிக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

பிரணவன் said...

சகா பதிவு அருமை. . .காதலை எப்போதும் நினைத்துக்கொள்ள, நடந்தேறிய பசுமையான தருணங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,பசுமை என்றும் பசுமையாகத் தான் இருக்கும். இதில் துரதிஷ்டவசம் என்னவென்றால், நம் மனது, சந்தோஷங்களை நினைத்து மகிழ்ச்சியடைவதைவிட, சோகத்தை என்னியே மீண்டும் மீண்டும் வருத்தப்படுகின்றது. . .

kk said...

வயது கூடிய பெண்ணைக்காதலித்தல்...எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு ஹி ஹி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails